மாவட்டம்

Vijay Government Takes Strong Action: 4200 Kg Gutka Burned in Cuddalore, Police Warn of Goondas Act Against Offenders

“அழிங்க.. அழிங்க..” விஜய் ஆட்சியில் அதிரடி.. கடலூரில் 4200 கிலோ குட்கா தீயிட்டு எரிப்பு.. குண்டர் சட்டம் எச்சரித்த போலீஸ்

கடலூர் , May 11 : கடலூரில் 18 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி தீயிட்டு எரித்தனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…

image 228

ஈரோட்டில் 4 கோடி சொத்து மோசடி?.. கண்ணீரில் மூதாட்டி சாமியாத்தா !தங்கை குடும்பம் மீது பரபரப்பு புகார்

Erode property dispute , May 11 : 4 கோடி மதிப்பிலான சொத்து, நகை, பணம் பறிபோனதாக மூதாட்டி சாமியாத்தா கண்ணீருடன் குற்றச்சாட்டு முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | 4 கோடி…

Tirunelveli Dog Sterilization Controversy: Protesters Hold Puppies Near Corporation Commissioner Office Demanding Action

நெல்லையில் நாய்கள் கருத்தடை முறைகேடு சர்ச்சை.. மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு நாய்க்குட்டிகளுடன் நூதன போராட்டம்

Nellai , May 11 : நெல்லை மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாய்க்குட்டிகளுடன் சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தெருநாய்கள் கருத்தடை பணிகள்…

29-Year-Old Keerthana’s Political Journey: From DMK Strategy Team to TVK Cabinet Minister from Sivakasi

திமுகவுக்கு Political Strategy கொடுத்த கீர்த்தனா.. இன்று தவெக அமைச்சரா? சிவகாசியில் இருந்து அமைச்சரவை வரை 29 வயது இளம்பெண்ணின் அரசியல் பயணம்

சிறப்பு செய்தி : திமுகவுக்கு Strategy அமைத்த அரசியல் ஆலோசகராக இருந்து தவெக அமைச்சராக உயர்ந்த கீர்த்தனாவின் அரசியல் பயணம் கவனம் பெற்று வருகிறது. தமிழக அரசியலில் புதிய தலைமுறை முகங்கள் குறித்து தொடர்ந்து…

image 206

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது.. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் அனுமதி.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Nellai , May 11 : மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தென்காசி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

image 205

களக்காடு தலையணை இன்று முதல் திறப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி.. வனத்துறை முக்கிய அறிவிப்பு

நெல்லை – களக்காடு , மே 11 : களக்காடு தலையணை சுற்றுலா பகுதி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய…

Nellai police seize 1200 kg ration rice smuggled to brick kiln, youth arrested with mini lorry in major crackdown

நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. மினி லாரியுடன் வாலிபர் கைது

Nellai , May 10 : நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மினி லாரியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்…

Pangudi Sand Theft Crackdown: 6 Arrested for Illegal Pond Soil Mining Using JCB, 23.5 Units of Sand and 8 Vehicles Seized

பணகுடியில் மணல் மாஃபியாவுக்கு அதிரடி.. ஜேசிபியுடன் 6 பேர் கைது – 8 வாகனங்கள் பறிமுதல்

Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை…

Online Crypto Investment Scam in Tirunelveli: Young Woman Duped of Rs 10.57 Lakh After Fraudsters Promised Rs 1 Lakh Profit in Just 45 Minutes

நெல்லை : ஆன்லைன் Crypto Investment மோசடி.. 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் பறிப்பு

நெல்லை , மே 10 : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இளம்பெண் ஒருவர் ஆன்லைன் Crypto Investment மோசடியில் சிக்கி ரூ.10.57 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் கிரிப்டோ…

Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case

நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் சிக்கியது!

நெல்லை , மே 9: நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம். நெல்லையில்…

Nellai Consumer Court Orders Justice for Homemaker After Samsung TV Failed 5 Times

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட…

image 149

திருப்பூரில் இரவு ஆனால் தீக்காடாகும் குடியிருப்பு பகுதி? “தூங்கவே முடியல” என கதறும் பொதுமக்கள்

Tiruppur , May 7 : திருப்பூரில் தினமும் இரவு குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. புகை காரணமாக மக்கள் அவதி, தொழிற்சாலை ஊழியர் மயக்கம். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் பாலம் சாலை…

Thoothukudi Shock: Notorious Rowdy Wanted in 29 Criminal Cases Arrested After Police Firing During Escape Attempt

தூத்துக்குடியில் பரபரப்பு.. 29 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது

தூத்துக்குடி , May 7 : குரும்பூர் அருகே 29 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மரிய அந்தோணி ஆக்னலை தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்…

image 133

தூத்துக்குடி அதிர்ச்சி: 16 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை முயற்சி – 23 வயது இளைஞர் கைது

தூத்துக்குடி, மே 6 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 23 வயது இளைஞரை காவல்துறையினர்…

பொன்னேரியில் அரிதான “ஹரி–ஹரன் சந்திப்பு” பெருவிழா: 1500 ஆண்டு பாரம்பரியத்தில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் தரிசனம்

பொன்னேரியில் அரிதான “ஹரி–ஹரன் சந்திப்பு” பெருவிழா: 1500 ஆண்டு பாரம்பரியத்தில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் தரிசனம்

திருவள்ளூர் பொன்னேரியில் 1500 ஆண்டு பாரம்பரிய “ஹரி–ஹரன் சந்திப்பு” விழாவில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் காட்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. ஹரி–ஹரன் சந்திப்பு: பொன்னேரியில் அரிதான ஆன்மிக திருவிழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்…

image 119

45 நாளில் பழுதான Samsung Washing Machine: திருநெல்வேலி தம்பதிக்கு ரூ.56,650 இழப்பீடு – Reliance Digital மீதும் நடவடிக்கை

திருநெல்வேலி , May 6: புதிதாக வாங்கிய 45 நாட்களிலேயே பழுதடைந்த வாஷிங் மெஷின் குறைபாட்டை சரிசெய்யாமல், வாடிக்கையாளரை அலைக்கழித்த ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு ரூ.56,650 இழப்பீடு வழங்க திருநெல்வேலி கூடுதல்…

Will Vijay Resign His Seat? Buzz Around Tiruchirappalli East Constituency Sparks Political Speculation

விஜய் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார்? திருச்சி கிழக்கு குறித்து பரபரப்பு தகவல்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் எதிர்பாராத பல திருப்பங்களைக் கண்டுள்ள சூழலில், தற்போது அரசியல் வட்டாரத்தின் ஒட்டுமொத்த கவனமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வை நோக்கியே திரும்பியுள்ளது. நடந்து…

image 87

நெல்லை தொகுதியில் TVK வெற்றி அதிரடி: R.S Murugan 11,414 வாக்குகள் முன்னிலையில் சாதனை

திருநெல்வேலி: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது நெல்லை சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவு. அண்மைக்காலமாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆர்.எஸ்.…

₹15 Crore Marthandam Modern Vegetable Market Controversy: Allegedly Shut Within Just 2 Months of Opening – Traders Reveal Shocking Ground Reality and Infrastructure Failure Claims

மார்த்தாண்டம் நவீன காய்கறி சந்தை ₹15 கோடி திட்டம் சர்ச்சை: திறந்து 2 மாதத்தில் மூடப்பட்டதா? வியாபாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், போக்குவரத்து நெரிசலையும் சுகாதாரச் சீர்கேட்டையும் போக்கும் நோக்கில், சுமார் ₹15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன காய்கறி சந்தை வளாகம், திறக்கப்பட்ட இரண்டே மாதங்களில் செயல்பாடின்றி முடங்கும்…

Actress Aishwarya Lakshmi viral interview in Valliyoor, Nellai expressing regret over not voting for Vijay and supporting TVK political entry

நெல்லை வள்ளியூரில் ஐஸ்வர்யா லட்சுமி: ‘விஜய்க்கு வாக்களிக்க முடியாதது வருத்தம்’ – TVK அரசியல் வருகைக்கு ஆதரவு

நெல்லை : வள்ளியூரில் ஜோஸ் ஆலுக்காஸ் 65வது கிளை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். ‘வாக்களிக்க முடியாதது வருத்தம்’ என்று கூறியது பரபரப்பாகியுள்ளது . நெல்லை மாவட்டம் வள்ளியூரில்…

Free Volleyball Coaching Camp Launched in Ambasamudram by Tirunelveli Police and Lovely Friends to Empower Youth Opportunities

அம்பாசமுத்திரத்தில் இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம் – திருநெல்வேலி காவல்துறை, ‘Lovely Friends’ இணைந்து இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மாணவர்களுக்கான இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடங்கியது. காவல்துறை மற்றும் Lovely Friends அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த முயற்சி விவரம். நெல்லை, மே 22: இளைய தலைமுறையினரிடையே உடல்…

Nellai Congress protest against A. G. Perarivalan lawyer registration sparks controversy as cadres hit themselves with slippers in Tirunelveli demonstration

நெல்லை காங்கிரஸ் போராட்டம்: பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு எதிர்ப்பு – செருப்பால் தங்களைத் தாங்களே அடித்த பரபரப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததை எதிர்த்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் தங்களைத் தாங்களே அடித்து போராட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்…

Nellai DMK candidate Appavu slams BJP over policy contradictions and rising LPG cylinder prices burdening common people

நெல்லை: சிலிண்டர் விலை உயர்வு – பாஜக பேச்சு, செயல் முரண்பாடு: அப்பாவு குற்றச்சாட்டு

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த DMK வேட்பாளர் அப்பாவு, பாஜக அரசின் விலை உயர்வு, வெளிநாட்டு கொள்கை தோல்வி, கார்ப்பரேட் ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாடு அரசியல் சூழலில் தேர்தல் களம்…

Shocking Coimbatore Incident: Youth Inject Painkiller Tablets as Drug Abuse Video Goes Viral at Night

கோவையில் அதிர்ச்சி: வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தும் இளைஞர்கள் – இரவு நேர போதை வீடியோ வைரல்

கோவை: மாநகரில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் போதையாக உடலில் செலுத்திக் கொள்ளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கோவையின் ஒதுக்குப்புறமான பகுதியில்…

Karur Salapatti murder case: 79-year-old woman living alone tortured and killed for jewellery, five suspects arrested by police

கரூர் மூதாட்டி கொலை வழக்கு: நகைக்காக திட்டமிட்டு சித்திரவதை – 5 பேர் கைது, அதிர்ச்சி பின்னணி வெளிச்சம்

கரூர் சாலப்பட்டியில் தனியாக வாழ்ந்த 79 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது. நகைக்காக திட்டமிட்டு சித்திரவதை செய்த கொடூரம் குறித்து முழு விவரம். கரூரில் நகைக்காக 79 வயது…

Translate »