
சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டி கைது
Nellai , May 12: சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே…




























