tamilnadu

Melur Mystery Death: Driver Found Dead With Crushed Head, Police Probe Possible Murder After Friend Dispute

மேலூரில் தலை நசுங்கிய டிரைவர் சடலம் மீட்பு: நண்பர் மீது சந்தேகம்? போலீஸ் விசாரணை

மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Valparai Tourism Hit by Delay in Boathouse Renovation Works, Activists Demand Permanent Commissioner

வால்பாறை டூரிசம் பாதிக்குமா? கிடப்பில் போடப்பட்ட படகு இல்லப் பணிகள் மீது எதிர்ப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வால்பாறை: கிடப்பில் போடப்பட்ட படகு இல்ல புனரமைப்புப் பணிகள் – நிரந்தர ஆணையர் நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வால்பாறை,May 27 : மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், ‘ஏழாவது…

Farmers Stage Protest in Tirunelveli Demanding Rollback of Rising Fertilizer Prices

உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை , May 27 : மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இன்று…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…

Tamil Nadu Minister Aadhav Arjuna Grants Rs 10 Lakh Aid to Chess Player Vaishali for International Tournaments

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

Chennai , May 27 :சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 27) நடைபெற்ற அரசு விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி செஸ் வீராங்கனை ஆர். வைஷாலிக்கு ரூ.…

கோவில்பட்டி அருகே பயங்கரம்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு கூடத்தில் வெடிவிபத்து – பெண் உட்பட இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

கோவில்பட்டி, May 27 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி, பெண் தொழிலாளி உட்பட இரண்டு பேர்…

“We Will Not Allow TVK Government to Be Toppled,” Says Thirumavalavan During Coimbatore Press Meet

“தவெக ஆட்சியை கவிழ்க்க இடமளிக்க மாட்டோம்” – கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை , May 26 : “தமிழகத்தில் தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் தக்கவைக்கவும், அதன் நிலைத்தன்மைக்காகவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து…

Nellai Horror: Gang Brutally Slaughters More Than 100 Ducks in Shocking Attack

நெல்லையில் பயங்கரம்: 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வெட்டி கொன்ற கும்பல்

நெல்லை மாவட்டம் , மே 26 : நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், வாத்துக்களை விற்க மறுத்த காரணத்திற்காக, போதை கும்பல் ஒன்று பண்ணைக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்களை அரிவாளால் கழுத்தை…

image 525

பாபநாசம் தாமிரபரணியில் துணி வீசியவர்கள் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி

நெல்லை, May 26 : தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில், பாபநாசம் ஆற்றுப் பகுதியில் துணிகளை வீசிச் சென்றவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆற்றின்…

திருப்பூர் மாவட்டம் புறநகர் கணக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக கல்வி கட்டணமாக ரூ.3,500 கறார் வசூல்

திருப்பூர் , May 26 : ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக முற்றிலும் இலவசமாகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியிலேயே, மாணவர் சேர்க்கைக்குக் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை…

Speaker’s Action Against Justice: Avudaiyappan Launches Sharp Criticism Over Controversial Decision

சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம்…

Shock in Government Hospital Mortuary as Rats Bite Dead Body, Relatives Stage Protest

அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலிகள் கடித்த அதிர்ச்சி.. உறவினர்கள் போராட்டம்

திருவாரூர் , May 26 : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும்…

image 519

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் , மே 26 : எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மின்வாரிய ஊழியர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்…

AIADMK MLA Isakki Subbaiah Resigns in Tirunelveli, Party Faces Major Political Setback in Nellai District

நெல்லை: அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா – மாவட்டத்தில் முழுமையாக பலமிழந்தது அதிமுக

நெல்லை,May 26 : நெல்லை மாவட்டத்தின் ஒரே அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு…

Nellai History-Sheeter Arrested Under POCSO Act for Obscene Gesture Toward Minor Girl

நெல்லை: சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி டவுன் பகுதியில் 15 வயது சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) முத்துக்குமார்…

Minister Viswanathan Says Tamil Nadu CM Gifted Him Minister Post as Birthday Present During Melur Event

தனக்கு பிறந்தநாள் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் பதவி வழங்கியதாக அமைச்சர் விசுவநாதன் மேலூரில் பேச்சு..!!

மதுரை, May 25 : “நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ‘தோற்றுப்போய் கடனாளியாக நடுத்தெருவில் நிற்பார்’ என சிலர் ஏளனம் பேசினர். ஆனால், அவர்கள் மத்தியில்தான் இன்று அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று தமிழக…

217 Kg Banned Tobacco Products Seized in Nellai, 3 Arrested for Smuggling via Auto

நெல்லையில் 217 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி, May 25 : தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை நெல்லை மாநகரப்…

Tirunelveli Crime News: Man Arrested Near Thirukurungudi for Storing Ganja and Drug Chocolates for Illegal Sale

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லேட் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

நெல்லை , May 25 : திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த வாலிபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார்…

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட…

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள்…

“Vijay Should Not Become Another Stalin” – Arjun Sampath’s Explosive Tiruvarur Speech

“விஜய் இன்னொரு ஸ்டாலின் ஆகக்கூடாது” – திருவாரூரில் அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

திருவாரூர், May 25: தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முந்தைய திமுக ஆட்சியில்…

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39…

Sarathkumar demands death penalty for crimes against women

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா…

Translate »