
நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது
நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து…




























