Nellai

Nellai Kidnap Horror: Elderly Man Lured to Prayer Meeting, Gang Allegedly Demanded ₹1 Crore and Plotted Murder

ஜெபக் கூட்டத்திற்கு அழைத்து ₹1 கோடி கேட்டு கடத்தல்: நெல்லையில் முதியவரை கொல்ல திட்டமிட்ட கும்பல்?

Nellai , May 31: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டு அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்று, தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த துயரச்…

Rs 2 Crore Funds Allocated Yet Manimutharu Park Road Works Remain Stalled for 3 Months

ரூ.2 கோடி நிதி இருந்தும் மணிமுத்தாறு பூங்கா சாலை பணி முடக்கம்.. யார் காரணம்? சீரமைப்புக்கு 3 மாதங்களாக காத்துக்கிடக்கும் பேரூராட்சி

திருநெல்வேலி , May 29: நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோடை விடுமுறை மற்றும் பருவமழை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை…

Sudden Twist in Kavin Honour Killing Case: Woman SI Krishnakumari Arrested in Shocking Development

கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.

.நெல்லை,மே 29 : தமிழகத்தையே உலுக்கிய மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில்…

49 Kg Banned Tobacco Products Seized Near Nanguneri: Five Arrested in Police Crackdown

நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

நெல்லை, மே 28 : நாங்குநேரி அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும்…

Tirunelveli Consumer Court Fines Private Mobile Store Rs 20,000 for Selling Old Phone as New

புதியது என பழைய மொபைல் விற்பனை: தனியார் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் – நெல்லை நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலி,மே 28: ஆன்லைன் வர்த்தகத் தளம் வழியாக புதிய செல்போன் எனக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றி பழைய கைபேசியை விற்பனை செய்த தனியார் விற்பனை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட…

Over 10,000 Devotees Participate in Bakrid Special Prayers at Melapalayam in Tirunelveli

நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி,May 28: இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நெல்லை மாவட்டத்தில் பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. ஈத் அல்-அழ்ஹா மற்றும்…

மின் இணைப்பு லஞ்ச வழக்கு: பணத்தைத் பைக் திருப்பி கேட்டவரை இடித்ததாக நெல்லையில் பரபரப்பு

நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது…

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று…

Tension in Tirunelveli as Mother Goes Missing with Three Children After Fight with Husband

கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே…

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம்…

Tirunelveli Sanitation Workers Protest at Corporation Office Over Unpaid PF Amount

PF பணம் கிடைக்காததால் நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி, May 27: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘மாஸ் ஒர்க்’ (Mass Work) தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாகச் செலுத்தப்படவில்லை…

Farmers Stage Protest in Tirunelveli Demanding Rollback of Rising Fertilizer Prices

உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை , May 27 : மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இன்று…

Nellai Horror: Gang Brutally Slaughters More Than 100 Ducks in Shocking Attack

நெல்லையில் பயங்கரம்: 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வெட்டி கொன்ற கும்பல்

நெல்லை மாவட்டம் , மே 26 : நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், வாத்துக்களை விற்க மறுத்த காரணத்திற்காக, போதை கும்பல் ஒன்று பண்ணைக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்களை அரிவாளால் கழுத்தை…

image 525

பாபநாசம் தாமிரபரணியில் துணி வீசியவர்கள் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி

நெல்லை, May 26 : தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில், பாபநாசம் ஆற்றுப் பகுதியில் துணிகளை வீசிச் சென்றவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆற்றின்…

Speaker’s Action Against Justice: Avudaiyappan Launches Sharp Criticism Over Controversial Decision

சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம்…

image 519

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை…

AIADMK MLA Isakki Subbaiah Resigns in Tirunelveli, Party Faces Major Political Setback in Nellai District

நெல்லை: அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா – மாவட்டத்தில் முழுமையாக பலமிழந்தது அதிமுக

நெல்லை,May 26 : நெல்லை மாவட்டத்தின் ஒரே அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு…

Nellai History-Sheeter Arrested Under POCSO Act for Obscene Gesture Toward Minor Girl

நெல்லை: சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி டவுன் பகுதியில் 15 வயது சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) முத்துக்குமார்…

217 Kg Banned Tobacco Products Seized in Nellai, 3 Arrested for Smuggling via Auto

நெல்லையில் 217 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி, May 25 : தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை நெல்லை மாநகரப்…

Tirunelveli Crime News: Man Arrested Near Thirukurungudi for Storing Ganja and Drug Chocolates for Illegal Sale

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லேட் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த வாலிபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார்…

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட…

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39…

Sarathkumar demands death penalty for crimes against women

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா…

Translate »