district news

மயிலாடுதுறை : கடன் தள்ளுபடி: விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

மயிலாடுதுறை , ஜூன் 22: மயிலாடுதுறை: தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள்…

பெரியபாளையம் அமோனியா கசிவு: 1.5 டன் கேஸ் அகற்றம்; ஆலைக்கு சீல் வைக்கப்படும்

திருவள்ளூர் , ஜூன் 22: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவினால் வட…

TN Assembly Temple Fund Debate: TVK and DMK Clash Over Temple Funds During Heated Assembly Session

TN Assembly : கோவில் நிதி விவகாரம்: பேரவையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்

சென்னை , ஜூன் 22: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிதி பயன்பாடு மற்றும் கோவில் சொத்துக்கள் தொடர்பாக தமிழக வெற்றி…

image 316

இறந்தவர் பெயரில் போலி ஆவணம்: நெல்லையில் அதிர்ச்சி நில மோசடி!

நெல்லை , ஜூன் 22: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த பரபரப்பு புகார் மனு, மாவட்ட நிர்வாகம்…

பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

நெல்லை , ஜூன் 22:நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசான சாகுபடி நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க…

Tamil Nadu CM Vijay Birthday 2026: Private Bus Offers Free Rides Across Tirunelveli Today

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் இன்று இலவசமாக இயங்கும் தனியார் பேருந்து!

திருநெல்வேலி , ஜூன் 22: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு, நெல்லை மாநகரில் தனியார் பேருந்து ஒன்று இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச சேவையை…

image 313

நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற…

Student Sexually Harassed on Moving Bus; Kanyakumari Man Arrested by Police After Complaint

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: கன்னியாகுமரி நபர் கைது

நெல்லை , ஜூன் 22: கோயம்புத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில், நள்ளிரவில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது…

Government Bus Crashes Into Lorry Near Sambavar Vadakarai in Tenkasi After Driver Falls Asleep, 20 Passengers Injured

தூங்கிய ஓட்டுநர்.. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே  அரசு பேருந்து-லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்

தென்காசி , ஜூன் 21 : தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே அரசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அரசு…

புளியரை சோதனைச் சாவடியில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு: லாரிகளால் ஸ்தம்பித்த சாலை

தென்காசி ,ஜூன் 21: தென்காசி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாநில எல்லைச் சோதனைச் சாவடியில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில்…

Periyapalayam Ammonia Gas Leak Claims Two Women’s Lives; 142 Workers Shifted to Marriage Hall in Emergency Rescue Operation

பெரியபாளையம் அமோனியா வாயுக்கசிவு: 2 பெண்கள் பலி.. மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 தொழிலாளர்கள் ! அவசர மீட்பு!

திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக  இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Ammonia Leak Near Periyapalayam Triggers Pollution Control Board Probe Over Possible Toxic Air Contamination

பெரியபாளையம் அருகே அமோனியா கசிவு: காற்றில் நச்சு கலந்ததா ? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

திருவள்ளூர் , ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.…

Two Madurai youths arrested in KTC Nagar for allegedly selling ganja during a police crackdown in Tirunelveli.

பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது

நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம்…

"Half of Vijay's Votes Should Have Gone to Annamalai? Prabhakaran's Explosive Political Statement Sparks Debate"q

விஜய்க்கு கிடைத்த பாதி வாக்குகள் அண்ணாமலைக்கே சேர வேண்டியவை? பிரபாகரன் அதிரடி பேச்சு!

நெல்லை , ஜூன் 21:நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அதன் முக்கிய நிர்வாகி பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தங்களின்…

NEET Exam Fear Claims Another Student in Dharmapuri; Heartbreaking Suicide Note Found

NEET தேர்வு பயத்தால் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

தருமபுரி , ஜூன் 21: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வு குறித்த அச்சம் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக ஓசூரைச் சேர்ந்த…

பாளையங்கோட்டையில் 150 பேருடன் மாபெரும் யோகா நிகழ்வு… சர்வதேச யோகா தினம் கோலாகலம்!

திருநெல்வேலி , ஜூன் 21: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சித்தர் யோக மருத்துவத் துறை சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கூட்டு…

Man Arrested After 18 Months on the Run in Rs 3.5 Lakh Double Money Investment Fraud Case

பணத்தை இரட்டிப்பாக்குவதாக ரூ.3.5 லட்சம் மோசடி… 1½ ஆண்டுகள் தலைமறைவு; தேடிப்பிடித்து தாக்கிய அதிர்ச்சி!

ஓசூர்  , ஜூன் 21:பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மூன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரைத் தேடிப் பிடித்து கடத்திச் சென்று விடிய விடிய கொடூரத் தாக்குதல்…

image 299

வள்ளியூர் அரசு பேருந்து விபத்து: வெளிநாடு செல்லவிருந்த வாலிபர் பலி

நெல்லை, ஜூன் 21- நெல்லை மாவட்டம் வள்ளியூர் தபால் நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் அவர்…

Tirunelveli Records 19 POCSO Cases in Just 20 Days as Two More Accused Are Arrested

நெல்லையில் 20 நாட்களில் 19 போக்சோ வழக்குகள்: அடுத்தடுத்து இருவர் கைது

நெல்லை  , ஜூன் 20 : நெல்லை மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

பிற நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாற அனுமதிக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை , ஜூன் 20 : பிற நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு…

Kanyakumari Launches New Road Safety Volunteers Initiative as SP Stalin Unveils Accident-Free District Mission

விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’  என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல்…

Avadi Police Seize 53 Kg of Ganja, Arrest 25 in Major Anti-Narcotics Crackdown

ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது

ஆவடி  ,ஜூன் 20 : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 53 கிலோ கஞ்சா மற்றும் போதை…

minister-keerthana-challenges-trb-raja-ready-to-prove-evidence-in-tamil-nadu-assembly

ஆதாரம் இருக்கு; சட்டசபையில் நிரூபிக்க தயார்: டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!

விருதுநகர் , ஜூன் 20 : தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தற்போதைய அமைச்சர் கீர்த்தனா நேரடி சவால் விடுத்துள்ளார். தன்னிடம்…

Tamil Nadu Temples Need a White Paper, Says Nellai Kadeswara Subramaniam Amid Transparency Demand

தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்

திருநெல்வேலி , ஜூன் 20 : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை…

Daylight Burglary Near Kamuthi: Thieves Loot 54 Sovereigns of Gold Jewellery from Locked House

கமுதி அருகே பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 54 பவுன் நகை கொள்ளை

கமுதி , ஜூன் 20: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம்…