Breaking News

Tamil Nadu Forms Special Talent Identification Committee to Select Athletes for 2028 Olympics, Announces Sports Minister Adhav Arjuna

2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

சென்னை,மே 22 : அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப்…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு…

Nellai Petrol Bomb Attack Shocks Tamil Nadu: 3 Police Officers Transferred for Allegedly Hiding Critical Information

நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல்…

Kanyakumari revenue staff boycott protest against Collector transfer actions

பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

நாகர்கோவில், May22: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.அழகுமீனாவின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்டித்தும், வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் (TNREU) இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

image 466

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Coimbatore Collector Office Faces 40th Bomb Threat Scare

கோவை: மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; 40-வது முறையாகப் பதறிய ஆட்சியர் அலுவலகம்!

சைபர் கிரைம் விசாரணையிலும் சிக்காத மர்ம நபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40-வது அதிர்ச்சி சம்பவம் ! கோவை,May 22: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக வெடிகுண்டு…

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை…

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்,May 22: திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 3.50…

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது” - அவசர கால மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் ஆய்வு

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Devakottai Sexual Harassment Complaint Neglect: 5 Cops Suspended

தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்

தேவகோட்டை, May 22: பாலியல் சீண்டல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண் என்றும் பாராமல் அலைக்கழித்ததாக தேவகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 காவலர்களைப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்)…

Thirunallar Brahmotsavam: Senbhaga Thyagarajar’s Unmatha Dance

திருநள்ளாறு பிரம்மோற்சவம்: செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம்

காரைக்கால், May 22: உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சமேத ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமியின் ‘உன்மத்த நடனம்’…

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர்…

Bakrid Goat Sales Boom in Gingee Crosses Rs 4 Crore Mark

செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்- 4 கோடிகள் வரை விற்பனை.

விழுப்புரம்,May 22: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. தமிழகம்…

Tiruchendur Temple Rs 25 Lakh Fraud: HR&CE Woman Staff Suspended

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் மோசடி !அறநிலையத்துறை பெண் ஊழியர் ‘சஸ்பெண்ட்’..

திருச்செந்தூர் , May 22: உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ₹100 சிறப்பு தரிசனக் கட்டண ரசீது வழங்கியதில் சுமார் ₹25 லட்சத்திற்கும்…

Thanjavur Thiruvaiyaru 592 kg gutkha and banned tobacco products seized in a major crackdown operation, two individuals arrested by police

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் , இருவர் கைது…

தஞ்சாவூர் , மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 592 கிலோ…

Online Share Market Scam: Kerala Man Arrested for Defrauding Nellai Engineer of ₹14.5 Lakh in Fake Investment Fraud Case

ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மோசடி : நெல்லை பொறியாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி – கேரளாவைச் சேர்ந்தவர் கைது

Tirunelveli: ஆன்லைன் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் நடந்த மோசடி வழக்கில், ஒரு பொறியாளரிடம் ரூ.14.58 லட்சம் இழப்பு ஏற்பட்ட சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை Kerala…

“Cockroach Janata Party” or CJP? How a Viral Satirical Trend Overtook BJP on X Before India Ban Shocked

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” அல்லது “சிஜேபி ! பாஜகவை முந்தியது எப்படி? இந்தியாவில் அதன் X தளம் முடக்கம்!

இந்திய அரசியலில் சாதி, மதம், மொழி, தொழிலாளர், விவசாயி, மாணவர் இயக்கங்கள் என பல்வேறு சமூக மற்றும் அரசியல் அடையாளங்கள் காலந்தோறும் உருவாகி வந்துள்ளன. ஆனால் தற்போது சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

கோவில்பட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ்…

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

Double Land Registration Fraud: Case Filed Against Nellai DMK Functionary in Tirunelveli

இரட்டை நிலப் பதிவு மோசடி: நெல்லை திமுக பிரமுகர் மீது வழக்கு

திசையன்விளை : திருநெல்வேலியில் ஒரே நிலத்தை இருவருக்கு விற்றதாக திமுக பிரமுகர் உட்பட 3 பேர் மீது DCB போலீசார் மோசடி மற்றும் கூட்டுச்சதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரே…

நெல்லையில் ஆணவக் கொலை பயத்தில் மனைவி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு

Nellai: கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து : பயத்தில் மனைவி போலீசில் மனு

திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து இருப்பதாகவும்…

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல…

image 254

சென்னை லோக் பவன் வெளியிட்ட புதிய அமைச்சர்கள் & மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ முழு விவரங்கள்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை லோக் பவனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் மூலம் புதிய அமைச்சர்கள் மற்றும்…

Former AIADMK Speaker Dhanapal Shocks Party Cadres With Explosive Exit Interview

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்பு பேட்டி

தமிழக அரசியல் : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால், கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாகவும் தற்போதைய நிலை வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசியலில் முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகரும்…

CSK Defeat Analysis: Injuries, Auction Mistakes & Captaincy Failures Exposed

CSK தோல்விக்கு காரணம் என்ன? Injuries முதல் Auction வரை பகீர் விமர்சனம்

CSK இந்த சீசனில் ஏன் தடுமாறியது? Injuries, auction mistakes, batting intent, bowling issues என முழு பகுப்பாய்வு. CSK இந்த சீசனில் ஏன் தடுமாறியது? ரசிகர்கள் சொல்வது என்ன? இந்த IPL…

Translate »