
நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய மூன்று சிறுவர்களைப்…



























