மாவட்டம்

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் தேர்வெழுதி காத்திருந்த சோகம்

சிவகங்கை , ஜூன் 19 : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயில் இன்ஜின் மோதிய விபத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம்…

image 269

காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கஞ்சா வியாபாரி கைது

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ,கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குடும்பஸ்தர் ஒருவரை மாகரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை சாதகமாக்கிக்கொண்டு…

CPI(M) Protests Against Central Government’s Anti-People Policies; Shanmugam Welcomes Mekedatu Resolution

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் போராட்டம்: மேகதாது தீர்மானத்திற்கு சண்முகம் வரவேற்பு

திருவாரூர்  ,ஜூன் 19 : மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் ,தொழிலாளர் நல பாதிப்புகள் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் முந்நூறுக்கும்…

காவேரிப்பட்டினத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி   ,ஜூன் 19 : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ,குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில்…

நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை

நெல்லை  ,ஜூன் 19 : நெல்லை மாவட்ட கார் பருவ நெல் சாகுபடிக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என…

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட எதிர்ப்பு: சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள 6 கிராமங்களில் முழு கடையடைப்பு

மதுரை ,ஜூன் 19: மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ,சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வணிகர்கள் முழு…

Fatal Compressor Explosion at Tiruppur Knitwear Factory Claims Electrician's Life in Tragic Workplace Accident

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் அயர்னிங் கம்ப்ரஸர் வெடித்தது: தலை சிதறி எலக்ட்ரீசியன் பரிதாப பலி

திருப்பூர்  , ஜூன் 18 : திருப்பூர் அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் நீராவி இஸ்திரி செய்யும் பிரிவின் கம்ப்ரஸர் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் , பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளம்…

தமிழகம் முழுவதும் RTO ரெய்டு: கிருஷ்ணகிரியில் கணக்கில் வராத ரூ.1.08 லட்சம் பறிமுதல்; 8 பேர் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி  ,  ஜூன் 18 : கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

பழைய ஓய்வூதிய வரைவுக் குழு அறிவிப்பில் பணிக்கொடை விடுபட்டது அதிர்ச்சி: ஜாக்டோ-ஜியோ

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு…

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில்  தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஒன்பது வயது மகள் ஆகிய…

Singappen Rapid Response Team Conducts Awareness Patrol for School Girls in Melur to Promote Safety and Security

மேலூரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு: சிங்கப்பெண் அதிரடிப்படையினர் அதிரடி ரோந்து

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் மேலூரில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம்…

DVAC Raid at Kanchipuram RTO Office: Rs 60,000 Seized During Surprise Anti-Corruption Inspection

காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ரூ.60 ஆயிரம் பறிமுதல்

காஞ்சிபுரம் , ஜூன் 18: காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன்…

Heavy Rain with Thunder and Lightning Brings Relief to Farmers and Residents in Kovilpatti and Nearby Areas

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி  , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கோடை காலத்தை நினைவூட்டும்…

Woman Killed in Bus and Motorcycle Crash Near Tirunelveli; Court Orders ₹43 Lakh Compensation for Victim's Family

நெல்லை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலி: ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு…

Coimbatore NEET Coaching Fee Fraud: School Chairman and Another Booked in Alleged Admission Scam

கோவையில் நீட் பயிற்சி கட்டண மோசடி: பள்ளித் தலைவர் உட்பட இருவர் மீது வழக்கு

கோவை , ஜூன் 18 : கோவையில் நீட் மற்றும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டண முன்பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் மற்றும் பயிற்சி…

Justice After 10 Years: Madurai Bench Confirms Life Sentence in Karur Student Sonali Murder Case

10 ஆண்டுகளுக்கு பின் நீதி : கரூர் மாணவி சோனாலி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்த மதுரை அமர்வு

மதுரை , ஜூன் 18 : கரூரில் கடந்த 2016-ஆம் ஆண்டு கல்லூரி வகுப்பறையிலேயே சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர் முன்னிலையில் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி உதயகுமாருக்கு…

Tamil Nadu DVAC Conducts Surprise Raid at Tirunelveli Regional Transport Office, Staff Face Intensive Anti-Corruption Investigation

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

நெல்லை  , ஜூன் 18 : நெல்லை என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன…

தியாகசீலர் கக்கன் 118வது பிறந்தநாள்: மதுரையில் அரசு மரியாதை. ஆட்சியர் ஆகாஷ் மரியாதை. அனைத்துக் கட்சிகளும் அஞ்சலி!

மதுரை , ஜூன் 18 : சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான தியாகசீலர் கக்கன் அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர்…

Tirunelveli School Students Stage Sudden Protest Demanding Additional Government Bus Service

நெல்லை: கூடுதல் பேருந்து கோரி பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

நெல்லை ,ஜூன் 18: திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மானூர்,உக்கிரன்கோட்டை,தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் வழியாக ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி வரை நாள்தோறும் 4C என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.…

Officials begin verification of 2,960 Electronic Voting Machines ahead of the Ambasamudram by-election to ensure a transparent and smooth polling process.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: 2,960 வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி துவக்கம்

திருநெல்வேலி ,ஜூன் 18 : திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,நெல்லை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 2,960 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி மாவட்ட…

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் மண்டல இயக்குநர் அதிரடி ஆய்வு: பார்சல்களுக்கு தடை

கோவில்பட்டி , ஜூன் 17 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள்,தனியார் ஹோட்டல்களுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,நகராட்சி நிர்வாக…

Tirunelveli SP issues stern warning of strict action with an iron hand against anyone attempting to disturb law and order in the district.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி இன்று புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில்…

Goat Rescued After Falling Into 90-Foot Well in Ottanchathiram With Pot Stuck on Its Head

ஒட்டன்சத்திரத்தில்  தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல்  90 அடி கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

திண்டுக்கல் , ஜூன் 17 :  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல் தவித்த ஆடு ஒன்று, எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்…

Tirunelveli Court Rules Fake Documents Cannot Be Used to Claim Land Ownership Rights

போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி

நெல்லை  ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

2,450 Litres of Subsidized Kerosene Seized Near Kudankulam While Being Smuggled to Kerala, Two Arrested

கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று…