district news

Gundar Dam Near Courtallam Draws Kerala Tourists with Scenic Beauty and Rs.50 Boat Rides

குற்றாலத்தை மிஞ்சும் குண்டாறு அணை! படகு சவாரிக்காக கேரளாவிலிருந்தும் குவியும் மக்கள்

செங்கோட்டை , ஜூலை 1 : தென்காசி மாவட்டத்தின் மிகச்சிறிய நீர்நிலையான குண்டாறு அணை நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும்…

நெல்லை அம்பையில் 7 கிலோ குட்கா பறிமுதல்: மோட்டார் சைக்கிளில் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

நெல்லை, ஜூலை 1: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.…

Tamil Nadu Creates New Wind Power Record, Surpasses Andhra Pradesh and Karnataka in Renewable Energy Generation

ஆந்திரா, கர்நாடகாவை முந்திய தமிழகம்: காற்றாலை மின் உற்பத்தியில் புதிய வரலாற்று சாதனை!

நெல்லை , ஜூலை 1: நெல்லை மாவட்டத்தின் பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அண்டை…

புதுக்கோட்டையில் அதிமுகவுக்குப் பலத்த அடி: 1,170 நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

புதுக்கோட்டை , ஜூன் 30 : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி உட்கட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட 1,170…

சாத்தங்குடியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு: ஆணவக்கொலை என இளைஞர் தரப்பு புகார்

மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

பெங்களூர் – நாகர்கோவில் பஸ்சில் கடத்திய 250 கிலோ புகையிலை கோவில்பட்டியில் பறிமுதல்: டிரைவர் கைது

கோவில்பட்டி , ஜூன் 30: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Aadi Pournami Thiruvilakku Pooja Draws Thousands of Devotees at Melmalayanur Temple

மேல்மலையனூர் கோயிலில் ஆனி பௌர்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் , ஜூன் 30: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…

Kattu Nayakkar Community in Tirunelveli Continues Long Fight for Caste Certificate as Tamilaga Vettri Kazhagam Assures Early Resolution

நெல்லையில் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழுக்காக போராடும் காட்டு நாயக்கர்கள்… விரைவில் தீர்வு என தமிழக வெற்றி கழகம்!

திருநெல்வேலி , ஜூன் 29: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி நீண்ட வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு,…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

“சாதி அடையாளத்தால் கோயில் திருவிழாவில் பாகுபாடு கூடாது” – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை , ஜூன் 29 : சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையோ அல்லது ஏற்றத்தாழ்வுகளையோ பொது மத வழிபாட்டுச் சடங்குகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்விடத்திலும் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து வழிபடும்…

சரத்குமார் பதவி விலகக் கோரி நெல்லையில் திமுகவினர் மறியல்: 250 பேர் கைது

திருநெல்வேலி , ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேரை மாநகர போலீசார் இன்று…

Helmetless Police Officer Taught an Unusual Lesson by Tirunelveli DIG During Traffic Check

தலைக்கவசம் அணியாமல் சென்ற ஏட்டுவுக்கு நெல்லை டிஐஜி தந்த விநோத பாடம்

நெல்லை , ஜூன் 29 : மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல்துறை காவலர் ஒருவருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பி டிஐஜி விநோத முறையில்…

India's First Date Palm Farm Achieves Remarkable Harvest in Just Two Years – Dharmapuri Farmer's Inspiring Success Story

இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி…

19-Year-Old Youth Dies After Alleged Delay in Snakebite Treatment; Government Doctor Transferred Following Tragic Incident

பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!

தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது…

ISRO Appoints Narayanan Appu as New Director of Mahendragiri Centre, Strengthening India's Space Research and Propulsion Programs

மகேந்திரகிரி இஸ்ரோ புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமனம்

திருநெல்வேலி  , சென்னை 28 : திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உந்துவிசை வளாக புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வளாகத்தின் இணை…

Ramanathapuram Tragedy: Missing 7-Year-Old Girl Found Dead in a Well After Overnight Disappearance

ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!

ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…