district news

Two spotted deer died after being attacked by stray dogs near Avinashi in Tiruppur district, raising concerns over increasing wildlife-human conflict in Tamil Nadu villages.

அவிநாசி அருகே நாய் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழப்பு

அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு…

Nellai Petrol Bomb Attack Shocks Tamil Nadu: 3 Police Officers Transferred for Allegedly Hiding Critical Information

நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல்…

Kanyakumari revenue staff boycott protest against Collector transfer actions

பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

நாகர்கோவில், May22: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.அழகுமீனாவின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்டித்தும், வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் (TNREU) இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

image 466

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Coimbatore Collector Office Faces 40th Bomb Threat Scare

கோவை: மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; 40-வது முறையாகப் பதறிய ஆட்சியர் அலுவலகம்!

சைபர் கிரைம் விசாரணையிலும் சிக்காத மர்ம நபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40-வது அதிர்ச்சி சம்பவம் ! கோவை,May 22: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக வெடிகுண்டு…

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை…

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்,May 22: திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 3.50…

Devakottai Sexual Harassment Complaint Neglect: 5 Cops Suspended

தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்

தேவகோட்டை, May 22: பாலியல் சீண்டல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண் என்றும் பாராமல் அலைக்கழித்ததாக தேவகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 காவலர்களைப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்)…

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர்…

Bakrid Goat Sales Boom in Gingee Crosses Rs 4 Crore Mark

செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்- 4 கோடிகள் வரை விற்பனை.

விழுப்புரம்,May 22: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. தமிழகம்…

Tiruchendur Temple Rs 25 Lakh Fraud: HR&CE Woman Staff Suspended

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் மோசடி !அறநிலையத்துறை பெண் ஊழியர் ‘சஸ்பெண்ட்’..

திருச்செந்தூர் , May 22: உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ₹100 சிறப்பு தரிசனக் கட்டண ரசீது வழங்கியதில் சுமார் ₹25 லட்சத்திற்கும்…

Chennai Indian Bank clinches hat-trick title at Periyakulam Basketball Tournament

பெரியகுளம் கூடைப்பந்து: ஹாட்ரிக் சாம்பியனான சென்னை இந்தியன் வங்கி அணி

தேனி:,May 22 பெரியகுளத்தில் நடைபெற்ற 65-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணியை வீழ்த்தி சென்னை இந்தியன் வங்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக…

Thanjavur Thiruvaiyaru 592 kg gutkha and banned tobacco products seized in a major crackdown operation, two individuals arrested by police

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் , இருவர் கைது…

தஞ்சாவூர் , மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 592 கிலோ…

Online Share Market Scam: Kerala Man Arrested for Defrauding Nellai Engineer of ₹14.5 Lakh in Fake Investment Fraud Case

ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மோசடி : நெல்லை பொறியாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி – கேரளாவைச் சேர்ந்தவர் கைது

திருநெல்வேலி , May 22: ஆன்லைன் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் கோடிக்கணக்கில் வலைவிரிக்கும் மோசடி கும்பலிடம் சிக்கி, திருநெல்வேலியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரூ.14.58 லட்சத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம்…

image 452

சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!

சிவகங்கை,May 21: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல்…

“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!

கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம்…

Double Land Registration Fraud: Case Filed Against Nellai DMK Functionary in Tirunelveli

இரட்டை நிலப் பதிவு மோசடி: நெல்லை திமுக பிரமுகர் மீது வழக்கு

திசையன்விளை,May21: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரே வீட்டுமனையை இரண்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு (DCB) போலீசார்…

நெல்லையில் ஆணவக் கொலை பயத்தில் மனைவி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு

Nellai: கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து : பயத்தில் மனைவி போலீசில் மனு

திருநெல்வேலி,மே 21: திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை…

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல…

Kovilpatti Sanjay Murder Case: Young Man Hacked to Death After Trusting Girlfriend’s Call Near Kazhugumalai

கோவில்பட்டி சஞ்சய் கொலை: காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை

பொதுமக்கள் முன்னிலையில் காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் ஆணவ வன்முறை கோவில்பட்டி,May 21: பெண்ணின் சுயமான வாழ்க்கைத் தேர்வையும் காதலையும் குடும்பப் பெருமிதத்தின் பெயரால் நசுக்கும் வன்முறைப்…

17-Year-Old Girl Pregnant in Sankagiri: Youth Booked Under POCSO Act After Police Investigation in Salem District

சங்ககிரியில் 17 வயது சிறுமி கர்ப்பம்.. இளைஞர் மீது POCSO வழக்கு

சேலம் , மே 21 :சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 18 வயது பூர்த்தியடையாத 17 வயது சிறுமியை ஏமாற்றி, காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு, அவரை கர்ப்பமாக்கிய பெயிண்டிங் தொழிலாளி மீது…

நெல்லை தீயணைப்பு அதிகாரிக்கு போட்ட ‘ஸ்கெட்ச்’ அதிர்ச்சி

திருநெல்வேலி, May2 1: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் திட்டமிட்டுச் சிக்க வைப்பதற்காக, நள்ளிரவில் அவரது அலுவலகத்திற்குள் புகுந்து பணம் வைத்துச் சதி செய்த வழக்கில் பெருமாள்புரம் காவல்துறை…

BJP High-Level Meeting in Coimbatore Reviews Election Defeat and Future Tamil Nadu Strategy

கோவையில் பாஜ உயர்மட்ட கூட்டம்.. தேர்தல் தோல்வி ஆய்வு

கோவை , May 20: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளையும், அடுத்தகட்ட திசைவழியையும் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் தொடங்கியது. அண்மையில்…

image 431

நெல்லை நில மோசடி வழக்கு.. கப்பல் ஊழியர் புகாரில் 3 பேர் சிக்கினர்

நெல்லை , மே 20: நெல்லையில் கப்பல் என்ஜினீயரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக கணவன் மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லையில் கப்பல் ஊழியரின்…

Translate »