மாவட்டம்

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட…

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39…

Sarathkumar demands death penalty for crimes against women

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா…

Relatives of a student found dead at Nellai Eye Hospital hostel allege mystery behind the incident and demand a detailed investigation into the circumstances surrounding the death.

நெல்லை கண் மருத்துவமனை விடுதியில் மாணவன் தற்கொலை ! மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்…

நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில்…

Tuticorin Vedanatham Student Murder Case: Verdict After 77-Day Investigation Announced Today – Major Court Decision Expected Amid High Public Attention

தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: 77 நாட்களில் விசாரணை முடிந்து இன்று முக்கிய தீர்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி , May 25: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி…

Hotel Worker Allegedly Kidnaps Schoolgirl Near Courtallam After Luring Her With False Promises, Police Rush to Karur for Investigation

குற்றாலம் அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டல் ஊழியர் !கரூருக்கு போலீஸ் விரைவு

தென்காசி: குற்றாலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்ற ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவியும், அந்த…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

image 503

கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்

கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில்…

Neglected Breastfeeding Room at Theni Bus Stand Turns Into Hangout Spot for Drunkards, Mothers Demand Immediate Action

“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள்…

Duryodhana Padukalam festival held grandly near Cheyyar with realistic traditional performances attracting a huge crowd of devotees and local residents

செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால்…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை…

Good news for farmers in Tirunelveli district as Collector Sukumar announces permission to remove silt soil from 784 water bodies to support agriculture and improve irrigation facilities

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி: 784 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 784 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை…

Cockroach Janata Party stages unique protest rally in Madurai demanding qualified jobs for educated youth

தகுதியான வேலை வேண்டும்’.. மதுரையில் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

மதுரை: படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட ‘கரப்பான்பூச்சி பேரணி’ (காக்ரோச் பேரணி) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைக்காலமாக இணையதளங்களில்…

Nellai Government Engineering College girls hostel security breach: Youth trespasses into hostel at midnight, CCTV footage sparks intense police hunt

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து வாலிபர் அத்துமீறல்: சிசிடிவி காட்சிகளுடன் போலீஸ் தீவிர வேட்டை

திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த…

Mukkudal Shock: 7 Arrested Including 5 Women in 12 Kg Ganja Concealment Case Near Tirunelveli

முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள்…

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர்…

Sivaganga Graphite Factory Inspection: MLA Urges Immediate Action to Boost Local Employment Opportunities and Industrial Growth in Tamil Nadu

சிவகங்கை கிராபைட் ஆலையில் நேரடி ஆய்வு: வேலைவாய்ப்பு அதிகரிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

சிவகங்கை: உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளம் இருந்தும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தொழில்துறை வளர்ச்சியோ, எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளோ கிடைக்காமல் முடங்கிக் கிடக்கிறது சிவகங்கை கிராபைட் ஆலை. உள்ளூர் இளைஞர்களின்…

Devotees gather in large numbers as the Vaikasi Festival flag hoisting ceremony begins at the historic Koodal Azhagar Perumal Temple in Madurai

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டுக்கான வைகாசிப் பெருவிழா இன்று (மே 23) காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள…

Coimbatore Minor Girl Murder Case: What Happened Inside the Coconut Grove? IG Bhavaneeswari Reveals Shocking Details Behind the Investigation

கோவை சிறுமி கொ** வழக்கு ; தென்னந்தோப்பில் நடந்தது என்ன ?ஐஜி பவானீஸ்வரி விளக்கம் …

கோவை May 23: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த…

365 Kg Gutka Seized While Being Smuggled by Car from Bengaluru to Tiruvarur, Three Arrested Including Rajasthan Youths

பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தப்பட்ட 365 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

திருவாரூர்,May 23 : பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட…

Rising Petrol and Diesel Prices Push Theni Auto Drivers Into Financial Crisis, Livelihoods Severely Affected

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேனி ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தேனி, May 23 : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை…

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும்…

Bakrid Festival Rush: Goat Sales Cross Rs.5 Crore at Edappadi Konganapuram Weekly Market Amid Massive Crowd

பக்ரீத் பண்டிகை எதிரொலி: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை

சேலம்: வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சனிக்கிழமையான இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதால் விவசாயிகளும்…

Edappadi Shock: Youth Arrested Under POCSO Act for Harassing Minor Girl, Uncle Held for Death Threats

எடப்பாடி அருகே துயரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது

சேலம்: பள்ளிச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, அவர் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபரையும், இதனைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது சித்தப்பாவையும் சங்ககிரி அனைத்து மகளிர்…

Shocking chain snatching incident on Nellai–Tiruchendur train as woman passenger attacked and robbed of 3-sovereign gold chain; woman among two arrested by police

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள்…

Translate »