
ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்
ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம்…

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம்…

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு…

நெல்லை, May 16: நெல்லையில் கடந்த ஆண்டு சைபர் கிரைம் மூலம் ரூ.32 கோடி மோசடி நடந்ததாக எஸ்பி பிரசன்ன குமார் தகவல் வெளியிட்டார். 19 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. நெல்லையில் ரூ.32 கோடி…

Trichy , May 16 : திருச்சி அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி ICU, Ventilator, மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட பல அதிர்ச்சி குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.…

கோவை May 16:தமிழக உயர்கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லாக, கோவையில் உள்ள புகழ்பெற்ற ரத்னம் கல்வி நிறுவனம் தற்போது ‘ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.…
திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன்…
கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு…
கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை…
தேனி , மே 14: தேனி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட…
திருவாரூர்,மே 14: திருவாரூரில் வீட்டுமனை ஒப்புதல் ரசீதுக்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவியாளர் சுரேஷ்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல்…

மன்னார்குடி அருகே பயங்கரம்: கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று தீயிட்ட பேரனின் கொடூரம் மன்னார்குடி , May 14 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில், போதை…

குளித்தலை , May 14 : கரூர் குளித்தலை அருகே கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு. போலீஸ் தீவிர விசாரணை நடக்கிறது. கரூர் மாவட்டம்…

சிவகங்கை மாவட்டத்தில் வாழை இலை விலை வீழ்ச்சி ரூ.1200-ல் இருந்து ரூ.200–400 வரை வீழ்ச்சி அடைந்தது. அதிக வரத்து மற்றும் குறைந்த விழா தேவையால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். Sivagangai , May…

சேலம், மே 14: பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால உதவிகளை உறுதி செய்யும் நோக்கில், சேலம் மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக வெற்றி…
தேனி , மே 27 : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆன்மிகப் பாரம்பரியமும் பண்பாட்டுப் பெருமையும் மிக்க அருள்மிகு சத்ரிய காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது பக்திச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய…

திருநெல்வேலி மே 13 : நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் தவிப்பு ! டயாலிசிஸ் சிகிச்சை பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை.. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள கடுமையான…

Kovilpatti,May 13 : கோவில்பட்டியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி : சென்னை அணி சாம்பியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான…

நெல்லை , மே 13 : திருநெல்வேலியில் +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்பாடு, பாலிடெக்னிக் சேர்க்கை, கட்டணம், கடைசி தேதி மற்றும் தொடர்பு எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் +2…

சிவகங்கை, May 13 : தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 11 தங்கம் உட்பட 55 பதக்கங்களைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம்…

திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு புகார் எழுந்த நிலையில், 5 மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் லதா விசாரணை தொடங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை…
சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட…

கோவை ,மே 13 : ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று பேசிய வன்னியரசை கண்டித்து – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தினர் புகார் மனு ஜோதிடத்தை மூடநம்பிக்கை என…

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31).…

குன்றத்தூர் , மே 13 : குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம் பெரியபுராணம் இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில்…

Ramanathapuram , May 13 : 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவண பத்திரப்பதிவு ! சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் மீது தம்பதியர் ஆவணங்களுடன் பகீர் குற்றச்சாட்டு……