district news

இரண்டு பிளாட்டுகளை சர்வே செய்ய ₹14,000 லஞ்சம்: திருமயம் நில அளவையர் கைது

புதுக்கோட்டை  , ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காகப் புகார்தாரரிடம் 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கையும் களவுமாகப்…

மயிலாடுதுறையில் கோயில் இடத்தில் குடியிருக்கும் 7 பேரின் வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்கப்போவதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு:-

மயிலாடுதுறை , ஜூன் 16: மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள புனுகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குப் பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை…

15-Year-Old Schoolgirl Sexually Harassed in Tirunelveli; Elderly Man Arrested Under POCSO Act

நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார்…

Vellore Boy Death: Aunt Arrested After Allegedly Beating 6-Year-Old to Death with Dosa Ladle, Police Rule Out Human Sacrifice

வேலூர் 6 வயது சிறுவன் மரணம் நரபலி அல்ல !! தோசை கரண்டியால் அடித்துக் கொன்ற அத்தை !!

வேலூர்  ,ஜூன் 16 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி பகுதியில் ,ஆறு வயது சிறுவன் ஒருவன் அவனது பாட்டி வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

NEET Re-Exam: Helicopter Trial Conducted to Transport Question Papers in Tirunelveli

நீட் மறுத்தேர்வு: நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள் கொண்டுவர ஒத்திகை

நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , டெல்லியிலிருந்து வினாத்தாள்கள் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட…

Mystery Surrounds Death of Tirunelveli Aravind Eye Hospital Nursing Student as Parents Submit Tearful Petition to District Collector

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் மாணவர்கள் தொடர் மரணத்தில் மர்மம்: ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு

நெல்லை  , ஜூன் 15 : நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

கூடங்குளம் அணுமின் நிலையம்: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க மு.அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை  ,ஜூன் 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தமிழக தலைமைச்…

திருவண்ணாமலை : கர்ப்பிணி பெண்ணிடம் ஆடைகளை களைந்து  ஆபாசமாக பேசி இச்சைக்கு அழைத்த வாலிபர் கைது

திருவண்ணாமலை : கர்ப்பிணி பெண்ணிடம் ஆடைகளை களைந்து  ஆபாசமாக பேசி இச்சைக்கு அழைத்த வாலிபர் கைது

திருவண்ணாமலை  ,ஜூன் 15 : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஏரிக்கரைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் அந்தப் பெண் அடித்து உதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து ,காவல்துறையினர் அவரை…

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு: ஊழியர்கள் அவதி

நெல்லை   ,ஜூன் 15 : திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதோடு ,எலிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதால் அரசு ஆவணங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை…

உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

நெல்லை , ஜூன் 15 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,விவசாயிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி . ஜூன் 15 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பூங்காவில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றின்…

Gummidipoondi Minor Girl Case: Murder Charge Added in Sexual Assault Investigation as Probe Takes a Major Turn

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கொலைப் பிரிவு சேர்ப்பு

திருவள்ளூர்   ,ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ,தற்போது கொலைக் குற்றச்சாட்டிற்கான பிரிவையும்…

Gummidipoondi Girl's Death: Tiruvallur Police Urge Public Not to Spread False Information

கும்மிடிப்பூண்டி சிறுமி மரணம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – திருவள்ளூர் போலீஸ் எச்சரிக்கை

கும்மிடிப்பூண்டி   ,ஜூன் 15 : கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ,கூட்டுப் பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம்…

Vellore Boy's Mysterious Death Sparks Suspicion of Human Sacrifice; Police Launch Intensive Investigation

வேலூர் சிறுவன் மர்ம மரணம்: மாந்திரீக நரபலியா? போலீசார் தீவிர விசாரணை

வேலூர்  ,ஜூன் 15 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமாவாசை தினத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாலும்…

Elderly Woman Safely Rescued After Getting Trapped in Thenpennai River Flood Near Hosur

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

ஓசூர் . ஜூன் 14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர். நல்வாய்ப்பாகப் பாறைகளுக்கு இடையே சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில். தீயணைப்புத்துறையினர் மற்றும்…

Arasampattu Draupadi Amman Temple Celebrates Grand Duryodhana Padukalam Festival with Devotees

அரசம்பட்டு திரௌபதியம்மன் கோயில் துரியோதனன் படுகளம் விழா

திருவண்ணாமலை  . ஜூன் 14 : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாபாரதப் பெருவிழாவையொட்டி அக்கினி வசந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான…

Drumstick Prices Surge at Oddanchatram Market as Rates Hit ₹100 Per Kg Amid Supply Concerns

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ₹100-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் . ஜூன் 14 : திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் மிகக் குறைந்த விலைக்கு…

Valparai Birla Waterfalls Closed to Tourists as Heavy Floodwaters Surge Following Continuous Rain

வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

வால்பாறை   , ஜூன் 14: கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ,‘ஏழாவது சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

Krishnagiri: Kelamangalam Farmers Lose Livelihood as Industrial Chemical Wastewater Pollutes Farmlands

கிருஷ்ணகிரி: விளைநிலங்களில் புகும் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கெலமங்கலம் விவசாயிகள்

கிருஷ்ணகிரி   ,ஜூன் 14 : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள உள்ளூகுறுகை கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் தனியார் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுநீர் புகுந்து வருவதால் ,நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகி…

Devotees Gather in Large Numbers for Milagai Chandi Yagam Dedicated to Prathyangira Devi in Ariyalur

அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்: திரண்ட பக்தர்கள்

அரியலூர்  ,ஜூன் 14 : ஆனி மாத அமாவாசையையொட்டி ,அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் ,பக்தர்களின் நேர்த்திக்கடனாகவும் புகழ்பெற்ற மிளகாய் சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக…

Schoolgirl Dies After Falling Into 100-Foot Abandoned Well While Trying to Save Her Father in Tragic Accident

தந்தையைக் காப்பாற்ற முயன்ற சோகம்: 100 அடி ஆழப் பாழடைந்த கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பலி

திருப்பூர்  , ஜூன் 14 : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ,தற்கொலை செய்ய ஓடிய தந்தையைத் தடுக்க முயன்ற 17 வயது பள்ளி மாணவி ,இருட்டில் கால் தவறி 100 அடி ஆழமுள்ள…

Mohanur Sri Venkataramana Perumal Temple Aani Ther Festival Begins with Traditional Flag Hoisting Ceremony

மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாமக்கல்  ,ஜூன் 14: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தின் ஆனி மாத பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்…

AIADMK Leadership Under Fire: C.V. Shanmugam Launches Sharp Criticism, Questions EPS Over Party Decisions

அதிமுக தலைமை மீது சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்: ஈபிஎஸ்ஸுக்கு கேள்வி

திண்டிவனம்  ,ஜூன் 14 : அதிமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் திண்டிவனத்தில் இன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சியின் தற்போதைய…

Construction Workers Demand Free Three Meals at Amma Canteens as 15-Point Resolution Passed in Tirunelveli

அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: நெல்லையில் 15 அம்ச கோரிக்கைகளுடன் தீர்மானம்

திருநெல்வேலி  ,ஜூன் 14 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருநெல்வேலியில் நடைபெற்ற…

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலை , ஜூன் 14 : திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் ,நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய ஆன்மீக பூமியாகவும் போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை…