மாவட்டம்

Tragedy Before Wedding: Young Lawyer Dies While Cleaning Home Ahead of Marriage Preparations

திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் : வீட்டைச் சுத்தம் செய்த இளம் வழக்கறிஞர் பலி

நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த…

Trichy Lodge Mystery: 18-Year-Old Woman Found Dead, Shocking Link to Boyfriend’s Deceased Lover Emerges During Police Probe

திருச்சி விடுதியில் 18 வயது இளம்பெண் சாவு: ஏற்கனவே இறந்த காதலி குறித்து பகீர் தகவல் !! காதலனிடம் சிபிசிஐடி பாணியில் போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி , June 10 : திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான…

VV Minerals Case: Court Orders Vaikundarajan and Five Others to Appear, Arrest Warrants Issued Against Three Accused

விவி மினரல்ஸ் வழக்கு: வைகுண்டராஜன் உள்ளிட்ட5 பேர் ஆஜராக உத்தரவு, 3 பேருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.…

Sivaganga Tension: Villagers Lay Siege Over Reports of Reopening Bar Linked to TVK Functionary Murder

சிவகங்கையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பார் மீண்டும் திறப்பதாக தகவல்: கிராம மக்கள் முற்றுகை

சிவகங்கை  , ஜூன் 10 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரசு மதுபான கடை பார் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பெரும்…

Singappen Rapid Response Patrol Vehicle Launched in Tirunelveli to Strengthen Safety for Women and Children

நெல்லை மாவட்டத்திலும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ரோந்து வாகனம் தொடக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

நெல்லை  , ஜூன் 10: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.…

Fire Breaks Out at Tirunelveli Government Multi-Speciality Hospital; Swift Action by Relatives Saves Over 50 Patients

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து: உறவினர்களின் துரித செயலால் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர் தப்பினர்

நெல்லை  , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு…

Nellai Railway Station Platform 6 Set for July Opening as Officials Conduct Final Inspection

நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்…

Coimbatore Girl Murder Case Takes Major Turn as Police File Chargesheet Within 21 Days

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு – மெகா திருப்பம்.

கோவை , June 10 : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தொடங்கப்பட்ட 21-வது நாளிலேயே காவல் துறையினர் நீதிமன்றத்தில்…

Singappen Force Rollout: IG Vijayendra Bidari Holds Key Strategic Meeting with Tirunelveli and Tenkasi Police Officials

சிங்கப்பெண் அதிரடிப்படை அமல்: நெல்லை-தென்காசி காவல்துறைக்கு ஐ.ஜி.விஜயேந்திர பிதாரி முக்கிய ஆலோசனைக் கூட்டம்

நெல்லை , ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை சரக…

Kavin Honour Killing Case Update: Court Provides 800-Page Charge Sheet Copies to Four Accused

கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…

Tirunelveli Horror: Brother Allegedly Hacks Sister to Death Over Excessive Mobile Phone Use

நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார்,…

Tirunelveli RTO Cracks Down on Route Violations, 11 Mini Buses Seized in Major Enforcement Drive

நெல்லை: வழித்தடம் மாறிய 11 மினி பேருந்துகள் பறிமுதல் – ஆர்.டி.ஓ நடவடிக்கை

நெல்லை , ஜூன் 9 : நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திங்கட்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி இயக்கப்பட்ட 11 மினி…

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள்…

Students and Villagers Launch Hunger Strike Demanding Reopening of 35-Year-Old Maria Grace School Near Vijayanarayanam, Tirunelveli

நெல்லையில் நிதி நெருக்கடியால் 35 ஆண்டு பழமையான பள்ளி மூடல்: கிராம மக்கள் உண்ணாவிரதம்

நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும்…

Chidambaram Horror: Young Woman Hacked to Death for Rejecting Advances, Father Seriously Injured in Brutal Attack

ஆசைக்கு இணங்காததால் கொடூரம்: சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிப் படுகொலை, தந்தைக்குப் படுகாயம்

சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல்…

Heavy Rain Lashes Tirunelveli and Tenkasi as Papanasam Dam Water Level Rises Sharply

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

Tirunelveli Police Arrest Man for Selling Liquor at Inflated Prices; 101 Bottles Seized

நெல்லையில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 101 பாட்டில்கள் பறிமுதல்

நெல்லை , June 8: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் உரிமம் இன்றி பொதுவெளியில் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…

Tirunelveli Crime: Three Arrested, Including Couple, for Swapping Fake Gold and Stealing 5 Sovereigns at Thangamayil Jewellery

நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர…

நெல்லையில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி!

திருநெல்வேலி , ஜூன் 7: நெல்லை மாநகரப் பகுதியில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம லிங்கை கிளிக் செய்த காரணத்தால்,அவரது வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 14 லட்சம்…

TVK Branch Secretary Hacked to Death in Sivaganga: Brutal Murder Inside TASMAC Bar Shocks Tamil Nadu

TVK கிளைச் செயலாளர் சிவகங்கையில் வெட்டிக் கொலை: டாஸ்மாக் பாரில் பயங்கரம்

சிவகங்கை ,ஜூன் 7 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பாரில்,தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளைச் செயலாளர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

Tirunelveli Range Gets New DIG: Thirunavukarasu Assumes Charge, Announces Six Key Priorities

நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: 6 முக்கிய இலக்குகள் அறிவிப்பு

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது.…

Tirunelveli: 50-Year-Old Man Arrested Under POCSO Act for Allegedly Sexually Harassing a 5-Year-Old Girl

நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 50 வயது நபர் போக்சோவில் கைது

நெல்லை,ஜூன் 6: நெல்லை பேட்டை பகுதியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.நெல்லையில்…

Valparai Flash Flood: Tourists Ignore Safety Warnings and Take Selfies in Swollen Koolangal River

வால்பாறையில் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்…

கோவை , ஜூன் 6: ‘ஏழாவது சொர்க்கம்’ என்று பரவலாக அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு, உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பசுமை போர்த்திய…

Tamil Nadu Becomes the First State in India to Launch Standard Operating Procedure for Cool Roof Coating Application

நெல்லை, தென்காசி அணைகள் நிரம்பும் நிலை.. மணிமுத்தாறு அருவிக்கு மீண்டும் தடை!

நெல்லை, ஜூன் 5: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை நேற்று இரவு முதல் சற்று தணிந்துள்ளது. எனினும்…

Mayiladuthurai Therazhundur Amaruviyappan Temple Vaikasi Chariot Festival Celebrated with Grand Devotion

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் வைகாசி திருத்தேரோட்டம் விமரிசை!

மயிலாடுதுறை , ஜூன் 5: மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா ஆமருவியப்பா’…