“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!
கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகர்…





















