
நெல்லை Bank of Baroda-வில் ரூ.4.5 லட்சம் ஆள்மாறாட்டம் மோசடி? பெட்ரோல் கேனுடன் அரசு ஊழியர் போராட்டம்!
நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரின் கணக்கிலிருந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு போலி…


















