
குற்றாலத்தை மிஞ்சும் குண்டாறு அணை! படகு சவாரிக்காக கேரளாவிலிருந்தும் குவியும் மக்கள்
செங்கோட்டை , ஜூலை 1 : தென்காசி மாவட்டத்தின் மிகச்சிறிய நீர்நிலையான குண்டாறு அணை நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும்…













