tamilnadu

Parandur Airport Project Suddenly Halted: Did CM Vijay Deliver on His Election Promise?

பரந்தூர் விமான நிலைய திட்டம் திடீர் நிறுத்தம்! சொன்னதை செய்த CM விஜய்..?

சென்னை , May 28 : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள்…

Tirunelveli Consumer Court Fines Private Mobile Store Rs 20,000 for Selling Old Phone as New

புதியது என பழைய மொபைல் விற்பனை: தனியார் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் – நெல்லை நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலி,மே 28: ஆன்லைன் வர்த்தகத் தளம் வழியாக புதிய செல்போன் எனக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றி பழைய கைபேசியை விற்பனை செய்த தனியார் விற்பனை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட…

Over 10,000 Devotees Participate in Bakrid Special Prayers at Melapalayam in Tirunelveli

நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி,May 28: இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நெல்லை மாவட்டத்தில் பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. ஈத் அல்-அழ்ஹா மற்றும்…

Heartbreaking Ordeal Near Periyakulam: Villagers Carry Youth in Doli for 5 Hours After Severe Stomach Pain

பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி…

ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய…

AIADMK Political Buzz: Former Minister C. Vijayabaskar Holds Urgent Meeting With Supporters Amid Key Party Developments

அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்: ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை

புதுக்கோட்டை, மே 28 : அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.…

AIADMK Faces Shock as Anna Trade Union Secretary Kamalakannan Joins TVK Party

அதிமுகவுக்கு அதிர்ச்சி: அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் தவெகவில் இணைவு

சென்னை,May 28 : தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அண்மைகாலமாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன்…

image 553

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர்…

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி…

image 551

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று…

மின் இணைப்பு லஞ்ச வழக்கு: பணத்தைத் பைக் திருப்பி கேட்டவரை இடித்ததாக நெல்லையில் பரபரப்பு

நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது…

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று…

Tension in Tirunelveli as Mother Goes Missing with Three Children After Fight with Husband

கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே…

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில்…

மஞ்சள் மற்றும் சகதி பூசி அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன்: விளாத்திகுளம் காளியம்மன் கோவில் திருவிழா !!

விளாத்திகுளம் , May 27 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் உற்சவத் திருவிழா, உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மீக…

அவிநாசியில் இடி, மின்னலுடன் கனமழை: 60 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கத்தரி வெயில் காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவான…

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு…

BYJU’S Founder Byju Raveendran Sentenced to 6 Months Jail by Singapore Court in Major Legal Setback

BYJU’S நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதிப்பு

சிங்கப்பூர்,மே 27 : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் (Startup) வெற்றிக் கதைகளில் ஒன்றாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ‘பைஜூஸ்’ (BYJU’S) கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத…

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம்…

Velumani Camp Rejoins EPS Side; Apology Letter Submitted to Tamil Nadu Assembly Speaker

EPS உடன் கைகோர்த்த வேலுமணி தரப்பு; சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் அளிப்பு!

சென்னை , May 27: அதிமுகவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த பலப்பரீட்சை மற்றும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற…

Kumbabishekam Held at 300-Year-Old Karupparayan Temple Near Anaimalai in Coimbatore

கோவை ஆனைமலை அருகே 300 ஆண்டுகள் பழமையான கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை , May 27 : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த சூழலில் அமைந்துள்ள கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

Tirunelveli Sanitation Workers Protest at Corporation Office Over Unpaid PF Amount

PF பணம் கிடைக்காததால் நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி, May 27: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘மாஸ் ஒர்க்’ (Mass Work) தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாகச் செலுத்தப்படவில்லை…

Translate »