
டாஸ்மாக்கில் கூடுதல் விலை: 20 நாட்களில் 200 ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை , ஜூன் 15 : தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ,நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்த புகாரின் பேரில் ,கடந்த இருபது நாட்களில் மட்டும்…
















