Breaking News

Speaker’s Action Against Justice: Avudaiyappan Launches Sharp Criticism Over Controversial Decision

சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம்…

Shock in Government Hospital Mortuary as Rats Bite Dead Body, Relatives Stage Protest

அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலிகள் கடித்த அதிர்ச்சி.. உறவினர்கள் போராட்டம்

திருவாரூர் , May 26 : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும்…

image 519

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை…

Sold for a Cow and a Bicycle at 11: The Untold Story of Phoolan Devi That Shocked India

ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக 11 வயதில் விற்கப்பட்ட சிறுமி… இந்தியாவையே நடுங்க வைத்த “பூலான் தேவி” ஆன கதை!”

சிறப்பு கட்டுரை : ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக… உத்திரப்பிரதேசத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், வெறும் ஒரு பசு மற்றும் ஒரு பழைய சைக்கிளுக்காக, தன்னைவிட மூன்று மடங்கு வயது மூத்த ஒருவருக்கு…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் , மே 26 : எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மின்வாரிய ஊழியர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்…

AIADMK MLA Isakki Subbaiah Resigns in Tirunelveli, Party Faces Major Political Setback in Nellai District

நெல்லை: அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா – மாவட்டத்தில் முழுமையாக பலமிழந்தது அதிமுக

நெல்லை,May 26 : நெல்லை மாவட்டத்தின் ஒரே அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு…

Nellai History-Sheeter Arrested Under POCSO Act for Obscene Gesture Toward Minor Girl

நெல்லை: சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி டவுன் பகுதியில் 15 வயது சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) முத்துக்குமார்…

Minister Viswanathan Says Tamil Nadu CM Gifted Him Minister Post as Birthday Present During Melur Event

தனக்கு பிறந்தநாள் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் பதவி வழங்கியதாக அமைச்சர் விசுவநாதன் மேலூரில் பேச்சு..!!

மதுரை, May 25 : “நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ‘தோற்றுப்போய் கடனாளியாக நடுத்தெருவில் நிற்பார்’ என சிலர் ஏளனம் பேசினர். ஆனால், அவர்கள் மத்தியில்தான் இன்று அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று தமிழக…

217 Kg Banned Tobacco Products Seized in Nellai, 3 Arrested for Smuggling via Auto

நெல்லையில் 217 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி, May 25 : தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை நெல்லை மாநகரப்…

Tirunelveli Crime News: Man Arrested Near Thirukurungudi for Storing Ganja and Drug Chocolates for Illegal Sale

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லேட் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த வாலிபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார்…

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட…

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள்…

“Vijay Should Not Become Another Stalin” – Arjun Sampath’s Explosive Tiruvarur Speech

“விஜய் இன்னொரு ஸ்டாலின் ஆகக்கூடாது” – திருவாரூரில் அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

திருவாரூர், May 25: தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முந்தைய திமுக ஆட்சியில்…

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39…

Sarathkumar demands death penalty for crimes against women

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா…

Relatives of a student found dead at Nellai Eye Hospital hostel allege mystery behind the incident and demand a detailed investigation into the circumstances surrounding the death.

நெல்லை கண் மருத்துவமனை விடுதியில் மாணவன் தற்கொலை ! மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்…

நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில்…

Tuticorin Vedanatham Student Murder Case: Verdict After 77-Day Investigation Announced Today – Major Court Decision Expected Amid High Public Attention

தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: 77 நாட்களில் விசாரணை முடிந்து இன்று முக்கிய தீர்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி , May 25: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி…

Hotel Worker Allegedly Kidnaps Schoolgirl Near Courtallam After Luring Her With False Promises, Police Rush to Karur for Investigation

குற்றாலம் அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டல் ஊழியர் !கரூருக்கு போலீஸ் விரைவு

தென்காசி: குற்றாலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்ற ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவியும், அந்த…

“Government Should Not Bow to Alliance Pressure,” says Tamilisai Soundararajan amid rising Tamil Nadu political tensions and coalition debate.

சிங்கப் பெண் படை பற்கள் இல்லாத அமைப்பு” – தமிழிசை விமர்சனம்

தூத்துக்குடி, May 25: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய அரசு கூடுதல் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

image 503

கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்

கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில்…

Neglected Breastfeeding Room at Theni Bus Stand Turns Into Hangout Spot for Drunkards, Mothers Demand Immediate Action

“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள்…

Duryodhana Padukalam festival held grandly near Cheyyar with realistic traditional performances attracting a huge crowd of devotees and local residents

செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால்…

“கருணாநிதியை விட வலிமையானவர்கள் நாம்” என விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி ஆவேசம்

மேல்மலையனூர் : நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தீவிர விசுவாசியான விழுப்புரம் மாவட்ட…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை…

Translate »