
செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை, ஜூன் 6 : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஆளுநரின் அனுமதியைக் கோரி தமிழக அரசு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2011-2016 ஆம்…


























