மாவட்டம்

Government Bus Crashes Into Lorry Near Sambavar Vadakarai in Tenkasi After Driver Falls Asleep, 20 Passengers Injured

தூங்கிய ஓட்டுநர்.. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே  அரசு பேருந்து-லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்

தென்காசி , ஜூன் 21 : தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே அரசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அரசு…

புளியரை சோதனைச் சாவடியில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு: லாரிகளால் ஸ்தம்பித்த சாலை

தென்காசி ,ஜூன் 21: தென்காசி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாநில எல்லைச் சோதனைச் சாவடியில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில்…

Periyapalayam Ammonia Gas Leak Claims Two Women’s Lives; 142 Workers Shifted to Marriage Hall in Emergency Rescue Operation

பெரியபாளையம் அமோனியா வாயுக்கசிவு: 2 பெண்கள் பலி.. மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 தொழிலாளர்கள் ! அவசர மீட்பு!

திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக  இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Ammonia Leak Near Periyapalayam Triggers Pollution Control Board Probe Over Possible Toxic Air Contamination

பெரியபாளையம் அருகே அமோனியா கசிவு: காற்றில் நச்சு கலந்ததா ? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

திருவள்ளூர் , ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.…

Two Madurai youths arrested in KTC Nagar for allegedly selling ganja during a police crackdown in Tirunelveli.

பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது

நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம்…

Man Arrested After 18 Months on the Run in Rs 3.5 Lakh Double Money Investment Fraud Case

பணத்தை இரட்டிப்பாக்குவதாக ரூ.3.5 லட்சம் மோசடி… 1½ ஆண்டுகள் தலைமறைவு; தேடிப்பிடித்து தாக்கிய அதிர்ச்சி!

ஓசூர்  , ஜூன் 21:பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மூன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரைத் தேடிப் பிடித்து கடத்திச் சென்று விடிய விடிய கொடூரத் தாக்குதல்…

image 299

வள்ளியூர் அரசு பேருந்து விபத்து: வெளிநாடு செல்லவிருந்த வாலிபர் பலி

நெல்லை, ஜூன் 21- நெல்லை மாவட்டம் வள்ளியூர் தபால் நிலையம் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் அவர்…

Tirunelveli Records 19 POCSO Cases in Just 20 Days as Two More Accused Are Arrested

நெல்லையில் 20 நாட்களில் 19 போக்சோ வழக்குகள்: அடுத்தடுத்து இருவர் கைது

நெல்லை  , ஜூன் 20 : நெல்லை மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

பிற நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாற அனுமதிக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை , ஜூன் 20 : பிற நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு…

Kanyakumari Launches New Road Safety Volunteers Initiative as SP Stalin Unveils Accident-Free District Mission

விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’  என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல்…

Avadi Police Seize 53 Kg of Ganja, Arrest 25 in Major Anti-Narcotics Crackdown

ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது

ஆவடி  ,ஜூன் 20 : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 53 கிலோ கஞ்சா மற்றும் போதை…

Tamil Nadu Temples Need a White Paper, Says Nellai Kadeswara Subramaniam Amid Transparency Demand

தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்

திருநெல்வேலி , ஜூன் 20 : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை…

Daylight Burglary Near Kamuthi: Thieves Loot 54 Sovereigns of Gold Jewellery from Locked House

கமுதி அருகே பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 54 பவுன் நகை கொள்ளை

கமுதி , ஜூன் 20: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம்…

Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine

கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

நெல்லை , ஜூன் 20 : நெல்லையில் வாடிக்கையாளரின் சம்மதமின்றி கொரோனா கால சலுகையை வழங்கி முறைகேடாக வட்டி வசூலித்து அலைக்கழித்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Court Orders Seizure of Kanyakumari Panchayat Assets Over ₹2.18 Lakh Salary Arrears Dispute

ரூ.2.18 லட்சம் சம்பள பாக்கி தராவிட்டால் குமரி ஊராட்சி பொருட்கள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்சாலை ஊராட்சி நிர்வாகம், துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் வட்டித் தொகையான ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 443-ஐ…

1 Kg Ganja Smuggled from Madurai Seized in Tirunelveli, Young Man Arrested by Police

மதுரையிலிருந்து கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையில் வாலிபர் கைது

நெல்லை , ஜூன் 20 : நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலக்கருங்குளத்தைச்…

Wife Arrested for Hiring Contract Killers with Rs 4 Lakh to Attack Husband and Break His Legs

“உசுரு மட்டும் போகக்கூடாது… காலை உடைங்க!” – கணவனை தாக்க ரூ.4 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவிய மனைவி கைது

சென்னை , ஜூன் 19 : சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கணவரின் காலை உடைக்கக் கூலிப்படைக்கு நான்கு லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்த…

Dark Rain Clouds Surround Chennai: Weather Department Explains the Reason Behind the Sudden Sky Change

சென்னையை சுற்றி வளைத்த கருமேகங்கள்.. இதுதான் காரணமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை , ஜூன் 20 : கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தகித்து வந்த கத்தரி வெயிலின் தாக்கத்தால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். எப்போது மழை பெய்யும், எப்போது இந்த வெப்ப…

Nellaiappar Temple Aani Perunthiruvizha Begins with Flag Hoisting; Grand Chariot Festival on June 28

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது; ஜூன் 28ல் தேரோட்டம்

நெல்லை , ஜூன் 20 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத்…

image 280

அரசியல் கட்சி நிர்வாகி பெயரைப் பயன்படுத்தி நெல்லை டாஸ்மாக் பாரில் மாமூல் வேட்டை: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில்அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலின் சிசிடிவி…

Southwest Monsoon Continues in Sivaganga, Bringing Joy to Residents While Roadside Vendors Face Business Challenges

சிவகங்கையில் நீடிக்கும் தென்மேற்கு பருவமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி ,சாலையோர வியாபாரிகள் கவலை

சிவகங்கை   ,ஜூன் 19 : சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர்…

image 276

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: நிதி நிறுவன ஊழியர் கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி ,பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த…

15-Year-Old Boy Kidnapped and Tortured Over Sports Dispute in Chennai, Youth Arrested by Police

விளையாட்டில் ஏற்பட்ட மோதல்: சென்னையில் 15 வயது சிறுவன் கடத்தி சித்ரவதை, இளைஞர் கைது

சென்னை , ஜூன் 19 : சென்னை பெரும்பாக்கம் பகுதியில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

திருத்திப்பட்டி கண்மாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சரணாலயமாக அறிவிக்கக் கோரி சிவகங்கை மக்கள் மனு

சிவகங்கை , ஜூன் 19 : சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்திலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் திருத்திப்பட்டி கண்மாய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து குவிந்து வருகின்றன.…