மாவட்டம்

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம்…

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு…

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி - எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி – எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லை, May 16: நெல்லையில் கடந்த ஆண்டு சைபர் கிரைம் மூலம் ரூ.32 கோடி மோசடி நடந்ததாக எஸ்பி பிரசன்ன குமார் தகவல் வெளியிட்டார். 19 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. நெல்லையில் ரூ.32 கோடி…

TVK MLA Ramesh Shock Inspection at Trichy GH Reveals No ICU and Ventilator Facilities

திருச்சி GH-ல் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு- “ICU இல்லை, Ventilator இல்லை” – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Trichy , May 16 : திருச்சி அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி ICU, Ventilator, மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட பல அதிர்ச்சி குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.…

image 329

கோவையில் கல்வி வரலாறு படைத்த ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்

கோவை May 16:தமிழக உயர்கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லாக, கோவையில் உள்ள புகழ்பெற்ற ரத்னம் கல்வி நிறுவனம் தற்போது ‘ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.…

ஒட்டன்சத்திரம் பெண்ணின் 3 பவுன் நகை மாயம்! பிரேத பரிசோதனைக்கு சென்ற வழியில் நகை திருட்டு.. அதிர்ந்த போலீஸ்!

திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன்…

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. பெண்கள் முற்றுகை போராட்டம்!

கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு…

தங்கைக்கு காதல் டார்ச்சர்.. காதலன், தூதருக்கு அண்ணன் கொடுத்த அதிரடி தாக்குதல்!

கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை…

தேனி கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்திய 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

தேனி , மே 14: தேனி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட…

திருவாரூர் :வீட்டுமனை ரசீதுக்கு ரூ.7,000 லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி கைது

திருவாரூர்,மே 14: திருவாரூரில் வீட்டுமனை ஒப்புதல் ரசீதுக்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவியாளர் சுரேஷ்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல்…

image 314

மன்னார்குடி : கஞ்சா போதையில் தாத்தா பாட்டியை கட்டி வைத்து எரித்த பேரன் !!

மன்னார்குடி அருகே பயங்கரம்: கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று தீயிட்ட பேரனின் கொடூரம் மன்னார்குடி , May 14 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில், போதை…

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

குளித்தலை , May 14 : கரூர் குளித்தலை அருகே கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு. போலீஸ் தீவிர விசாரணை நடக்கிறது. கரூர் மாவட்டம்…

சிவகங்கை வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கடும் கவலை

சிவகங்கை வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கடும் கவலை

சிவகங்கை மாவட்டத்தில் வாழை இலை விலை வீழ்ச்சி ரூ.1200-ல் இருந்து ரூ.200–400 வரை வீழ்ச்சி அடைந்தது. அதிக வரத்து மற்றும் குறைந்த விழா தேவையால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். Sivagangai , May…

Women’s safety force “Singapen Padai” launched in Salem as part of Chief Minister Vijay’s bold action plan, marking a major step in strengthening security measures and rapid response policing in Tamil Nadu.

சேலத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை களமிறங்கியது! CM விஜயின் அதிரடி ஆக்சன்..

சேலம், மே 14: பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால உதவிகளை உறுதி செய்யும் நோக்கில், சேலம் மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக வெற்றி…

பெரியகுளம் சத்ரிய காளியம்மன் திருவிழா: 300 பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

தேனி , மே 27 : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆன்மிகப் பாரம்பரியமும் பண்பாட்டுப் பெருமையும் மிக்க அருள்மிகு சத்ரிய காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது பக்திச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய…

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

திருநெல்வேலி மே 13 : நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் தவிப்பு ! டயாலிசிஸ் சிகிச்சை பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை.. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள கடுமையான…

கோவில்பட்டி மாநில ஹாக்கி இறுதிப்போட்டி: சென்னை அணி கோப்பை கைப்பற்றி சாதனை

கோவில்பட்டி மாநில ஹாக்கி இறுதிப்போட்டி: சென்னை அணி கோப்பை கைப்பற்றி சாதனை

Kovilpatti,May 13 : கோவில்பட்டியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி : சென்னை அணி சாம்பியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான…

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

நெல்லை , மே 13 : திருநெல்வேலியில் +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்பாடு, பாலிடெக்னிக் சேர்க்கை, கட்டணம், கடைசி தேதி மற்றும் தொடர்பு எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் +2…

Sivaganga Kick Boxing Championship 2026: Students Win 11 Gold, 15 Silver, 29 Bronze Medals; 26 Athletes Qualify for National Level Selection, Showcasing Outstanding Sports Achievement

சிவகங்கை கிக் பாக்ஸிங் அதிரடி சாதனை: 11 தங்கம், 15 வெள்ளி, 29 வெண்கலம் – தேசிய தேர்வுக்கு 26 மாணவர்கள் தகுதி!

சிவகங்கை, May 13 : தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 11 தங்கம் உட்பட 55 பதக்கங்களைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம்…

Tirunelveli Kidney Transplant Scam Shock: Investigation Intensifies Into Alleged Irregularities Across 5 Hospitals

திருநெல்வேலி கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு அதிர்ச்சி! 5 மருத்துவமனைகள் மீது விசாரணை தீவிரம்

திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு புகார் எழுந்த நிலையில், 5 மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் லதா விசாரணை தொடங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை…

இளம்பிள்ளை பரபரப்பு: பழிவாங்க சென்ற கணவன், தவறான நபரை வெட்டி தாக்கு

சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட…

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

கோவை ,மே 13 : ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று பேசிய வன்னியரசை கண்டித்து – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தினர் புகார் மனு ஜோதிடத்தை மூடநம்பிக்கை என…

Man Arrested for Stealing Goats and Attempting to Sell Them in Local Market

திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31).…

image 268

குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம்.. பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்

குன்றத்தூர் , மே 13 : குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம் பெரியபுராணம் இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில்…

image 267

ஆள் மாறாட்டம் செய்து ரூ.40 லட்சம் சொத்து அபகரிப்பு? சாயல்குடி பதிவு அலுவலர் மீது அதிர்ச்சி புகார்!

Ramanathapuram , May 13 : 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவண பத்திரப்பதிவு ! சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் மீது தம்பதியர் ஆவணங்களுடன் பகீர் குற்றச்சாட்டு……

Translate »