மாவட்டம்

“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!

கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகர்…

நெல்லையில் ஆணவக் கொலை பயத்தில் மனைவி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு

Nellai: கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து : பயத்தில் மனைவி போலீசில் மனு

திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து இருப்பதாகவும்…

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல…

Kovilpatti Sanjay Murder Case: Young Man Hacked to Death After Trusting Girlfriend’s Call Near Kazhugumalai

கோவில்பட்டி சஞ்சய் கொலை: காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் காதலியை நம்பி வந்த 19 வயது சஞ்சய் பொதுமக்கள் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் ஆணவ வன்முறையை மீண்டும் கேள்விக்குள் கொண்டு வந்துள்ளது. காதலியை நம்பி காத்திருந்த சஞ்சய்… சில நிமிடங்களில் ரத்த…

17-Year-Old Girl Pregnant in Sankagiri: Youth Booked Under POCSO Act After Police Investigation in Salem District

சங்ககிரியில் 17 வயது சிறுமி கர்ப்பம்.. இளைஞர் மீது POCSO வழக்கு

சங்ககிரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டிங் தொழிலாளி ரஞ்சித் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் 17 வயது…

நெல்லை தீயணைப்பு அதிகாரிக்கு போட்ட ‘ஸ்கெட்ச்’ அதிர்ச்சி

திருநெல்வேலி தீயணைப்பு துணை இயக்குனரை லஞ்ச வழக்கில் சிக்க வைக்க அலுவலகத்தில் பணம் வைத்த சதி வழக்கில் போலீஸ் விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தீயணைப்பு அதிகாரிக்கு எதிரான ‘லஞ்ச சதி’ வழக்கில் புதிய திருப்பம்…

BJP High-Level Meeting in Coimbatore Reviews Election Defeat and Future Tamil Nadu Strategy

கோவையில் பாஜ உயர்மட்ட கூட்டம்.. தேர்தல் தோல்வி ஆய்வு

கோவையில் நடைபெற்ற பாஜ உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தோல்வி, அதிமுக கூட்டணி நிலை, எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை…

image 431

நெல்லை நில மோசடி வழக்கு.. கப்பல் ஊழியர் புகாரில் 3 பேர் சிக்கினர்

நெல்லையில் கப்பல் என்ஜினீயரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக கணவன் மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லையில் கப்பல் ஊழியரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம்…

image 429

நெல்லை பழவூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 சிறுவர்கள் பலி

நெல்லை பழவூர் அருகே சாமிதோப்புக்கு சென்ற பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 12 வயது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே சாமிதோப்புக்கு பாதயாத்திரையாக…

10th Std Student Ashwin Scores 497 Marks in Tirunelveli, Says “No Need for Mobile Phone” During Exams

பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்.. “செல்போன் தேவையில்லை” – நெல்லை மாணவன் அஸ்வின் பேட்டி

நெல்லை ஜெயேந்திரா பள்ளி மாணவன் அஸ்வின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ஆசிரியர்களின் ஆதரவே வெற்றிக்கு காரணம் என பேட்டி. தமிழகத்தில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு…

நெல்லையில் பள்ளி வாகனங்கள் அதிரடி ஆய்வு.. ஓவர்லோடு ஆட்டோக்களுக்கு கடும் எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் 737 பள்ளி வாகனங்கள் அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஓவர்லோடு ஆட்டோக்கள், தனியார் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சுகுமார் எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை…

Nellai Ward 41 Water Crisis: Residents Stage Protest With Empty Pots Over Drinking Water Shortage

நெல்லை 41வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்

நெல்லை மாநகராட்சி 41வது வார்டில் சீரான குடிநீர் வழங்க கோரி மக்கள் காலி குடங்களுடன் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். Tirunelveli மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் நீண்ட காலமாக நிலவி…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை பெட்ரோல் குண்டு வழக்கு: 3 சிறார்களுக்கு கல்வி உதவி மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை

நெல்லை புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 3 சிறார்களை காவல்துறை கையகப்படுத்தியது. மேல்படிப்பு தொடர நடவடிக்கை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே போலீஸ் புறக்காவல் நிலையம் மீது…

Bakrid 2026 rush boosts sheep sales at Melapalayam Goat Market in Tirunelveli, with traders recording nearly Rs.5 crore business ahead of the festival celebrations in Tamil Nadu.

பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. ரூ.65 ஆயிரத்துக்கு கொம்பை ஆடு விற்றது கவனம் பெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி…

செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது.

நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது

நெல்லை பேட்டையில் WhatsApp குழு மூலம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள பேட்டை பகுதியில் WhatsApp குழு மூலம் தடை…

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழையால் திருநெல்வேலி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 102 மி.மீ. மழை பதிவு. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை பொதுமக்களுக்கும்…

Erode Anthiyur Class 11 Schoolgirl Suicide Case: Youth Arrested Over Alleged Photo Threat and Harassment Incident Shocks Tamil Nadu

ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. புகைப்பட மிரட்டல்

ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. 25 நாட்களுக்கு பின்…

திருவாரூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்.. “எங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என ஆட்சியரிடம் கண்ணீர் மனு

திருவாரூர் விசாலாட்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். “ஊர் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என வேதனை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு…

தஞ்சாவூரில் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் மீண்டும் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் ரெகுநாதபுரத்தில் அரசு கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெடுந்தெரு அருகேயுள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில்,…

சிவகங்கை ஜல்ஜீவன் திட்டம் சர்ச்சை: சாலை சேதம், குடிநீர் தாமதம் எதிர்த்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை ஜல்ஜீவன் திட்டம் பணிகள் பாதியில் நின்றதால் சாலை சேதம் மற்றும் குடிநீர் இணைப்பு தாமதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அருகே மத்திய அரசின் “ஜல்ஜீவன் திட்டம்” தொடர்பான…

13-Year-Old Boy Murdered in Coimbatore: Friends Allegedly Stone School Student to Death and Bury Body After Fishing Trip

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற சிறுவனை நண்பர்களே கல்லால் அடித்து புதைத்த அதிர்ச்சி

கோவையில் கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற 13 வயது பள்ளி மாணவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. கோவை மாவட்டத்தில்…

image 382

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் சிவா கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் வங்கி பெண் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி…

கோவில்பட்டியில் காதலனை குத்திக்கொன்ற அதிர்ச்சி: காதலியின் தந்தை உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலியின் ஆன்மிக மரபையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான கோவில் திருவிழாக்களில் ஒன்றான…

Translate »