district news

Heavy Rain with Thunder and Lightning Brings Relief to Farmers and Residents in Kovilpatti and Nearby Areas

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி  , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கோடை காலத்தை நினைவூட்டும்…

Woman Killed in Bus and Motorcycle Crash Near Tirunelveli; Court Orders ₹43 Lakh Compensation for Victim's Family

நெல்லை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலி: ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு…

Coimbatore NEET Coaching Fee Fraud: School Chairman and Another Booked in Alleged Admission Scam

கோவையில் நீட் பயிற்சி கட்டண மோசடி: பள்ளித் தலைவர் உட்பட இருவர் மீது வழக்கு

கோவை , ஜூன் 18 : கோவையில் நீட் மற்றும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டண முன்பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் மற்றும் பயிற்சி…

Justice After 10 Years: Madurai Bench Confirms Life Sentence in Karur Student Sonali Murder Case

10 ஆண்டுகளுக்கு பின் நீதி : கரூர் மாணவி சோனாலி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்த மதுரை அமர்வு

மதுரை , ஜூன் 18 : கரூரில் கடந்த 2016-ஆம் ஆண்டு கல்லூரி வகுப்பறையிலேயே சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர் முன்னிலையில் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி உதயகுமாருக்கு…

Tamil Nadu DVAC Conducts Surprise Raid at Tirunelveli Regional Transport Office, Staff Face Intensive Anti-Corruption Investigation

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

நெல்லை  , ஜூன் 18 : நெல்லை என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன…

தியாகசீலர் கக்கன் 118வது பிறந்தநாள்: மதுரையில் அரசு மரியாதை. ஆட்சியர் ஆகாஷ் மரியாதை. அனைத்துக் கட்சிகளும் அஞ்சலி!

மதுரை , ஜூன் 18 : சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான தியாகசீலர் கக்கன் அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர்…

Tirunelveli School Students Stage Sudden Protest Demanding Additional Government Bus Service

நெல்லை: கூடுதல் பேருந்து கோரி பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

நெல்லை ,ஜூன் 18: திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மானூர்,உக்கிரன்கோட்டை,தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் வழியாக ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி வரை நாள்தோறும் 4C என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.…

Officials begin verification of 2,960 Electronic Voting Machines ahead of the Ambasamudram by-election to ensure a transparent and smooth polling process.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: 2,960 வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி துவக்கம்

திருநெல்வேலி ,ஜூன் 18 : திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,நெல்லை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 2,960 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி மாவட்ட…

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் மண்டல இயக்குநர் அதிரடி ஆய்வு: பார்சல்களுக்கு தடை

கோவில்பட்டி , ஜூன் 17 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள்,தனியார் ஹோட்டல்களுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,நகராட்சி நிர்வாக…

Tirunelveli SP issues stern warning of strict action with an iron hand against anyone attempting to disturb law and order in the district.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி இன்று புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில்…

Goat Rescued After Falling Into 90-Foot Well in Ottanchathiram With Pot Stuck on Its Head

ஒட்டன்சத்திரத்தில்  தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல்  90 அடி கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

திண்டுக்கல் , ஜூன் 17 :  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல் தவித்த ஆடு ஒன்று, எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்…

Thoothukudi Industrial Revolution Begins: ₹38,000 Crore Investment to Create 15,000 Direct Jobs, Minister Keerthana Announces Major Development

தூத்துக்குடி தொழில் புரட்சி தொடக்கம்! ரூ.38,000 கோடி முதலீடு – 15,000 நேரடி வேலைவாய்ப்பு !  அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட சூப்பர் அப்டேட்

சென்னை  ,ஜூன் 17 :  தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக ,தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் பிரம்மாண்டமான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமையவுள்ளது.…

Election Petitions Against Vijay, Udhayanidhi Stalin and Tamilisai Soundararajan Dismissed by Court

விஜய் ,உதயநிதி ,தமிழிசைக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

சென்னை  ,ஜூன் 17: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசியல் முக்கியத்துவமிக்க மக்கள் பிரதிநிதிகளின் வேட்புமனுக்கள் மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பான முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ,எதிர்க்கட்சித் தலைவர்…

Tirunelveli Court Rules Fake Documents Cannot Be Used to Claim Land Ownership Rights

போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி

நெல்லை  ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

2,450 Litres of Subsidized Kerosene Seized Near Kudankulam While Being Smuggled to Kerala, Two Arrested

கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று…

நெல்லை  : பெட்ரோல், டீசல் விலை உடனே குறைய வேண்டும் ! ‘முதல்வரை குறை சொல்ல முடியாது; 30 நாட்கள்தான் ஆனது’ – விக்ரமராஜா பரபரப்பு பேட்டி!

நெல்லை  ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம்…

Mettupalayam Shock: Woman's Body Found in Well with Hands and Legs Tied, Police Launch Investigation

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு: கை ,கால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

மேட்டுப்பாளையம்   ,ஜூன் 17: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலை கிணறு ஒன்றிலிருந்து ,கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூட்டையாகக் கட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…

Kumbakonam School Fire Survivor Clears Group 1 Exam and Becomes Government Officer

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சாதித்து அரசு அதிகாரியானார்

தஞ்சாவூர் ,ஜூன் 17 : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவி,22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்…

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில்…

Actress Gautami files shocking complaint as Enforcement Directorate launches action over alleged fraud case

நடிகை கௌதமியின் பகீர் புகார்: அதிரடியாக களமிறங்கிய அமலாக்க துறை … என்ன நடந்தது?

சென்னை  ,ஜூன் 17  : தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கௌதமி. இவர் தனக்குச் சொந்தமான சொத்துகளை அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாக…

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை

கோவில்பட்டி  ,ஜூன் 16 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ,பொதுமக்களுக்கு இட்லி வழங்காமல் தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழை…

Virudhunagar Firecracker Factory Blast: Assam Mother and Son Killed as Relatives Struggle to Recover Their Bodies

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: அஸ்ஸாம் தாய் ,மகன் உயிரிழப்பு; உடல்களை மீட்க உறவினர்கள் தவிப்பு

விருதுநகர்   ,ஜூன் 17: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ,அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து…

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

145 Children Receive Life-Changing Cochlear Implant Surgeries at Sivaganga Government Hospital

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை

சிவகங்கை , ஜூன் 16 : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆறு வயதுக்குட்பட்ட 145 குழந்தைகளுக்கு…

கல்லணையில் ஜூன் 16 அணை திறப்பு இல்லை: வறண்ட காவிரியால் டெல்டா விவசாயிகள் வேதனை

திருச்சி , ஜூன் 16 : டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து வழக்கமாக ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீர்வரத்தின்றிப்…