Nellai

Nellai Consumer Court Orders Justice for Homemaker After Samsung TV Failed 5 Times

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட…

Nellai Varadaraja Perumal Temple Therottam Festival Celebrated Grandly as Thousands of Devotees Gather for Divine Darshan

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசை.. பெருமாளை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்!

நெல்லை சந்திப்பு மே 7: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…

image 119

45 நாளில் பழுதான Samsung Washing Machine: திருநெல்வேலி தம்பதிக்கு ரூ.56,650 இழப்பீடு – Reliance Digital மீதும் நடவடிக்கை

திருநெல்வேலி , May 6: புதிதாக வாங்கிய 45 நாட்களிலேயே பழுதடைந்த வாஷிங் மெஷின் குறைபாட்டை சரிசெய்யாமல், வாடிக்கையாளரை அலைக்கழித்த ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு ரூ.56,650 இழப்பீடு வழங்க திருநெல்வேலி கூடுதல்…

image 87

நெல்லை தொகுதியில் TVK வெற்றி அதிரடி: R.S Murugan 11,414 வாக்குகள் முன்னிலையில் சாதனை

திருநெல்வேலி: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது நெல்லை சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவு. அண்மைக்காலமாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆர்.எஸ்.…

Actress Aishwarya Lakshmi viral interview in Valliyoor, Nellai expressing regret over not voting for Vijay and supporting TVK political entry

நெல்லை வள்ளியூரில் ஐஸ்வர்யா லட்சுமி: ‘விஜய்க்கு வாக்களிக்க முடியாதது வருத்தம்’ – TVK அரசியல் வருகைக்கு ஆதரவு

நெல்லை : வள்ளியூரில் ஜோஸ் ஆலுக்காஸ் 65வது கிளை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். ‘வாக்களிக்க முடியாதது வருத்தம்’ என்று கூறியது பரபரப்பாகியுள்ளது . நெல்லை மாவட்டம் வள்ளியூரில்…

Free Volleyball Coaching Camp Launched in Ambasamudram by Tirunelveli Police and Lovely Friends to Empower Youth Opportunities

அம்பாசமுத்திரத்தில் இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம் – திருநெல்வேலி காவல்துறை, ‘Lovely Friends’ இணைந்து இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மாணவர்களுக்கான இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடங்கியது. காவல்துறை மற்றும் Lovely Friends அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த முயற்சி விவரம். நெல்லை, மே 22: இளைய தலைமுறையினரிடையே உடல்…

Nellai Congress protest against A. G. Perarivalan lawyer registration sparks controversy as cadres hit themselves with slippers in Tirunelveli demonstration

நெல்லை காங்கிரஸ் போராட்டம்: பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு எதிர்ப்பு – செருப்பால் தங்களைத் தாங்களே அடித்த பரபரப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததை எதிர்த்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் தங்களைத் தாங்களே அடித்து போராட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்…

Nellai DMK candidate Appavu slams BJP over policy contradictions and rising LPG cylinder prices burdening common people

நெல்லை: சிலிண்டர் விலை உயர்வு – பாஜக பேச்சு, செயல் முரண்பாடு: அப்பாவு குற்றச்சாட்டு

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த DMK வேட்பாளர் அப்பாவு, பாஜக அரசின் விலை உயர்வு, வெளிநாட்டு கொள்கை தோல்வி, கார்ப்பரேட் ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாடு அரசியல் சூழலில் தேர்தல் களம்…

tamil-nadu-election-2026-high-voter-turnout-sir-effect-anti-incumbency-analysis

திருநெல்வேலியில் திடீர் மழை : கடும் வெயிலுக்கு முடிவு – பலத்த காற்றுடன் பெய்த மழை நகரத்தை குளிர்வித்தது

திருநெல்வேலியில் கடும் வெப்பத்திற்குப் பிறகு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை மழையின் தாக்கம் என்ன? திருநெல்வேலி : கடந்த சில வாரங்களாக…

Tirunelveli accident verdict: Court orders ₹7 lakh compensation for youth killed in government bus collision

நெல்லை விபத்து தீர்ப்பு: அரசு பஸ் மோதியதில் உயிரிழந்த இளைஞர் – ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவு

நெல்லை: புளியங்குடி அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த வழக்கில், விபத்துக்கு 30 சதவீத பொறுப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையே சாரும் எனத் தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றம்…

நெல்லை POCSO வழக்கு: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை, நீதிமன்றம் கடும் தீர்ப்பு

நெல்லை POCSO வழக்கு: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை, நீதிமன்றம் கடும் தீர்ப்பு

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை நெல்லை, ஏப்ரல் 30 : நெல்லை அருகே இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டுகள்…

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

.நெல்லை   ,ஏப்ரல் 29 : நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மணிமுத்தாறு காவல் பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக டாட்டா…

Tirunelveli court orders ₹26.95 lakh compensation to family of youth killed in tragic deer collision accident near Nellai

நெல்லை அருகே மான் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.26.95 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்து, தற்போது சட்ட ரீதியாக முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ளது. 2024 ஜூன் மாதத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 21 வயது இளைஞர் இசக்கிராஜாவின் குடும்பத்திற்கு…

Woman Arrested for Stealing Gold Jewelry from Neighbor’s House Near Tirunelveli and Pawning It

நெல்லை அருகே பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி அடகு வைத்த பெண் கைது !

