பெரியபாளையம் அமோனியா கசிவு: 1.5 டன் கேஸ் அகற்றம்; ஆலைக்கு சீல் வைக்கப்படும்
திருவள்ளூர் , ஜூன் 22: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவினால் வட…
















