மாவட்டம்

Valparai Birla Waterfalls Closed to Tourists as Heavy Floodwaters Surge Following Continuous Rain

வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

வால்பாறை   , ஜூன் 14: கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ,‘ஏழாவது சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

Krishnagiri: Kelamangalam Farmers Lose Livelihood as Industrial Chemical Wastewater Pollutes Farmlands

கிருஷ்ணகிரி: விளைநிலங்களில் புகும் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கெலமங்கலம் விவசாயிகள்

கிருஷ்ணகிரி   ,ஜூன் 14 : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள உள்ளூகுறுகை கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் தனியார் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுநீர் புகுந்து வருவதால் ,நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகி…

Devotees Gather in Large Numbers for Milagai Chandi Yagam Dedicated to Prathyangira Devi in Ariyalur

அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்: திரண்ட பக்தர்கள்

அரியலூர்  ,ஜூன் 14 : ஆனி மாத அமாவாசையையொட்டி ,அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் ,பக்தர்களின் நேர்த்திக்கடனாகவும் புகழ்பெற்ற மிளகாய் சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக…

Schoolgirl Dies After Falling Into 100-Foot Abandoned Well While Trying to Save Her Father in Tragic Accident

தந்தையைக் காப்பாற்ற முயன்ற சோகம்: 100 அடி ஆழப் பாழடைந்த கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பலி

திருப்பூர்  , ஜூன் 14 : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ,தற்கொலை செய்ய ஓடிய தந்தையைத் தடுக்க முயன்ற 17 வயது பள்ளி மாணவி ,இருட்டில் கால் தவறி 100 அடி ஆழமுள்ள…

Construction Workers Demand Free Three Meals at Amma Canteens as 15-Point Resolution Passed in Tirunelveli

அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: நெல்லையில் 15 அம்ச கோரிக்கைகளுடன் தீர்மானம்

திருநெல்வேலி  ,ஜூன் 14 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருநெல்வேலியில் நடைபெற்ற…

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலை , ஜூன் 14 : திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் ,நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய ஆன்மீக பூமியாகவும் போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை…

image 182

நெல்லை தனியார் கண் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

நெல்லை , ஜூன் 14 : நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் ,செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத்…

Vaikasi Krithigai Celebrated at Mailam Murugan Temple as Lord Murugan Takes Grand Procession on Golden Peacock Vahana

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி கிருத்திகை: தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா

மயிலம்   ,ஜூன் 13: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ,வைகாசி மாத கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு…

Thirukoshtiyur Celebrates the Grand Commencement of Nambi’s 1040th Avatar Thirunakshatra Festival with Religious Fervour

திருக்கோஷ்டியூரில் நம்பிகளின் 1040-வது அவதார திருநட்சத்திர விழா கோலாகலமாகத் தொடங்கியது

சிவகங்கை  , ஜூன் 13 : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் ,ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளின் 1040-வது திருநட்சத்திர அவதார…

Woman Arrested in Vellore After Posing as DSP Officer to Surprise Boyfriend on His Birthday

ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி

வேலூர்  , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல்…

Minister Mari Wilson Prioritizes Road Repair Works in Tirunelveli Ahead of Monsoon Season to Ensure Public Safety and Smooth Transportation

பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்…

Tirunelveli Woman Declared Brain Dead Donates Organs, Laid to Rest with Full State Honors

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு…

image 170

மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசு…

Asia’s Largest Temple Chariot Gets a Grand Makeover at Nellaiappar Temple as Preparations Intensify for the Grand Car Festival

ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!

நெல்லை  , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.…

Kallakurichi Horror: Woman Murdered Over ₹2,500 Dispute, Body Recovered from 50-Foot Deep Ravine

கள்ளக்குறிச்சி: ரூ.2,500 தகராறில் பெண் கொலை; 50 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி  , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட…

Sathankulam Custodial Death Case: Former Policemen Face Setback as Court Rejects A-Class Prison Request

சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு!

மதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய…

Tiruvannamalai Launches War Against Ganja and Illicit Liquor, Says Minister Aadhav Arjuna

திருவண்ணாமலையில் கஞ்சா, கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 திருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள்…

மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

நெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை…

Fake CBI Officer Arrested at Tirunelveli Collectorate; Police Shocked After Discovering Multiple Fake ID Cards

நெல்லை  ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது : அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்த காவலர்கள்!

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற போலி அதிகாரி ஒருவரைப் பாதுகாப்புப் பணியில் இருந்த…

Tirunelveli Government Employee Stages Protest with Petrol Can Over Alleged Rs 4.5 Lakh Fraud at Bank of Baroda

நெல்லை Bank of Baroda-வில் ரூ.4.5 லட்சம் ஆள்மாறாட்டம் மோசடி? பெட்ரோல் கேனுடன் அரசு ஊழியர் போராட்டம்!

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரின் கணக்கிலிருந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு போலி…

Ariyalur Government School Teacher Arrested for Alleged Sexual Harassment of Female Students

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: அரியலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

அரியலூர்  , ஜூன் 11 : அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை…

Sexual Abuse of 7-Year-Old Girl: Elderly Man Sentenced to Seven Years in Prison by Court

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை

நெல்லை , ஜூன் 11 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்…

Tirunelveli Tragedy: 18-Month-Old Child Killed in Accident Caused by Road Pothole, Angry Residents Stage Protest

நெல்லை அதிர்ச்சி: சாலை பள்ளத்தால் விபத்து, ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து உயிரிழப்பு !! கொந்தளித்த மக்கள் மறியல்!!

நெல்லை  , ஜூன் 11: நெல்லை அருகே பழுதடைந்த சாலையிலிருந்த குழியால் ஏற்பட்ட பைக் விபத்தில், காரின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால்…

Court Orders Salary Recovery from Officials to Pay Rs 3.5 Lakh Interest Compensation to Driver

ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு

நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர்…