மாவட்டம்

Tenkasi Forest Department Rescues Injured Elephant Calf and Reunites It with Mother After Intensive Treatment

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை

தென்காசி , May 23 : தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து, பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். மனித நேயத்துடன் இதற்கு…

Nellai Shock: Mother Arrested Under POCSO for Supporting Lover in Sexual Harassment of 14-Year-Old Girl

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து…

Tenkasi Alangulam Farmer Shot by Police: RDO Intensifies Inquiry, Relatives to Be Questioned Today

ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

Mettur Shock: Worker Killed After Police Chase Car Crashes Into Him Near Lorry; Public Siege Police Station

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை

மேட்டூர்,May 23: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தலைமை காவலரின் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து,…

Canada Job Scam in Tamil Nadu: Tirunelveli Couple Accused of Cheating Youth of Rs 3.75 Lakh with Fake Overseas Job Promise

“கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து…

Tirunelveli Teacher Transfer Scam: FIR Filed Against 11 Officials in DVAC Probe

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச…

Operation ShieldNet in Tirunelveli: Police conduct massive raids at 32 rowdy houses, arrest history-sheeters, and seize 105 bikes in district-wide crackdown

நெல்லையில் “ஆபரேஷன் SHIELDNET” மூன்றாம் நாளாக தீவிர கண்காணிப்பு : ரவுடிகள் வேட்டை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation SHIELDNET) அதிரடி நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமாகத் தொடர்ந்தது. ரவுடிகள்…

Medical waste dumped openly at Kanavilakku Government Hospital causes foul smell and distress for nearby students

கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அவலம்: திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

தேனி: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை…

Complaint Petition Filed at Mayiladuthurai SP Office Seeking Case Registration Against A. Raja Creates Political Buzz in Tamil Nadu

ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை…

Two spotted deer died after being attacked by stray dogs near Avinashi in Tiruppur district, raising concerns over increasing wildlife-human conflict in Tamil Nadu villages.

அவிநாசி அருகே நாய் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழப்பு

அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு…

Nellai Petrol Bomb Attack Shocks Tamil Nadu: 3 Police Officers Transferred for Allegedly Hiding Critical Information

நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல்…

Kanyakumari revenue staff boycott protest against Collector transfer actions

பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

நாகர்கோவில், May22: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.அழகுமீனாவின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்டித்தும், வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் (TNREU) இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

image 466

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Coimbatore Collector Office Faces 40th Bomb Threat Scare

கோவை: மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; 40-வது முறையாகப் பதறிய ஆட்சியர் அலுவலகம்!

சைபர் கிரைம் விசாரணையிலும் சிக்காத மர்ம நபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40-வது அதிர்ச்சி சம்பவம் ! கோவை,May 22: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக வெடிகுண்டு…

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை…

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்,May 22: திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 3.50…

Devakottai Sexual Harassment Complaint Neglect: 5 Cops Suspended

தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்

தேவகோட்டை, May 22: பாலியல் சீண்டல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண் என்றும் பாராமல் அலைக்கழித்ததாக தேவகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 காவலர்களைப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்)…

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர்…

Bakrid Goat Sales Boom in Gingee Crosses Rs 4 Crore Mark

செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்- 4 கோடிகள் வரை விற்பனை.

விழுப்புரம்,May 22: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. தமிழகம்…

Tiruchendur Temple Rs 25 Lakh Fraud: HR&CE Woman Staff Suspended

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் மோசடி !அறநிலையத்துறை பெண் ஊழியர் ‘சஸ்பெண்ட்’..

திருச்செந்தூர் , May 22: உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ₹100 சிறப்பு தரிசனக் கட்டண ரசீது வழங்கியதில் சுமார் ₹25 லட்சத்திற்கும்…

Chennai Indian Bank clinches hat-trick title at Periyakulam Basketball Tournament

பெரியகுளம் கூடைப்பந்து: ஹாட்ரிக் சாம்பியனான சென்னை இந்தியன் வங்கி அணி

தேனி:,May 22 பெரியகுளத்தில் நடைபெற்ற 65-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணியை வீழ்த்தி சென்னை இந்தியன் வங்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக…

Thanjavur Thiruvaiyaru 592 kg gutkha and banned tobacco products seized in a major crackdown operation, two individuals arrested by police

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் , இருவர் கைது…

தஞ்சாவூர் , மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 592 கிலோ…

Online Share Market Scam: Kerala Man Arrested for Defrauding Nellai Engineer of ₹14.5 Lakh in Fake Investment Fraud Case

ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மோசடி : நெல்லை பொறியாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி – கேரளாவைச் சேர்ந்தவர் கைது

Tirunelveli, May 22: ஆன்லைன் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் நடந்த மோசடி வழக்கில், ஒரு பொறியாளரிடம் ரூ.14.58 லட்சம் இழப்பு ஏற்பட்ட சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

image 452

சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Translate »