Breaking News

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன்…

image 553

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர்…

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி…

image 551

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று…

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று…

Tension in Tirunelveli as Mother Goes Missing with Three Children After Fight with Husband

கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே…

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில்…

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு…

BYJU’S Founder Byju Raveendran Sentenced to 6 Months Jail by Singapore Court in Major Legal Setback

BYJU’S நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதிப்பு

சிங்கப்பூர்,மே 27 : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் (Startup) வெற்றிக் கதைகளில் ஒன்றாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ‘பைஜூஸ்’ (BYJU’S) கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத…

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம்…

Velumani Camp Rejoins EPS Side; Apology Letter Submitted to Tamil Nadu Assembly Speaker

EPS உடன் கைகோர்த்த வேலுமணி தரப்பு; சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் அளிப்பு!

சென்னை , May 27: அதிமுகவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த பலப்பரீட்சை மற்றும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற…

Tirunelveli Sanitation Workers Protest at Corporation Office Over Unpaid PF Amount

PF பணம் கிடைக்காததால் நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி, May 27: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘மாஸ் ஒர்க்’ (Mass Work) தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாகச் செலுத்தப்படவில்லை…

Melur Mystery Death: Driver Found Dead With Crushed Head, Police Probe Possible Murder After Friend Dispute

மேலூரில் தலை நசுங்கிய டிரைவர் சடலம் மீட்பு: நண்பர் மீது சந்தேகம்? போலீஸ் விசாரணை

மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Valparai Tourism Hit by Delay in Boathouse Renovation Works, Activists Demand Permanent Commissioner

வால்பாறை டூரிசம் பாதிக்குமா? கிடப்பில் போடப்பட்ட படகு இல்லப் பணிகள் மீது எதிர்ப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வால்பாறை: கிடப்பில் போடப்பட்ட படகு இல்ல புனரமைப்புப் பணிகள் – நிரந்தர ஆணையர் நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வால்பாறை,May 27 : மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், ‘ஏழாவது…

Farmers Stage Protest in Tirunelveli Demanding Rollback of Rising Fertilizer Prices

உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை , May 27 : மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இன்று…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…

Tamil Nadu Minister Aadhav Arjuna Grants Rs 10 Lakh Aid to Chess Player Vaishali for International Tournaments

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

Chennai , May 27 :சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 27) நடைபெற்ற அரசு விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி செஸ் வீராங்கனை ஆர். வைஷாலிக்கு ரூ.…

Thirunallar Dharbaranyeswarar Temple Brahmotsavam Car Festival Draws Thousands of Devotees

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

காரைக்கால், May 27 : புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை…

“We Will Not Allow TVK Government to Be Toppled,” Says Thirumavalavan During Coimbatore Press Meet

“தவெக ஆட்சியை கவிழ்க்க இடமளிக்க மாட்டோம்” – கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை , May 26 : “தமிழகத்தில் தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் தக்கவைக்கவும், அதன் நிலைத்தன்மைக்காகவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து…

Nellai Horror: Gang Brutally Slaughters More Than 100 Ducks in Shocking Attack

நெல்லையில் பயங்கரம்: 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வெட்டி கொன்ற கும்பல்

நெல்லை மாவட்டம் , மே 26 : நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், வாத்துக்களை விற்க மறுத்த காரணத்திற்காக, போதை கும்பல் ஒன்று பண்ணைக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்களை அரிவாளால் கழுத்தை…

image 525

பாபநாசம் தாமிரபரணியில் துணி வீசியவர்கள் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி

நெல்லை, May 26 : தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில், பாபநாசம் ஆற்றுப் பகுதியில் துணிகளை வீசிச் சென்றவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆற்றின்…

108 Divya Desam Special: Historical Significance of Uraiyur Thirukkozhi Azhagiya Manavalar Temple

108 திவ்ய தேசம் : 2-வது திவ்ய தேசம் ‘அழகிய மணவாளர்’: உரையூர் திருக்கோழி திவ்ய தேசத்தின் வரலாற்றுச் சிறப்பு

பக்தி சிறப்பு செய்தி , மே 26 : வைணவப் பெருமக்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில், ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது திருத்தலமாக விளங்குவது திருச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையூர் ‘திருக்கோழி’ ஸ்ரீ கமலவல்லி…

Translate »