மாவட்டம்

கிருஷ்ணகிரியில் விஜய் TVK கட்சியில் அதிரடி மாற்றம்: 2 வேட்பாளர்கள் திடீர் மாற்றம்

கிருஷ்ணகிரியில் விஜய் TVK கட்சியில் அதிரடி மாற்றம்: 2 வேட்பாளர்கள் திடீர் மாற்றம்

தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தங்கரை மற்றும் ஹோசூர் தொகுதிகளில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்த…

தூத்துக்குடி பாலியல் வழக்கு: ஜாமீன் ரத்து - நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி பாலியல் வழக்கு: ஜாமீன் ரத்து – நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை

தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்த தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை வழக்கின் தீவிரத்தையும், நீதித்துறை எடுத்துள்ள…

"செந்தில் பாலாஜி தோல்வி அடைவார்"-அண்ணாமலை

கோயம்புத்தூரில் “செந்தில் பாலாஜி தோல்வி அடைவார்”-அண்ணாமலை

தமிழ்நாடு அரசியல் சூழலில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக முன்னணி தலைவர் வி. செந்தில் பாலாஜி இந்த முறை கோயம்புத்தூரில் தோல்வி அடைவார்…

சாத்தான்குளம் வழக்கு நீதிமன்ற தீர்ப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு: 9 போலீசாருக்கு மரண தண்டனை – 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதியின் தீர்ப்பு

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவல் துறை மரண வழக்கில், மதுரை மாவட்ட முதல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6,…

https://timesindia24.com/tamizhaga-vetri-kazhagam-party-leader-vijay-campaign-8th-april-nellai-venue-selection-full-swing/

நெல்லையில் எட்டாம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம்: இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 8ம் தேதி நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்…

vijay-political-stance-criticism-thowheed-jamaat-nellai

நெல்லையில் தவ்ஹீத் ஜமாத் கூட்டம்: “விஜயின் அரசியல் நிலைப்பாடு தெளிவில்லை.. பாஜகவுடன் கூட்டணி?” – அப்துல் ரஹீம் கடும் விமர்சனம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு 2026…

tiruppur-farmers-mass-candidature-garbage-contamination-protest

திருப்பூரில் குப்பை மாசுபாட்டுக்கு எதிராக விவசாயிகள் கடும் முடிவு 400 வேட்பாளர்களை நிறுத்த திட்டம்

திருப்பூரில் குப்பை கொட்டுதல் காரணமாக நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி விவசாயிகள் பெரும் தேர்தல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.400 பேர் வரை வேட்பாளர்களை நிறுத்தும் இந்த நடவடிக்கை அரசு மீது அழுத்தம்…

சுந்தாபூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

ஈரோடு மாவட்டம் சுந்தாபூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்: சாலை திட்ட உறுதிமொழி பிறகு மாற்றம்

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுந்தாபூர் கிராமத்தில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது. Bargur மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராம மக்கள்,…

நெல்லையில் ஸ்டாலின் கடும் தாக்கு: "கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது"… எடப்பாடிக்கு ஆட்சியே கனவு!

நெல்லையில் ஸ்டாலின் கடும் தாக்கு: “கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது”… எடப்பாடிக்கு ஆட்சியே கனவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரபரப்பான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் அரசியல் தாக்குதலை முன்வைத்தார். “கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது” என்று…

kanimozhi-nda-criticism-madurai-tamil-nadu-election-2026

மதுரை பிரச்சாரத்தில் கனிமொழி கடும் தாக்கு – “NDAக்கு வாக்களிக்க மக்கள் தயாரில்லை”

தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் DMK எம்.பி கனிமொழி, NDA கூட்டணியை நேரடியாக குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும்…

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு - திடீர் நெஞ்சுவலி காரணமா?

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – திடீர் நெஞ்சுவலி காரணமா?

தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நடந்த திடீர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவர் முகேஷ் குமார், மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளார். தகவலின்படி, கோயம்புத்தூரில் உள்ள…

IMG 20251202 WA0016

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் ! திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் நெல்லையில் இன்று தொடங்கி வைத்தார்

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் இயக்கத்தை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.. திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 14 புதிய பேருந்துகள் மக்கள்…

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்..…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில்…

The 2025 theme for World Diabetes Day is Diabetes across life stages

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள்,…

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் (DPC) நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல்…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36…

people -support-stalin-CM-2nd-term-appavu-confidence-nellai (2)

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு : எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளார்கள் !

நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு…

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு…

Trichy Police Residency Murder: Youth Brutally Killed; Public Safety in Question - Annamalai Condemns DMK Government

திருச்சி காவல் துறை குடியிருப்பில் இளைஞர் கொலை; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அபாயம் – அண்ணாமலை கண்டனம்

திருச்சி மாவட்டம் : திருச்சி பீமநகர் காவல் துறை குடியிருப்பு அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை…

Trichy Murder Near Police Residency: Youth Killed in Broad Daylight - Police Investigation Underway

திருச்சியில் இளைஞர் கொலை: காவலர் குடியிருப்பு அருகே பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்சி: பீம நகர் மார்சிங் பேட்டை காவல் துறை குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பீம நகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன்…

Translate »