
CM விஜய் தலைமையில் முதல் கேபினட் கூட்டம்: முக்கிய முடிவுகள்!
சென்னை, ஜூன் 5: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைய உள்ள சூழலில், அவரது தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு…

சென்னை, ஜூன் 5: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைய உள்ள சூழலில், அவரது தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு…

சென்னை, ஜூன் 4: தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மாநிலத்தில் ரூ.18,600 கோடி முதலீட்டில் மூன்று…

சென்னை,ஜூன் 4: கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் காலிப்பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள…

மின்சார வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? விரிவான விசாரணைக்கு அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் உத்தரவு சென்னை,ஜூன் 4: சென்னை June 4: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

சென்னை ஜூன் 4: தமிழக அரசின் சட்டத் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அத்துறையின் முதல் பெண் செயலாளராக திருமதி ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு செய்தி வெளியீட்டு எண்…

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மனு புதுதில்லி,ஜூன் 3: இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கோடும்,சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும்…

சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றிச் சென்றடைவதைக் கண்காணிப்பதற்காகவும் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து…

சென்னை, June 3: தமிழகத்தில் பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் ‘பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்’ வேளாண்மைத்துறையின் மூலம்…

சென்னை , ஜூன் 1: தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக 3 பாடப்பிரிவுகள்…

சென்னை,ஜூன் 1: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

சென்னை , ஜூன் 1: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி. சண்முகம் அண்மையில் ராஜினாமா செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்…

சென்னை, ஜூன் 1: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Pure Merit) மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ, லஞ்ச லாவண்யங்களளோ அனுமதிக்கப்படாது என்றும்…

கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய்…

திருநெல்வேலி, May 30: தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு…

சென்னை, மே 30: மின்சார வாரியத்தின் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், விரிவான ஆய்வுகளுக்கு பின்னரே புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மின்சாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கென…