மாவட்டம்

நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு

நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக…

நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை ,  ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை…

நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!

நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது…

வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை

நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய…

நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை

நெல்லை  , ஜூலை 4 : நெல்லை சந்திப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி…

தென்காசி அருகே கோஷ்டி மோதலில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

தென்காசி , ஜூலை 4: தென்காசி அருகே வாலிபால் விளையாடிய வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில், கோஷ்டி மோதலாக மாறி படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை சிகிச்சை…

நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!

திருநெல்வேலி , ஜூலை 4: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பல மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த நபரை மேலப்பாளையம் காவல் துறையினர் அதிரடியாகக்…

தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூலை 2: நெல்லையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரபரப்பான தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நெல்லை முதலாவது…

Palayamkottai Prison Escape: Undertrial Prisoner Flees at Jail Entrance, Two Police Personnel Suspended as Four Special Teams Launch Manhunt

பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!

நெல்லை , ஜூலை 2: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே போலீசாரை ஏமாற்றிவிட்டு, ரவுடி பட்டியலில் உள்ள கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு தலைமை காவலர்கள் அதிரடியாக பணியிடை…

100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்; கைது நடவடிக்கை

திருநெல்வேலி , ஜூலை 1 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைப்பதாகக் கூறி ஜூலை 1-ஆம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து நெல்லையில் மாற்றுத்திறனாளிகள்…

நெல்லை நில மோசடி: ஆர்.டி.ஓ விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்த 2 பேர் கைது!

நெல்லை , ஜூலை 1: நெல்லை அருகே ஆன்லைனில் நிலத்தை கணினிப் பதிவேற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ விசாரணையின் போது நில உரிமையாளர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து ஆஜரான இரண்டு பேரை பாளையங்கோட்டை போலீஸார் அதிரடியாகக்…

Thoothukudi Horror: Father Allegedly Burns His Own Son Alive to Death in a Shocking Family Tragedy

தூத்துக்குடியில் கொடூரம்: பெற்ற மகனை தீவைத்து எரித்துக் கொன்ற தந்தை

தூத்துக்குடி , ஜூலை 1 : தொடர் மதுபோதையால் பெற்றோரையும் குடும்பத்தினரையும் சித்திரவதை செய்து வந்த மகனை நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற அதிர்ச்சிச்…

Gundar Dam Near Courtallam Draws Kerala Tourists with Scenic Beauty and Rs.50 Boat Rides

குற்றாலத்தை மிஞ்சும் குண்டாறு அணை! படகு சவாரிக்காக கேரளாவிலிருந்தும் குவியும் மக்கள்

செங்கோட்டை , ஜூலை 1 : தென்காசி மாவட்டத்தின் மிகச்சிறிய நீர்நிலையான குண்டாறு அணை நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும்…

நெல்லை அம்பையில் 7 கிலோ குட்கா பறிமுதல்: மோட்டார் சைக்கிளில் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

நெல்லை, ஜூலை 1: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.…

சாத்தங்குடியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு: ஆணவக்கொலை என இளைஞர் தரப்பு புகார்

மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

பெங்களூர் – நாகர்கோவில் பஸ்சில் கடத்திய 250 கிலோ புகையிலை கோவில்பட்டியில் பறிமுதல்: டிரைவர் கைது

கோவில்பட்டி , ஜூன் 30: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Aadi Pournami Thiruvilakku Pooja Draws Thousands of Devotees at Melmalayanur Temple

மேல்மலையனூர் கோயிலில் ஆனி பௌர்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் , ஜூன் 30: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…

2022 Child Sexual Abuse Case: Elderly Man Sentenced to Life Imprisonment Until Death by Tirunelveli POCSO Court

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. முதியவருக்கு சாகும் வரை சிறை! நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நெல்லை , ஜூன் 29: நெல்லை மாவட்டத்தில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று…

Kattu Nayakkar Community in Tirunelveli Continues Long Fight for Caste Certificate as Tamilaga Vettri Kazhagam Assures Early Resolution

நெல்லையில் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழுக்காக போராடும் காட்டு நாயக்கர்கள்… விரைவில் தீர்வு என தமிழக வெற்றி கழகம்!

திருநெல்வேலி , ஜூன் 29: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி நீண்ட வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு,…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

“சாதி அடையாளத்தால் கோயில் திருவிழாவில் பாகுபாடு கூடாது” – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை , ஜூன் 29 : சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையோ அல்லது ஏற்றத்தாழ்வுகளையோ பொது மத வழிபாட்டுச் சடங்குகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்விடத்திலும் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து வழிபடும்…

சரத்குமார் பதவி விலகக் கோரி நெல்லையில் திமுகவினர் மறியல்: 250 பேர் கைது

திருநெல்வேலி , ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேரை மாநகர போலீசார் இன்று…

Helmetless Police Officer Taught an Unusual Lesson by Tirunelveli DIG During Traffic Check

தலைக்கவசம் அணியாமல் சென்ற ஏட்டுவுக்கு நெல்லை டிஐஜி தந்த விநோத பாடம்

நெல்லை , ஜூன் 29 : மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல்துறை காவலர் ஒருவருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பி டிஐஜி விநோத முறையில்…

India's First Date Palm Farm Achieves Remarkable Harvest in Just Two Years – Dharmapuri Farmer's Inspiring Success Story

இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி…

19-Year-Old Youth Dies After Alleged Delay in Snakebite Treatment; Government Doctor Transferred Following Tragic Incident

பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!

தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது…

Ramanathapuram Tragedy: Missing 7-Year-Old Girl Found Dead in a Well After Overnight Disappearance

ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!

ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…