நெல்லை , ஏப்ரல்  29: திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைக்காமல் அக்கம் பக்கத்து நம்பிக்கையை முதலீடாக்கிப் பக்கத்து வீட்டுப் பெண்ணே தங்க நகைகளைத் திருடி அடகு வைத்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மே 4: காலை 8 மணிக்கு தொடக்கம் – தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய நாள்

நெல்லை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

நெல்லை  , ஏப்ரல் 29 : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் மிக முக்கிய கட்டமான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதற்கான ஆயத்தப்…

திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கறி விலை உயர்வு: தக்காளி ரூ.54, பச்சைமிளகாய், பூண்டு விலை ஏற்றம் – மக்களுக்கு சுமை அதிகரிப்பு

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி விலை உயர்வு: பூண்டு, தக்காளி கிடுகிடு!

நெல்லை  , ஏப்ரல் 29 : திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தைக்கு ஏப்ரல் 29, 2026 அன்று காலை வந்த வாடிக்கையாளர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் புதிய விலைப்பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

nellai-bus-digital-board-tvk-vijay-tamil-nadu-election-controversy

நெல்லையிலும் வைரலான ‘TVK’ பேருந்து பலகை சர்ச்சை: Vijay கட்சி பெயர் காட்சிப்படுத்தல் – தேர்தல் சூழலில் புதிய விவாதம்

அரசு பேருந்துகளில் TVK கட்சி பெயர்: நெல்லையிலும் பரபரப்பு, விசாரணை தீவிரம் நெல்லை , ஏப்ரல் 27 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில் அரசுப்…

நெல்லையில் Telegram மூலம் பகுதி நேர வேலை என்று ஏமாற்றி ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது

நெல்லையில் Telegram மூலம் பகுதி நேர வேலை என்று ஏமாற்றி ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது

நெல்லை , ஏப்ரல் 26 : நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது வாலிபர் வேல் மாரியப்பன். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள பிரபல தனியார் டயர் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும்…

பாளையங்கோட்டை அருகே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயன்ற முதியவரை காப்பாற்றிய ரயில்வே கீமேன்

பாளையங்கோட்டை அருகே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயன்ற முதியவரை காப்பாற்றிய ரயில்வே கீமேன்

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் மீட்டு உணவளித்து…

நெல்லையில் சோக சம்பவம்: சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு

நெல்லையில் சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இளம் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும்…

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் ஏழை எளிய மக்களுக்கான ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற நபர் ஒருவரை குடிமைப் பொருள்…

ECRC and R-SOYA initiative in Tirunelveli empowers people with mental health conditions to exercise their voting rights, showcasing true democratic inclusion and equal rights for all.

திருநெல்வேலியில் மனநல பாதிப்புள்ளவர்களுக்கு வாக்குரிமை வழங்கிய ECRC மற்றும் R-SOYA முயற்சி கவனம் பெற்றுள்ளது.

மனநலம் பாதித்தோருக்கு வாக்குரிமை: நெல்லையில் நெகிழ்ச்சித் தருணம் நெல்லை , ஏப்ரல் 25 : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மனிதநேயமும் ஜனநாயகமும் இணைந்த ஒரு முக்கிய வரலாற்று முன்னுதாரணம் மிக…

Tirunelveli District records 74.65% voter turnout by 5 PM, Ambai constituency leads with 80.40% polling

திருநெல்வேலி மாவட்டம் 5 மணி நிலவரம்: 74.65% வாக்குப்பதிவு – அம்பை தொகுதியில் 80.40%

நெல்லை , ஏப்ரல் 23 : தமிழ்நாடு தேர்தல் களத்தில் தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருநெல்வேலியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட தேர்தல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி இன்று மாலை…

Tirunelveli district records 62.41% voter turnout by 3 PM, with Ambai constituency leading in polling percentage

திருநெல்வேலி மாவட்டத்தில் 3.00 மணி நிலவரம்: 62.41% வாக்குப்பதிவு – எந்த தொகுதியில் அதிக சதவீதம் பதிவு

நெல்லை , ஏப்ரல் 23 :  திருநெல்வேலி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 62.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.…

Voters standing in queue during elections in Tirunelveli district with 50.40 percent turnout at 1 PM, Ambai recording highest polling

நெல்லை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.40% வாக்குப்பதிவு; அம்பை முதலிடம்

 நெல்லை, ஏப்ரல் 23: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாகத் தொடங்கி வன்முறைகளோ சலசலப்புகளோ இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தின் முக்கிய அரசியல் களமாகப் பார்க்கப்படும்…