Nellai

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள்…

Students and Villagers Launch Hunger Strike Demanding Reopening of 35-Year-Old Maria Grace School Near Vijayanarayanam, Tirunelveli

நெல்லையில் நிதி நெருக்கடியால் 35 ஆண்டு பழமையான பள்ளி மூடல்: கிராம மக்கள் உண்ணாவிரதம்

நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும்…

Heavy Rain Lashes Tirunelveli and Tenkasi as Papanasam Dam Water Level Rises Sharply

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

Tirunelveli Police Arrest Man for Selling Liquor at Inflated Prices; 101 Bottles Seized

நெல்லையில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 101 பாட்டில்கள் பறிமுதல்

நெல்லை , June 8: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் உரிமம் இன்றி பொதுவெளியில் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…

Tirunelveli Crime: Three Arrested, Including Couple, for Swapping Fake Gold and Stealing 5 Sovereigns at Thangamayil Jewellery

நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர…

நெல்லையில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி!

திருநெல்வேலி , ஜூன் 7: நெல்லை மாநகரப் பகுதியில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம லிங்கை கிளிக் செய்த காரணத்தால்,அவரது வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 14 லட்சம்…

Tirunelveli Range Gets New DIG: Thirunavukarasu Assumes Charge, Announces Six Key Priorities

நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: 6 முக்கிய இலக்குகள் அறிவிப்பு

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது.…

Tirunelveli: 50-Year-Old Man Arrested Under POCSO Act for Allegedly Sexually Harassing a 5-Year-Old Girl

நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 50 வயது நபர் போக்சோவில் கைது

நெல்லை,ஜூன் 6: நெல்லை பேட்டை பகுதியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.நெல்லையில்…

Tamil Nadu Becomes the First State in India to Launch Standard Operating Procedure for Cool Roof Coating Application

நெல்லை, தென்காசி அணைகள் நிரம்பும் நிலை.. மணிமுத்தாறு அருவிக்கு மீண்டும் தடை!

நெல்லை, ஜூன் 5: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை நேற்று இரவு முதல் சற்று தணிந்துள்ளது. எனினும்…

Tirunelveli Land Scam: Two Booked for Allegedly Forging Documents and Grabbing Property Near Kalakkad

நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு

நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து…

Tirunelveli Property Scam: Crime Branch Registers Case Against Four in Rs 30 Lakh Housing Plot Fraud

நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர…

Chettikulam Government School Achievers Rewarded with Air Tour by AIADMK MP Soundararajan

செட்டிகுளம் அரசுப் பள்ளி சாதனை மாணவர்களுக்கு விமானச் சுற்றுலா! – அதிமுக எம்.பி சௌந்தரராஜன்

திருநெல்வேலி, ஜூன் 5: நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்…

Tirunelveli Crime Update: Two Accused in Robbery and POCSO Cases Detained Under Goondas Act

நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும்…

Tirunelveli Horror: Young Man Fatally Stabbed with Broken Bottle Following Bar Clash Near Nellai

நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை…

Tirunelveli Crime: Son Arrested for Allegedly Beating Father to Death After Drunken Dispute

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் கைது

திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி சந்திப்பு அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரின் மனைவி…

Consumer Court Orders ₹60,000 Compensation to Customer After Eureka Forbes Fails to Service ₹25,999 Vacuum Cleaner

₹25,999-க்கு வாங்கிய வாக்குவம் கிளீனர் பழுது: சர்வீஸ் தராத யுரேகா ஃபோர்ப்ஸ்க்கு ₹60,000 அபராதம்!

திருநெல்வேலி,June 4: நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை உத்தரவாதம் தொடர்பான வழக்குகளில்,வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.ஒரு வருட வாரண்டி…

Finance License Renewal Bribery Case: Woman VAO and Broker Arrested for Demanding ₹10,000 Bribe

பைனான்ஸ் உரிமம் புதுப்பிக்க ₹10,000 லஞ்சம்: பெண் விஏஓ, புரோக்கர் கைது

நெல்லை  , June 3: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பைனான்ஸ் தொழில் உரிமத்தைப் புதுப்பித்து தருவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக…

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை ,June 3: தமிழக அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி,கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விஜயநாராயணம்…

Demand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 YearsDemand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 Years

70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை…

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு…

Nellai Violence Fallout: Proposal for Separate Police Station in Nettur; Minister Assures Full Government Support to Affected Families

நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை…

Nellaiappar Temple Aani Festival Begins in Tirunelveli with Vinayagar Flag Hoisting and Grand Spiritual Ceremonies

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடக்கம்: விநாயகர் கொடியேற்றத்துடன் ஆன்மீகப் பணிகள் தீவிரம்

நெல்லை:, ஜூன் 2, தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா, இன்று காலை விநாயகர்…

நெல்லை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி ஆட்சியரிடம் மனு

நெல்லை , ஜூன் 2 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு இணையான தினசரி ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர்…

Tirunelveli Shock: Loadman Accused of Assaulting Minor Girl, Police Launch POCSO Manhun

நெல்லையில் சிறுமியிடம் அத்துமீறிய லோடுமேன்: போக்சோ சட்டத்தில் போலீஸ் வலைவீச்சு

நெல்லை, ஜூன் 2: நெல்லை தச்சநல்லூர் அருகே கடைக்குச் சென்ற 13 வயது சிறுமியிடம் மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…

பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 82 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை , ஜூன் 2: நெல்லை பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாடசாமி என்ற நபர்…