Nellai

image 313

நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற…

Two Madurai youths arrested in KTC Nagar for allegedly selling ganja during a police crackdown in Tirunelveli.

பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது

நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம்…

பாளையங்கோட்டையில் 150 பேருடன் மாபெரும் யோகா நிகழ்வு… சர்வதேச யோகா தினம் கோலாகலம்!

திருநெல்வேலி , ஜூன் 21: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சித்தர் யோக மருத்துவத் துறை சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கூட்டு…

image 299

வள்ளியூர் அரசு பேருந்து விபத்து: வெளிநாடு செல்லவிருந்த வாலிபர் பலி

நெல்லை, ஜூன் 21- நெல்லை மாவட்டம் வள்ளியூர் தபால் நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் அவர்…

Tirunelveli Records 19 POCSO Cases in Just 20 Days as Two More Accused Are Arrested

நெல்லையில் 20 நாட்களில் 19 போக்சோ வழக்குகள்: அடுத்தடுத்து இருவர் கைது

நெல்லை  , ஜூன் 20 : நெல்லை மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள…

Tamil Nadu Temples Need a White Paper, Says Nellai Kadeswara Subramaniam Amid Transparency Demand

தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்

திருநெல்வேலி , ஜூன் 20 : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை…

Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine

கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

நெல்லை , ஜூன் 20 : நெல்லையில் வாடிக்கையாளரின் சம்மதமின்றி கொரோனா கால சலுகையை வழங்கி முறைகேடாக வட்டி வசூலித்து அலைக்கழித்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

1 Kg Ganja Smuggled from Madurai Seized in Tirunelveli, Young Man Arrested by Police

மதுரையிலிருந்து கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையில் வாலிபர் கைது

நெல்லை , ஜூன் 20 : நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலக்கருங்குளத்தைச்…

Nellaiappar Temple Aani Perunthiruvizha Begins with Flag Hoisting; Grand Chariot Festival on June 28

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது; ஜூன் 28ல் தேரோட்டம்

நெல்லை , ஜூன் 20 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத்…

image 280

அரசியல் கட்சி நிர்வாகி பெயரைப் பயன்படுத்தி நெல்லை டாஸ்மாக் பாரில் மாமூல் வேட்டை: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில்அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலின் சிசிடிவி…

image 276

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: நிதி நிறுவன ஊழியர் கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி ,பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த…

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை

நெல்லை  ,ஜூன் 19 : நெல்லை மாவட்ட கார் பருவ நெல் சாகுபடிக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என…

Woman Killed in Bus and Motorcycle Crash Near Tirunelveli; Court Orders ₹43 Lakh Compensation for Victim's Family

நெல்லை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலி: ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு…

Tamil Nadu DVAC Conducts Surprise Raid at Tirunelveli Regional Transport Office, Staff Face Intensive Anti-Corruption Investigation

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

நெல்லை  , ஜூன் 18 : நெல்லை என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன…

Tirunelveli School Students Stage Sudden Protest Demanding Additional Government Bus Service

நெல்லை: கூடுதல் பேருந்து கோரி பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

நெல்லை ,ஜூன் 18: திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மானூர்,உக்கிரன்கோட்டை,தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் வழியாக ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி வரை நாள்தோறும் 4C என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.…

Tirunelveli SP issues stern warning of strict action with an iron hand against anyone attempting to disturb law and order in the district.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி இன்று புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில்…

2,450 Litres of Subsidized Kerosene Seized Near Kudankulam While Being Smuggled to Kerala, Two Arrested

கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று…

நெல்லை  : பெட்ரோல், டீசல் விலை உடனே குறைய வேண்டும் ! ‘முதல்வரை குறை சொல்ல முடியாது; 30 நாட்கள்தான் ஆனது’ – விக்ரமராஜா பரபரப்பு பேட்டி!

நெல்லை  ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம்…

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில்…

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

15-Year-Old Schoolgirl Sexually Harassed in Tirunelveli; Elderly Man Arrested Under POCSO Act

நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார்…

NEET Re-Exam: Helicopter Trial Conducted to Transport Question Papers in Tirunelveli

நீட் மறுத்தேர்வு: நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள் கொண்டுவர ஒத்திகை

நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , டெல்லியிலிருந்து வினாத்தாள்கள் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட…

Mystery Surrounds Death of Tirunelveli Aravind Eye Hospital Nursing Student as Parents Submit Tearful Petition to District Collector

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் மாணவர்கள் தொடர் மரணத்தில் மர்மம்: ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு

நெல்லை  , ஜூன் 15 : நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

கூடங்குளம் அணுமின் நிலையம்: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க மு.அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை  ,ஜூன் 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தமிழக தலைமைச்…