மாவட்டம்

World Environment Day 2026: Cauvery Calling Launches Massive Tree Plantation Drive in Hosur with 12 Million Saplings Target

ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடவுத் திருவிழா: இந்த ஆண்டில் 1.2 கோடி மரங்கள் நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு

ஓசூர் , ஜூன் 5: மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவும் மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தி ஈஷா யோகா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…

New ₹29.85 Crore High-Level Bridge Across Vennar River Near Thirukattupalli Moves Ahead at Rapid

திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றின் குறுக்கே ரூ.29.85 கோடியில் புதிய உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் தீவிரம்

தஞ்சாவூர், ஜூன் 5: திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வெண்ணாற்றின் குறுக்கே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த…

73 Schools Achieve 100% Pass Rate as Collector Appreciates Excellence, Orders Steps to Boost Student Enrolment

100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச்…

Tirunelveli Land Scam: Two Booked for Allegedly Forging Documents and Grabbing Property Near Kalakkad

நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு

நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து…

Tirunelveli Property Scam: Crime Branch Registers Case Against Four in Rs 30 Lakh Housing Plot Fraud

நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர…

Madurai Veerakaliyamman Temple Vaikasi Festival: Thousands of Devotees Carry Paal Kudam and Paravai Kavadi to Fulfill Sacred Vows

மதுரை வீரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை June 5: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் 74-ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தற்பொழுது பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவானது…

வைகை ஆற்றில் அதிரடி சோதனை: சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் அகற்றம்!

வைகை ஆற்றில் சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு: மதுரை குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேனி , ஜூன் 5: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை…

Chettikulam Government School Achievers Rewarded with Air Tour by AIADMK MP Soundararajan

செட்டிகுளம் அரசுப் பள்ளி சாதனை மாணவர்களுக்கு விமானச் சுற்றுலா! – அதிமுக எம்.பி சௌந்தரராஜன்

திருநெல்வேலி, ஜூன் 5: நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி…

Kulasekarapattinam to Get New 9-Acre Vehicle Parking Facility Ahead of Dasara Festival, Minister Anitha Radhakrishnan Inspects Site

குலசேகரபட்டினத்தில் 9 ஏக்கரில் புதிய வாகன நிறுத்தம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

குலசேகரபட்டினம், ஜூன் 4: திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரபட்டினத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இணைந்து…

Tirunelveli Crime Update: Two Accused in Robbery and POCSO Cases Detained Under Goondas Act

நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும்…

Anganwadi Roof Collapses Near Usilampatti; 11 Children Escape Unhurt in Narrow Miss

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: 11 குழந்தைகள் தப்பினர்!

மதுரை,ஜூன் 4:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,அண்மையில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து…

Mandakolathur Paddy Procurement Centre Crisis: Farmers Suffer as Middlemen Dominate Operations

மண்டகொளத்தூர் நெல் கொள்முதல் நிலைய அவலம்: இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விவசாயிகள் வேதனை

சேத்துப்பட்டு, June 4: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மண்டகொளத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக உண்மையான விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வாரக்கணக்கில் முடங்கிக்கிடப்பதாகக் குற்றச்சாட்டு…

Tirunelveli Horror: Young Man Fatally Stabbed with Broken Bottle Following Bar Clash Near Nellai

நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை…

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: எம்.எல்.ஏ விஜய்  நேரில் ஆய்வு

Madurai, June 4 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Tirunelveli Crime: Son Arrested for Allegedly Beating Father to Death After Drunken Dispute

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் கைது

திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி சந்திப்பு அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரின் மனைவி…

நெல்லை,தென்காசி,தூத்துக்குடியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாக வரவேற்பு

June 4: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில்,நெல்லை,தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.புதிய…

Consumer Court Orders ₹60,000 Compensation to Customer After Eureka Forbes Fails to Service ₹25,999 Vacuum Cleaner

₹25,999-க்கு வாங்கிய வாக்குவம் கிளீனர் பழுது: சர்வீஸ் தராத யுரேகா ஃபோர்ப்ஸ்க்கு ₹60,000 அபராதம்!

திருநெல்வேலி,June 4: நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை உத்தரவாதம் தொடர்பான வழக்குகளில்,வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.ஒரு வருட வாரண்டி…

Gingee Government School Teacher Found Murdered: Body Recovered from Home Three Days After Death

செஞ்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர் கொலை: 3 நாட்களுக்கு பின் வீட்டில் சடலம் மீட்பு!

செஞ்சி, ஜூன் 3: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Finance License Renewal Bribery Case: Woman VAO and Broker Arrested for Demanding ₹10,000 Bribe

பைனான்ஸ் உரிமம் புதுப்பிக்க ₹10,000 லஞ்சம்: பெண் விஏஓ, புரோக்கர் கைது

நெல்லை  , June 3: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பைனான்ஸ் தொழில் உரிமத்தைப் புதுப்பித்து தருவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக…

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை ,June 3: தமிழக அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி,கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விஜயநாராயணம்…

Trichy Government Hospital Nurse Death: Probe Panel Finds Substandard Dexamethasone Injection Behind Tragic Incident

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை

திருச்சி , ஜூன் 3: திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவருக்கு செலுத்தப்பட்ட தரமற்ற ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) மருந்தே காரணம் என்பது விசாரணைக்…

Sivagiri POCSO Case: Battalion Policeman Arrested for Allegedly Harassing Schoolgirl

சிவகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பட்டாலியன் போலீஸ்காரர் போக்சோவில் கைது

தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு…

பயிர்க்கடன் தள்ளுபடி: திருப்பூரில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் , ஜூன் 2: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி உழவர்களின் முழு பயிர்க்கடனையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் இன்று உழவர் அமைப்புகளும் அனைத்துக் கட்சியினரும்…