
நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு
திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற…






















