Nellai

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழையால் திருநெல்வேலி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 102 மி.மீ. மழை பதிவு. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை பொதுமக்களுக்கும்…

image 382

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் சிவா கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் வங்கி பெண் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருநெல்வேலி நகரின் எல்லை காவல் தெய்வமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் விளங்கும் புகழ்பெற்ற டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை…

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் அகஸ்தியர் அருவி சாலை சேதம்: தவறான தகவல் தந்த வனத்துறைக்கு ரூ.10,000 அபராதம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு திருநெல்வேலி m May 17: திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா…

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

திருநெல்வேலி மே 13 : நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் தவிப்பு ! டயாலிசிஸ் சிகிச்சை பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை.. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள கடுமையான…

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

நெல்லை , மே 13 : திருநெல்வேலியில் +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்பாடு, பாலிடெக்னிக் சேர்க்கை, கட்டணம், கடைசி தேதி மற்றும் தொடர்பு எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் +2…

image 285

திருநெல்வேலி பாபநாசம் சாரண சாரணிய பயிற்சி மையம் திறப்பு

Nellai , May 13 : திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பழுதடைந்த சாரண சாரணிய பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு. மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தகவல். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பல ஆண்டுகளாக…

Tirunelveli Kidney Transplant Scam Shock: Investigation Intensifies Into Alleged Irregularities Across 5 Hospitals

திருநெல்வேலி கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு அதிர்ச்சி! 5 மருத்துவமனைகள் மீது விசாரணை தீவிரம்

திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு புகார் எழுந்த நிலையில், 5 மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் லதா விசாரணை தொடங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை…

Man Arrested for Stealing Goats and Attempting to Sell Them in Local Market

திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31).…

image 264

திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் பயணம்.. இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tiruchendur , May 12 : திருநெல்வேலியில் செந்தூர் விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம்…

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

Nellai ,May 12 : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் வாகன ஆய்வு, வழக்குகள் விசாரணை மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 62 காவலர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட…

image 244

நெல்லையில் அதிர வைத்த போராட்டம்.. குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து மாநகராட்சியை முற்றுகையிட்ட தி.மு.க கவுன்சிலர்!

Nellai , May 12 : நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணி குறைபாடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர் ஜெகநாதன் பழுதான குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து தர்ணா போராட்டம் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தல்…

image 243

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா.. Dean ரேவதி பாலன் உருக்கமான பேச்சு

Tirunelveli , May 12 : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா உற்சாகமாக நடைபெற்றது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை டீன் ரேவதி பாலன் பாராட்டினார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி…

திருநெல்வேலி : “விஜய் முதல்வராக வேண்டும்” என்ற ஏக்கத்தில் தீக்குளித்த தொண்டரின் சோகம் – குடும்பத்துக்கு உதவி கோரி கோரிக்கை

Nellai , May 12 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஏக்கத்தில் தீக்குளித்த திருநெல்வேலி தொண்டர் இசக்கியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

image 238

சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டி கைது

Nellai , May 12: சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே…

image 235

சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு: பைக் தகராறு மோதலாக மாறி 4 பேர் கைது

Nellai , May 12 : திருநெல்வேலி சேரன்மகாதேவி அருகே பைக் தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஏற்பட்ட…

Tirunelveli Dog Sterilization Controversy: Protesters Hold Puppies Near Corporation Commissioner Office Demanding Action

நெல்லையில் நாய்கள் கருத்தடை முறைகேடு சர்ச்சை.. மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு நாய்க்குட்டிகளுடன் நூதன போராட்டம்

Nellai , May 11 : நெல்லை மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாய்க்குட்டிகளுடன் சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தெருநாய்கள் கருத்தடை பணிகள்…

image 206

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது.. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் அனுமதி.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Nellai , May 11 : மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தென்காசி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

image 205

களக்காடு தலையணை இன்று முதல் திறப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி.. வனத்துறை முக்கிய அறிவிப்பு

நெல்லை – களக்காடு , மே 11 : களக்காடு தலையணை சுற்றுலா பகுதி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய…

Nellai police seize 1200 kg ration rice smuggled to brick kiln, youth arrested with mini lorry in major crackdown

நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. மினி லாரியுடன் வாலிபர் கைது

Nellai , May 10 : நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மினி லாரியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்…

Online Crypto Investment Scam in Tirunelveli: Young Woman Duped of Rs 10.57 Lakh After Fraudsters Promised Rs 1 Lakh Profit in Just 45 Minutes

நெல்லை : ஆன்லைன் Crypto Investment மோசடி.. 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் பறிப்பு

நெல்லை , மே 10 : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இளம்பெண் ஒருவர் ஆன்லைன் Crypto Investment மோசடியில் சிக்கி ரூ.10.57 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் கிரிப்டோ…

Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case

நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் சிக்கியது!

நெல்லை , மே 9: நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம். நெல்லையில்…

Nellai Consumer Court Orders Justice for Homemaker After Samsung TV Failed 5 Times

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட…

Nellai Varadaraja Perumal Temple Therottam Festival Celebrated Grandly as Thousands of Devotees Gather for Divine Darshan

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசை.. பெருமாளை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்!

நெல்லை சந்திப்பு மே 7: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…

image 119

45 நாளில் பழுதான Samsung Washing Machine: திருநெல்வேலி தம்பதிக்கு ரூ.56,650 இழப்பீடு – Reliance Digital மீதும் நடவடிக்கை

திருநெல்வேலி , May 6: புதிதாக வாங்கிய 45 நாட்களிலேயே பழுதடைந்த வாஷிங் மெஷின் குறைபாட்டை சரிசெய்யாமல், வாடிக்கையாளரை அலைக்கழித்த ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு ரூ.56,650 இழப்பீடு வழங்க திருநெல்வேலி கூடுதல்…

Translate »