
ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடவுத் திருவிழா: இந்த ஆண்டில் 1.2 கோடி மரங்கள் நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு
ஓசூர் , ஜூன் 5: மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவும் மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தி ஈஷா யோகா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…






















