
பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!
தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது…





















