tamilnadu

India's First Date Palm Farm Achieves Remarkable Harvest in Just Two Years – Dharmapuri Farmer's Inspiring Success Story

இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி…

ISRO Appoints Narayanan Appu as New Director of Mahendragiri Centre, Strengthening India's Space Research and Propulsion Programs

மகேந்திரகிரி இஸ்ரோ புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமனம்

திருநெல்வேலி  , சென்னை 28 : திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உந்துவிசை வளாக புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வளாகத்தின் இணை…

Ramanathapuram Tragedy: Missing 7-Year-Old Girl Found Dead in a Well After Overnight Disappearance

ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!

ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Former CM EPS Urges TVK Government to Probe Alleged Irregularities in Assistant Professor Recruitment During DMK Rule

திமுக ஆட்சி காலத்தில் உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு புகார்: தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 28: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

DMK Corruption Row: Annamalai Welcomes TVK Government's Crackdown, Lists Key Corruption Allegations Against DMK Leaders

DMK ஊழல்: தவெக அரசின் அதிரடிக்கு அண்ணாமலை வரவேற்பு! அவரின் முக்கிய ஊழல் புகார்களின் பட்டியல்!

சென்னை  ,ஜூன் 26: திமுக முன்னாள் அமைச்சர் E.V.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையை வீ லீடர்ஸ் அமைப்பின் தலைமைச் சேவகரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை வரவேற்றுள்ளார். கடந்த 2022ஆம்…

முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் முக்கிய மாநாடு: சட்ட ஒழுங்கு, போதை ஒழிப்பு, இ-கவர்னன்ஸ் அதிரடி முடிவுகள்?

சென்னை , ஜூன் 26: சென்னையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில்…

TN Police's Anti-Narcotics Wing Makes First Arrest in Maharashtra in Major Drug Crackdown

 மகாராஷ்டிராவில் TN Police அதிரடி நடவடிக்கை.. போதைப்பொருள் தடுப்புப்படையின் முதல் கைது

மகாராஷ்டிரா , ஜூன் 26 : சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் பல்வேறு முக்கியத் திட்டங்களை அறிவித்தார். அதில் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக…

Rajmohan Condemns Murasoli Article on CPI Leader P. Shanmugam, Calls It the Height of Indecency

“அநாகரீகத்தின் உச்சம்!” – CPI  பெ. சண்முகம் குறித்து முரசொலி எழுதியதற்கு ராஜ்மோகன் கொந்தளிப்பு

சென்னை , ஜூன் 26:முரசொலி நாளிதழில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் குறித்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அநாகரிகத்தின் உச்சம் என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களைச்…

Finance Minister Nirmala Sitharaman responds to Chief Minister's "short story" remark, saying the Legislative Assembly is the most appropriate platform for political debates and discussions.

முதல்வரின் குட்டி கதை: “அரசியல் பேச சட்டசபைதான் சிறந்த இடம்” – நிர்மலா சீதாராமன் விளக்கம்

காஞ்சிபுரம் , ஜூன் 25: தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சூழலில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளதை வரவேற்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.…

Trichy Election Campaign Case: FIR Against Tamil Nadu Minister Ananth Quashed by Court

திருச்சி தேர்தல் பிரச்சார வழக்கு: தமிழக அமைச்சர் ஆனந்த் மீதான எப்.ஐ.ஆர் ரத்து!

திருச்சி , ஜூன் 25: திருச்சி விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தமிழக தற்போதைய அமைச்சர் ஆனந்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்…

இந்தியாவில் 1000-ல் 12 பேருக்கே வேலை: நெல்லையில் காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

திருநெல்வேலி , ஜூன் 25 : ஒன்றிய அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையும் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் இதன் நேரடி விளைவாக இந்தியாவில் ஆயிரம் பேரில் வெறும் 12 நபர்களுக்கு மட்டுமே…

The majestic Nellaiappar Temple Chariot Festival showcases Asia’s grand wooden temple car, celebrating over a century of heritage, devotion, and timeless Tamil culture in Tirunelveli.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: ஆசியாவின் பிரம்மாண்டத் தேர் கம்பீரம், பாரம்பரியம், பக்தி! நெல்லையப்பர் திருத்தேரின் நூறாண்டு அதிசய வரலாறு

திருநெல்வேலி , ஜூன் 25 : திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா நெல்லை மாநகரில் களைகட்டியுள்ளது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்வான வரலாற்றுச் சிறப்புமிக்க தேரோட்டம் வரும் ஜூன் 28ஆம்…

Tamil Nadu Electricity Board launches a new initiative to save ₹215 crore every month by improving power distribution efficiency and reducing operational costs.

தமிழக மின் வாரியம் ஒவ்வொரு மாதமும் ரூ. 215 கோடி சேமிக்க புதிய திட்டம்

சென்னை , ஜூன் 25 : தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையை நிறைவு செய்யவும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கவும் புதிய நீண்டகால மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தமிழக மின்சார…

Tamil Nadu Assembly Live Row: Minister Aadhav Arjuna Says "Every Action Has a Reaction", Directly Targets DMK

சட்டசபை லைவ் விவகாரம்: ‘ஆக்ஷனுக்கு ரியாக்ஷன் தான்’ … திமுகவை நேரடியாக தாக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

சென்னை , ஜூன் 25: சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவி வரும்…

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அதிகாலை போலீசாரின் அதிரடி சோதனை

நெல்லை , ஜூன் 25: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியும் நோக்கில் மாநகர போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில்…