மாவட்டம்

சாத்தங்குடியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு: ஆணவக்கொலை என இளைஞர் தரப்பு புகார்

மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

பெங்களூர் – நாகர்கோவில் பஸ்சில் கடத்திய 250 கிலோ புகையிலை கோவில்பட்டியில் பறிமுதல்: டிரைவர் கைது

கோவில்பட்டி , ஜூன் 30: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Aadi Pournami Thiruvilakku Pooja Draws Thousands of Devotees at Melmalayanur Temple

மேல்மலையனூர் கோயிலில் ஆனி பௌர்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் , ஜூன் 30: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…

2022 Child Sexual Abuse Case: Elderly Man Sentenced to Life Imprisonment Until Death by Tirunelveli POCSO Court

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. முதியவருக்கு சாகும் வரை சிறை! நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நெல்லை , ஜூன் 29: நெல்லை மாவட்டத்தில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று…

Kattu Nayakkar Community in Tirunelveli Continues Long Fight for Caste Certificate as Tamilaga Vettri Kazhagam Assures Early Resolution

நெல்லையில் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழுக்காக போராடும் காட்டு நாயக்கர்கள்… விரைவில் தீர்வு என தமிழக வெற்றி கழகம்!

திருநெல்வேலி , ஜூன் 29: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி நீண்ட வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு,…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

“சாதி அடையாளத்தால் கோயில் திருவிழாவில் பாகுபாடு கூடாது” – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை , ஜூன் 29 : சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையோ அல்லது ஏற்றத்தாழ்வுகளையோ பொது மத வழிபாட்டுச் சடங்குகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்விடத்திலும் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து வழிபடும்…

சரத்குமார் பதவி விலகக் கோரி நெல்லையில் திமுகவினர் மறியல்: 250 பேர் கைது

திருநெல்வேலி , ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேரை மாநகர போலீசார் இன்று…

Helmetless Police Officer Taught an Unusual Lesson by Tirunelveli DIG During Traffic Check

தலைக்கவசம் அணியாமல் சென்ற ஏட்டுவுக்கு நெல்லை டிஐஜி தந்த விநோத பாடம்

நெல்லை , ஜூன் 29 : மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல்துறை காவலர் ஒருவருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பி டிஐஜி விநோத முறையில்…

India's First Date Palm Farm Achieves Remarkable Harvest in Just Two Years – Dharmapuri Farmer's Inspiring Success Story

இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி…

19-Year-Old Youth Dies After Alleged Delay in Snakebite Treatment; Government Doctor Transferred Following Tragic Incident

பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!

தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது…

Ramanathapuram Tragedy: Missing 7-Year-Old Girl Found Dead in a Well After Overnight Disappearance

ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!

ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Stolen Copper Kalashas from Thiruvakkarai Shiva Temple Vimana Tower Trigger Police Investigation in Villupuram

திருவக்கரை சிவன் கோயிலில் விமான கோபுர கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

விழுப்புரம் , ஜூன் 28:விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு பழமையான வடிவாம்பிகை உடனுரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் கலசங்கள் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

The majestic Nellaiappar Temple Chariot Festival showcases Asia’s grand wooden temple car, celebrating over a century of heritage, devotion, and timeless Tamil culture in Tirunelveli.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அமைச்சர் ரமேஷ் நேரடி ஆய்வு!

திருநெல்வேலி , ஜூன் 27: திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆன்மிகப் பாரம்பரியத்தின் உச்சமாகவும் திகழும் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்திற்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளும் முழுவீச்சில் தயார்…

Nolambur Murder Case: Rowdy Shot in the Leg During Police Operation Within 24 Hours; Eight Arrested in Swift Crackdown

நொளம்பூர் கொலை: 24 மணி நேரத்தில் ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு; 8 பேர் கைது

சென்னை , ஜூன் 27 : சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சி-பிரிவு ரவுடி ரூபேஷை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய…

Chennai Horror: 17-Year-Old Girl Allegedly Gang-Raped After Visiting Friend, Six Arrested by Police

சென்னை அதிர்ச்சி: நண்பரை பார்க்கச் சென்ற  17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 6 பேர் சிக்கினர்!

சென்னை  , ஜூன் 26 : சென்னை மௌலிவாக்கத்தில் 17 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரம் தொடர்பாக குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 6…