
ஆனைமலை அருகே பயங்கர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி கால்வாயில் பாய்ந்தது
கோவை , May 17: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அதிகாலை வேளையில் ஆன்மீகப் பயணமாக வந்த குடும்பத்தினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி.ஏ.பி) கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.…




















