தமிழ்நாடு

image 553

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர்…

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில்…

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…

Tamil Nadu Minister Aadhav Arjuna Grants Rs 10 Lakh Aid to Chess Player Vaishali for International Tournaments

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

Chennai , May 27 :சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 27) நடைபெற்ற அரசு விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி செஸ் வீராங்கனை ஆர். வைஷாலிக்கு ரூ.…

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள்…

amil Nadu Government Announces 3% Sports Quota Recruitment 2026: Applications Invited for Ophthalmic Assistant Jobs Across Tamil Nadu

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு: கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மருத்துவ…

Tamil Nadu Forms Special Talent Identification Committee to Select Athletes for 2028 Olympics, Announces Sports Minister Adhav Arjuna

2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

சென்னை: அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கத்…

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது” - அவசர கால மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் ஆய்வு

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வரவிருக்கும் பருவமழை…

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

image 254

சென்னை லோக் பவன் வெளியிட்ட புதிய அமைச்சர்கள் & மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ முழு விவரங்கள்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை லோக் பவனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் மூலம் புதிய அமைச்சர்கள் மற்றும்…

image 254

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: CM விஜய் அணியில் 23 புதிய முகங்கள்

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய 23 பேர் அமைச்சரவை பட்டியல் வெளியானது. யார் யாருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதை முழுமையாக பார்க்கலாம். தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? வெளியான 23 பேர்…

Tamil Nadu Health Department Reopens Kidney Theft Case Probe Amid Shocking Allegations and Fresh Investigation Twist

கிட்னி திருட்டு வழக்கு மீண்டும் சூடு.. தமிழக சுகாதாரத்துறை அதிரடி விசாரணை

கிட்னி திருட்டு வழக்கு : நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாக கூறப்படும் கிட்னி திருட்டு வழக்கை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. தமிழகத்தை அதிரவைத்த கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத…

image 254

சென்னை மாநகராட்சி பயோமெட்ரிக் கட்டுப்பாடு தீவிரம்; ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி

பயோமெட்ரிக் கட்டுப்பாடு தீவிரம்: சென்னை மாநகராட்சியில் இனி காலை, மாலை கட்டாய பயோமெட்ரிக் வருகை பதிவு நடைமுறை தீவிரம். பணிக்கு வராத ஊழியர்களுக்கு கடும் கண்காணிப்பு. சென்னை மாநகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை…

Karur Crowd Tragedy: 19 Police Officers Transferred After Vijay Rally Stampede Investigation

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. 19 காவல் அதிகாரிகள் மாற்றம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை தொடர்ந்து 19 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Chennai Police launches midnight crackdown operation, arresting 75 rowdies in a massive overnight crime control drive across the city

சென்னையில் அதிரடி ஆபரேஷன்.. ஒரே இரவில் 75 ரவுடிகள் கைது

சென்னையில் Special Drive Operation மூலம் ஒரே இரவில் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். புளியன்தோப்பு, டி.நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் அதிரடி. சென்னையில் இரவோடு இரவாக நடந்த போலீஸ் அதிரடி சென்னையில்…

image 252

தமிழக கோவில் நிர்வாகத்தில் மாற்றம் கோரி முதல்வர் ஜோசப் விஜய்க்கு பரம்பரை அறங்காவலர்கள் நம்பிக்கை

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர் என்பதால் கோவில் பரம்பரை அறங்காவலர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என சங்க தலைவர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்தார். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் ரெஸ்டாரண்டில்…

CM Vijay conducts surprise review of Tamil Nadu Health Department at Secretariat, sparks high-level discussions on healthcare reforms and administration

தமிழக சுகாதாரத் துறை மீது CM விஜய் அதிரடி ஆய்வு.. தலைமை செயலகத்தில் பரபரப்பு ஆலோசனை

தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள், காலிப்பணியிடங்கள், மருத்துவ உபகரணங்கள் குறித்து CM விஜய் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழக சுகாதாரத் துறையின் தற்போதைய செயல்பாடுகள், அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்…

North Chennai Crackdown: Tamil Nadu Government Launches 3 Anti-Drug Enforcement Units Amid Rising Narcotics Concerns

வடசென்னையில் அதிரடி ஆக்‌ஷன்.. 3 போதை தடுப்பு படை அமைத்த அரசு

வடசென்னையில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 3 சிறப்பு தடுப்பு படைகளை அமைத்த தமிழ்நாடு அரசு. சென்னை காவல்துறை தீவிர கண்காணிப்பு தொடக்கம். வடசென்னையில் அதிகரித்து வரும் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு…

Tamil Nadu Pharmacy Strike Tomorrow: Medical Shops Shut Against Online Medicine Sales, Government Ensures Emergency Services

நாளை முழுவதும் மருந்துக்கடை மூடல் அதிர்ச்சி செய்தி

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழுவதும் மருந்துக்கடை மூடல் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சேவைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள மருந்துக்கடை மூடல் போராட்டம் பொதுமக்கள் மத்தியில்…

Tamil Nadu Ration Shops Under Surprise Inspection as Officials Warn of Strict Action Against Violations Across the State

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு.. தவறு செய்தால் கடும் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடைபெற்று வருகிறது. தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நியாயவிலை கடைகளில்…

PM SHRI Scheme in Tamil Nadu: Minister Rajmohan Confirms Mother Tongue and English Policy Stance

ஆசிரியர்களுக்கு சுமையில்லா அணுகுமுறை : அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்ட பயிற்சி, ஆசிரியர்களுக்கு சுமையில்லா அணுகுமுறை, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம். தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை, பள்ளி…

அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து தரமான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களுக்கு புதிய உயிர் கொடுக்க முதல்வர் விஜய் நடவடிக்கை தமிழகத்தின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில்…

image 392

முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : RTE, இருமொழிக் கொள்கையில் உறுதி முதல்வர் சந்தித்த பின் சம்சீர் அகமது பேட்டி

முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : மாணவர் சங்க கோரிக்கைகள், அரசு பள்ளி வசதிகள், RTE, இருமொழிக் கொள்கை குறித்து முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக சம்சீர் அகமது தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வி…

Translate »