
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது : அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்த காவலர்கள்!
நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற போலி அதிகாரி ஒருவரைப் பாதுகாப்புப் பணியில் இருந்த…


















