Nellai

Palayamkottai Holy Trinity Cathedral Bicentenary Celebrations Marked with Special Postal Cover Release

பாளையங்கோட்டை திரித்துவ பேராலய இருநூறாண்டு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

நெல்லை  , ஜூன் 25:நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையின் மிக முக்கிய வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தூய திரித்துவ Holy Trinity பேராலயத்தின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில்…

இந்தியாவில் 1000-ல் 12 பேருக்கே வேலை: நெல்லையில் காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

திருநெல்வேலி , ஜூன் 25 : ஒன்றிய அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையும் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் இதன் நேரடி விளைவாக இந்தியாவில் ஆயிரம் பேரில் வெறும் 12 நபர்களுக்கு மட்டுமே…

The majestic Nellaiappar Temple Chariot Festival showcases Asia’s grand wooden temple car, celebrating over a century of heritage, devotion, and timeless Tamil culture in Tirunelveli.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: ஆசியாவின் பிரம்மாண்டத் தேர் கம்பீரம், பாரம்பரியம், பக்தி! நெல்லையப்பர் திருத்தேரின் நூறாண்டு அதிசய வரலாறு

திருநெல்வேலி , ஜூன் 25 : திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா நெல்லை மாநகரில் களைகட்டியுள்ளது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்வான வரலாற்றுச் சிறப்புமிக்க தேரோட்டம் வரும் ஜூன் 28ஆம்…

நெல்லை திருப்புடைமருதூர் ஆற்றில் மதுரை நபர் மாயம்: தீயணைப்புத்துறை தேடுதல்

நெல்லை , ஜூன் 25: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் வேன் மூலம்…

image 333

நெல்லை ஆர்டிஓ அலுவலக தானியங்கி தேர்வு தளம்: குளறுபடியால் முடங்கிய உரிமம்

நெல்லை , ஜூன் 23: நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்குக் கூட ஓட்டுநர்…

Qatar Natural Gas Plant Tragedy: Tirunelveli Youth Dies, 12 Indians Killed, Two Still Missing as Families Await Answers

கத்தார் இயற்கை எரிவாயு  விபத்தில் நெல்லை இளைஞர் பலி.. 12 இந்தியர்கள் உயிரிழப்பு; இருவரின் நிலை தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பு

நெல்லை , ஜூன் 23:மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடங்குவார்…

Chief Minister Vijay Birthday Celebrations: 52 Students Honoured and Welfare Assistance Distributed to Women in Palayamkottai, Tirunelveli

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லை பாளையங்கோட்டையில் 52 மாணவர்களுக்கு விருது, பெண்களுக்கு நலத்திட்ட உதவி!

திருநெல்வேலிc, ஜூன் 22: : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 52 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.…

image 316

இறந்தவர் பெயரில் போலி ஆவணம்: நெல்லையில் அதிர்ச்சி நில மோசடி!

நெல்லை , ஜூன் 22: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த பரபரப்பு புகார் மனு, மாவட்ட நிர்வாகம்…

பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

நெல்லை , ஜூன் 22:நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசான சாகுபடி நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க…

Tamil Nadu CM Vijay Birthday 2026: Private Bus Offers Free Rides Across Tirunelveli Today

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் இன்று இலவசமாக இயங்கும் தனியார் பேருந்து!

திருநெல்வேலி , ஜூன் 22: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு, நெல்லை மாநகரில் தனியார் பேருந்து ஒன்று இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச சேவையை…

image 313

நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற…

Two Madurai youths arrested in KTC Nagar for allegedly selling ganja during a police crackdown in Tirunelveli.

பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது

நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம்…

பாளையங்கோட்டையில் 150 பேருடன் மாபெரும் யோகா நிகழ்வு… சர்வதேச யோகா தினம் கோலாகலம்!

திருநெல்வேலி , ஜூன் 21: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சித்தர் யோக மருத்துவத் துறை சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கூட்டு…

image 299

வள்ளியூர் அரசு பேருந்து விபத்து: வெளிநாடு செல்லவிருந்த வாலிபர் பலி

நெல்லை, ஜூன் 21- நெல்லை மாவட்டம் வள்ளியூர் தபால் நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் அவர்…

Tirunelveli Records 19 POCSO Cases in Just 20 Days as Two More Accused Are Arrested

நெல்லையில் 20 நாட்களில் 19 போக்சோ வழக்குகள்: அடுத்தடுத்து இருவர் கைது

நெல்லை  , ஜூன் 20 : நெல்லை மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள…