Breaking News

RJ Balaji in Nellai says Vijay’s political entry has not created any vacuum, confirms “Karuppu 2” movie is definitely happening soon

விஜய் அரசியலுக்கு சென்றதால் வெற்றிடம் இல்லை.. ‘கருப்பு 2’ கண்டிப்பாக வரும் – நெல்லையில் ஆர்.ஜே. பாலாஜி

Tirunelveli : நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்து அண்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம். நெல்லை ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைக் காண்பதற்காக ஆர்.ஜே. பாலாஜி நெல்லைக்கு வருகை தந்தார்.…

Good news for farmers in Tirunelveli district as Collector Sukumar announces permission to remove silt soil from 784 water bodies to support agriculture and improve irrigation facilities

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி: 784 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 784 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை…

Cockroach Janata Party stages unique protest rally in Madurai demanding qualified jobs for educated youth

தகுதியான வேலை வேண்டும்’.. மதுரையில் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

மதுரை: படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட ‘கரப்பான்பூச்சி பேரணி’ (காக்ரோச் பேரணி) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைக்காலமாக இணையதளங்களில்…

Nellai Government Engineering College girls hostel security breach: Youth trespasses into hostel at midnight, CCTV footage sparks intense police hunt

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து வாலிபர் அத்துமீறல்: சிசிடிவி காட்சிகளுடன் போலீஸ் தீவிர வேட்டை

திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த…

Mukkudal Shock: 7 Arrested Including 5 Women in 12 Kg Ganja Concealment Case Near Tirunelveli

முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள்…

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர்…

Sivaganga Graphite Factory Inspection: MLA Urges Immediate Action to Boost Local Employment Opportunities and Industrial Growth in Tamil Nadu

சிவகங்கை கிராபைட் ஆலையில் நேரடி ஆய்வு: வேலைவாய்ப்பு அதிகரிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

சிவகங்கை: உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளம் இருந்தும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தொழில்துறை வளர்ச்சியோ, எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளோ கிடைக்காமல் முடங்கிக் கிடக்கிறது சிவகங்கை கிராபைட் ஆலை. உள்ளூர் இளைஞர்களின்…

Devotees gather in large numbers as the Vaikasi Festival flag hoisting ceremony begins at the historic Koodal Azhagar Perumal Temple in Madurai

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டுக்கான வைகாசிப் பெருவிழா இன்று (மே 23) காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள…

Coimbatore Minor Girl Murder Case: What Happened Inside the Coconut Grove? IG Bhavaneeswari Reveals Shocking Details Behind the Investigation

கோவை சிறுமி கொ** வழக்கு ; தென்னந்தோப்பில் நடந்தது என்ன ?ஐஜி பவானீஸ்வரி விளக்கம் …

கோவை May 23: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த…

365 Kg Gutka Seized While Being Smuggled by Car from Bengaluru to Tiruvarur, Three Arrested Including Rajasthan Youths

பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தப்பட்ட 365 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

திருவாரூர்,May 23 : பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட…

Rising Petrol and Diesel Prices Push Theni Auto Drivers Into Financial Crisis, Livelihoods Severely Affected

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேனி ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தேனி, May 23 : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை…

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும்…

Bakrid Festival Rush: Goat Sales Cross Rs.5 Crore at Edappadi Konganapuram Weekly Market Amid Massive Crowd

பக்ரீத் பண்டிகை எதிரொலி: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை

சேலம்: வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சனிக்கிழமையான இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதால் விவசாயிகளும்…

Shocking chain snatching incident on Nellai–Tiruchendur train as woman passenger attacked and robbed of 3-sovereign gold chain; woman among two arrested by police

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள்…

Tenkasi Forest Department Rescues Injured Elephant Calf and Reunites It with Mother After Intensive Treatment

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை

தென்காசி , May 23 : தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து, பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். மனித நேயத்துடன் இதற்கு…

Nellai Shock: Mother Arrested Under POCSO for Supporting Lover in Sexual Harassment of 14-Year-Old Girl

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து…

amil Nadu Government Announces 3% Sports Quota Recruitment 2026: Applications Invited for Ophthalmic Assistant Jobs Across Tamil Nadu

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு: கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Chennai ,May 23 : விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய…

Tenkasi Alangulam Farmer Shot by Police: RDO Intensifies Inquiry, Relatives to Be Questioned Today

ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

Mettur Shock: Worker Killed After Police Chase Car Crashes Into Him Near Lorry; Public Siege Police Station

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை

மேட்டூர்,May 23: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தலைமை காவலரின் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து,…

Canada Job Scam in Tamil Nadu: Tirunelveli Couple Accused of Cheating Youth of Rs 3.75 Lakh with Fake Overseas Job Promise

“கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து…

Tirunelveli Teacher Transfer Scam: FIR Filed Against 11 Officials in DVAC Probe

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச…

Operation ShieldNet in Tirunelveli: Police conduct massive raids at 32 rowdy houses, arrest history-sheeters, and seize 105 bikes in district-wide crackdown

நெல்லையில் “ஆபரேஷன் SHIELDNET” மூன்றாம் நாளாக தீவிர கண்காணிப்பு : ரவுடிகள் வேட்டை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation SHIELDNET) அதிரடி நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமாகத் தொடர்ந்தது. ரவுடிகள்…

Medical waste dumped openly at Kanavilakku Government Hospital causes foul smell and distress for nearby students

கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அவலம்: திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

தேனி: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை…

Complaint Petition Filed at Mayiladuthurai SP Office Seeking Case Registration Against A. Raja Creates Political Buzz in Tamil Nadu

ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை…

Two spotted deer died after being attacked by stray dogs near Avinashi in Tiruppur district, raising concerns over increasing wildlife-human conflict in Tamil Nadu villages.

அவிநாசி அருகே நாய் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழப்பு

அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு…

Translate »