district news

image 429

நெல்லை பழவூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 சிறுவர்கள் பலி

Nellai , May 20: நெல்லை பழவூர் அருகே சாமிதோப்புக்கு சென்ற பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 12 வயது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்…

10th Std Student Ashwin Scores 497 Marks in Tirunelveli, Says “No Need for Mobile Phone” During Exams

பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்.. “செல்போன் தேவையில்லை” – நெல்லை மாணவன் அஸ்வின் பேட்டி

நெல்லை ஜெயேந்திரா பள்ளி மாணவன் அஸ்வின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ஆசிரியர்களின் ஆதரவே வெற்றிக்கு காரணம் என பேட்டி. நெல்லை: தமிழகத்தில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு…

நெல்லையில் பள்ளி வாகனங்கள் அதிரடி ஆய்வு.. ஓவர்லோடு ஆட்டோக்களுக்கு கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி, மே 20 : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகங்களும், போக்குவரத்துத் துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.…

Nellai Ward 41 Water Crisis: Residents Stage Protest With Empty Pots Over Drinking Water Shortage

நெல்லை 41வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் மண்டல அலுவலகம் முற்றுகை: 28 கோடி ரூபாய் திட்டத்தில் முறைகேடு எனப் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி, மே 20: திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு பகுதியில்…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை பெட்ரோல் குண்டு வழக்கு: 3 சிறார்களுக்கு கல்வி உதவி மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை

நெல்லை , மே 19 : திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். வாகன சோதனையின்போது ஏற்பட்ட ஆத்திரத்திலும், மது…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே போலீஸ் புறக்காவல் நிலையம் மீது…

Bakrid 2026 rush boosts sheep sales at Melapalayam Goat Market in Tirunelveli, with traders recording nearly Rs.5 crore business ahead of the festival celebrations in Tamil Nadu.

பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. ரூ.65 ஆயிரத்துக்கு கொம்பை ஆடு விற்றது கவனம் பெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி…

செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது.

நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது

நெல்லை பேட்டையில் WhatsApp குழு மூலம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள பேட்டை பகுதியில் WhatsApp குழு மூலம் தடை…

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழையால் திருநெல்வேலி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 102 மி.மீ. மழை பதிவு. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை பொதுமக்களுக்கும்…

Erode Anthiyur Class 11 Schoolgirl Suicide Case: Youth Arrested Over Alleged Photo Threat and Harassment Incident Shocks Tamil Nadu

ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. புகைப்பட மிரட்டல்

ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. 25 நாட்களுக்கு பின்…

திருவாரூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்.. “எங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என ஆட்சியரிடம் கண்ணீர் மனு

திருவாரூர் விசாலாட்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். “ஊர் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என வேதனை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு…

தஞ்சாவூரில் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் மீண்டும் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் ரெகுநாதபுரத்தில் அரசு கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெடுந்தெரு அருகேயுள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில்,…

சிவகங்கை ஜல்ஜீவன் திட்டம் சர்ச்சை: சாலை சேதம், குடிநீர் தாமதம் எதிர்த்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை ஜல்ஜீவன் திட்டம் பணிகள் பாதியில் நின்றதால் சாலை சேதம் மற்றும் குடிநீர் இணைப்பு தாமதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அருகே மத்திய அரசின் “ஜல்ஜீவன் திட்டம்” தொடர்பான…

Chief Minister Vijay Will Excel in Anything He Takes Up” – Actor Sivakarthikeyan’s Viral Statement Creates Buzz Across Tamil Nadu Politics and Cinema

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என உசிலம்பட்டி அருகே சேயோன் பட துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி மதுரை மாவட்டம்…

13-Year-Old Boy Murdered in Coimbatore: Friends Allegedly Stone School Student to Death and Bury Body After Fishing Trip

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற சிறுவனை நண்பர்களே கல்லால் அடித்து புதைத்த அதிர்ச்சி

கோவையில் கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற 13 வயது பள்ளி மாணவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. கோவை மாவட்டத்தில்…

image 382

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் சிவா கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் வங்கி பெண் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி…

கோவில்பட்டியில் காதலனை குத்திக்கொன்ற அதிர்ச்சி: காதலியின் தந்தை உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருநெல்வேலி நகரின் எல்லை காவல் தெய்வமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் விளங்கும் புகழ்பெற்ற டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை…

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக அவிநாசியில் காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, மே 17: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீன்…

மயிலாடுதுறை: 'ஆயுர்வேத மசாஜ் சென்டர்' பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை: ‘ஆயுர்வேத மசாஜ் சென்டர்’ பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை , மே 17: மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சோதனையின்போது அங்கு கட்டாயத்தின்…

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி , மே 17: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை, கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளின்…

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை , மே 17: சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் மன்னார்குடி அணியை வீழ்த்தி கிருஷ்ணகிரி 100 ஜோன் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. சிவகங்கை…

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் அகஸ்தியர் அருவி சாலை சேதம்: தவறான தகவல் தந்த வனத்துறைக்கு ரூ.10,000 அபராதம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு திருநெல்வேலி m May 17: திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா…

திமுகவில் “60 வயதுக்கு மேல் இடமில்லை” விவாதம்: டாக்டர் எழிலன் பதிவு அரசியலில் கிளப்பிய புதிய புயல்

திமுகவில் “60 வயதுக்கு மேல் இடமில்லை” விவாதம்: டாக்டர் எழிலன் பதிவு அரசியலில் கிளப்பிய புதிய புயல்

சென்னை: அண்மைய தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய திராவிட முன்னேற்றக் கழகம் உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ள பரபரப்பான சூழலில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் நாகநாதன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்…

காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை

காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் , மே 17 : காஞ்சிபுரம் அருகே கானா இசை கலைஞர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கானா இசை கலைஞர்கள் இருவர்…

Translate »