
தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை
தென்காசி , May 23 : தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து, பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். மனித நேயத்துடன் இதற்கு…




























