
நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு
நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து…






















