மாவட்டம்

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை

கோவில்பட்டி  ,ஜூன் 16 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ,பொதுமக்களுக்கு இட்லி வழங்காமல் தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழை…

Virudhunagar Firecracker Factory Blast: Assam Mother and Son Killed as Relatives Struggle to Recover Their Bodies

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: அஸ்ஸாம் தாய் ,மகன் உயிரிழப்பு; உடல்களை மீட்க உறவினர்கள் தவிப்பு

விருதுநகர்   ,ஜூன் 17: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ,அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து…

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

கல்லணையில் ஜூன் 16 அணை திறப்பு இல்லை: வறண்ட காவிரியால் டெல்டா விவசாயிகள் வேதனை

திருச்சி , ஜூன் 16 : டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து வழக்கமாக ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீர்வரத்தின்றிப்…

இரண்டு பிளாட்டுகளை சர்வே செய்ய ₹14,000 லஞ்சம்: திருமயம் நில அளவையர் கைது

புதுக்கோட்டை  , ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காகப் புகார்தாரரிடம் 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கையும் களவுமாகப்…

மயிலாடுதுறையில் கோயில் இடத்தில் குடியிருக்கும் 7 பேரின் வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்கப்போவதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு:-

மயிலாடுதுறை , ஜூன் 16: மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள புனுகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குப் பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை…

15-Year-Old Schoolgirl Sexually Harassed in Tirunelveli; Elderly Man Arrested Under POCSO Act

நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார்…

Vellore Boy Death: Aunt Arrested After Allegedly Beating 6-Year-Old to Death with Dosa Ladle, Police Rule Out Human Sacrifice

வேலூர் 6 வயது சிறுவன் மரணம் நரபலி அல்ல !! தோசை கரண்டியால் அடித்துக் கொன்ற அத்தை !!

வேலூர்  ,ஜூன் 16 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி பகுதியில் ,ஆறு வயது சிறுவன் ஒருவன் அவனது பாட்டி வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

NEET Re-Exam: Helicopter Trial Conducted to Transport Question Papers in Tirunelveli

நீட் மறுத்தேர்வு: நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள் கொண்டுவர ஒத்திகை

நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , டெல்லியிலிருந்து வினாத்தாள்கள் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட…

Mystery Surrounds Death of Tirunelveli Aravind Eye Hospital Nursing Student as Parents Submit Tearful Petition to District Collector

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் மாணவர்கள் தொடர் மரணத்தில் மர்மம்: ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு

நெல்லை  , ஜூன் 15 : நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

கூடங்குளம் அணுமின் நிலையம்: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க மு.அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை  ,ஜூன் 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தமிழக தலைமைச்…

திருவண்ணாமலை : கர்ப்பிணி பெண்ணிடம் ஆடைகளை களைந்து  ஆபாசமாக பேசி இச்சைக்கு அழைத்த வாலிபர் கைது

திருவண்ணாமலை : கர்ப்பிணி பெண்ணிடம் ஆடைகளை களைந்து  ஆபாசமாக பேசி இச்சைக்கு அழைத்த வாலிபர் கைது

திருவண்ணாமலை  ,ஜூன் 15 : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஏரிக்கரைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் அந்தப் பெண் அடித்து உதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து ,காவல்துறையினர் அவரை…

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு: ஊழியர்கள் அவதி

நெல்லை   ,ஜூன் 15 : திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதோடு ,எலிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதால் அரசு ஆவணங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை…

உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

நெல்லை , ஜூன் 15 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,விவசாயிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி . ஜூன் 15 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பூங்காவில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றின்…