tamilnadu

image 609

கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு; இந்திய இராணுவம், தென் மத்திய ரயில்வே சாம்பியன்

கோவை , மே 31: டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்றுடன் சுமுகமாக நிறைவடைந்தன. கடந்த 27…

Massive Periyar Arivulagam Project in Coimbatore Gains Momentum as Minister Shares Latest Construction Update

கோவையில் பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’… கட்டுமான வேகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!

கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய்…

Nellai Kidnap Horror: Elderly Man Lured to Prayer Meeting, Gang Allegedly Demanded ₹1 Crore and Plotted Murder

ஜெபக் கூட்டத்திற்கு அழைத்து ₹1 கோடி கேட்டு கடத்தல்: நெல்லையில் முதியவரை கொல்ல திட்டமிட்ட கும்பல்?

Nellai , May 31: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டு அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்று, தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த துயரச்…

EPS Faction Takes Control of Villupuram AIADMK Office as Keys Handed Over, CV Shanmugam Banners Removed

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவியைப் பெற்றது எடப்பாடி பழனிசாமி தரப்பு: சி.வி.சண்முகத்தின் பேனர்கள் அகற்றம்

விழுப்புரம் , May 30: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலின் தொடர்ச்சியாக, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அலுவலகத்திலிருந்த முன்னாள்…

Southwest Monsoon Set to Arrive in Tamil Nadu Within Four Days, Says Meteorological Department Forecast

தென்மேற்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை, மே 30 : தென்னகத்தின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரங்களைத் தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழை, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் நுழையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Masked Gang Terror Near Alangulam: 9 People Brutally Attacked in a Single Day Sparks Panic

ஆலங்குளம் அருகே முகமூடி கும்பல் வெறியாட்டம்: ஒரே நாளில் 9 பேருக்கு வெட்டு

தென்காசி, மே 30: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து நடத்திய…

Rs 2 Crore Funds Allocated Yet Manimutharu Park Road Works Remain Stalled for 3 Months

ரூ.2 கோடி நிதி இருந்தும் மணிமுத்தாறு பூங்கா சாலை பணி முடக்கம்.. யார் காரணம்? சீரமைப்புக்கு 3 மாதங்களாக காத்துக்கிடக்கும் பேரூராட்சி

திருநெல்வேலி , May 29: நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோடை விடுமுறை மற்றும் பருவமழை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை…

சிவகங்கை உறவுமுறை தெரிந்தே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 61 ஆண்டு சிறை மாவட்ட நீதிமன்றம் அதிரடி..

சிவகங்கை , மே 29: உறவுமுறை தெரிந்தே 17 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளிக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனை…

டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்

கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த…

Tamil Nadu Government Arts and Science Colleges UG Admission 2026 Reapplication Begins from June 1:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை சேர்க்கை: ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்க உயர்கல்வித்துறை வாய்ப்பு

சென்னை, May 29: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளில் (UG Courses) சேர இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வித்துறை…

Ambattur Robbery Shock: Rs 20 Lakh Cash and 20 Sovereign Gold Jewels Looted Along With Car

அம்பத்தூரில் காரோடு ரூ.20 லட்சம், 20 சவரன் நகை கொள்ளை: கார் மீட்பு, மர்ம நபர்களுக்கு வலை

சென்னை , மே 29: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகளுடன் சொகுசு…

Election Code Violation Complaint: High Court Issues Notice to DMK, AIADMK and TVK in Tamil Nadu

தேர்தல் விதிமீறல் புகார்: திமுக, அதிமுக, தவெக வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை , மே 29: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மற்றும் பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

Tamil Nadu to Get Exclusive New Sports Policy, Announces Minister Adhav Arjuna

தமிழகத்திற்கு புதிய விளையாட்டு கொள்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

Chennai, May 29: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு விடுதிகளுக்கான பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு புதிய…

Heat Wave to Continue Across Tamil Nadu in June, Meteorological Department Issues Fresh Warning

தமிழகத்தில் ஜூன் மாதத்திலும் நீடிக்கும் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் , May 29 : தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கமும், கத்திரி வெயிலின் உக்கிரமும் பொதுமக்களைக் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக மே…

No More Delay in Judgments: Supreme Court Directs High Courts to Deliver Verdicts Within 3 Months

தீர்ப்பு தாமதம் இனி முடியாது: உயர்நீதிமன்றங்கள் 3 மாதத்தில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி

Delhi, May 29: மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் வழக்குகளில், அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதிகளின்…

Mekedatu Dam Row: Minister Nirmal Kumar Warns of NGT Case Over Bhoomi Pooja Attempt

மேகதாதுவில் பூமி பூஜை நடத்த முயன்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

சென்னை, மே 29: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகப் பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு முயன்றால், அதற்கு எதிராகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) தமிழக அரசு வழக்குத் தொடரும் என்று…

“Is Aadhav Arjuna the Next Vijay?” – AIADMK Leader Agri S.S. Krishnamoorthy’s Controversial Political Speech Sparks Debate

விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனாவா? – ADMK அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு

திருவண்ணாமலை, மே 29 : “தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தொண்டர்களோ, பலமோ, ஆட்களோ இல்லையா? குதிரை பேரத்தின் மூலமாகத்தான் அக்கட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறதா?” என்று அதிமுக சட்டமன்ற கொரடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி…

Supreme Court Makes TET Exam Mandatory for Government School Teachers Across India

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘TET’ தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி,மே 29 : அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

Sudden Twist in Kavin Honour Killing Case: Woman SI Krishnakumari Arrested in Shocking Development

கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.

.நெல்லை,மே 29 : தமிழகத்தையே உலுக்கிய மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில்…

Tiruchendur Temple Priest’s ‘GPay’ Controversy Sparks Shock After Secret Probe Stuns Minister

திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்

திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay)…

49 Kg Banned Tobacco Products Seized Near Nanguneri: Five Arrested in Police Crackdown

நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

நெல்லை, மே 28 : நாங்குநேரி அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும்…

Special Muhurtham Day Rush: Extra Tokens Allocated at Sub-Registrar Offices Across Tamil Nadu

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அதிரடி உத்தரவு

சென்னை,May 28 : தமிழகத்தில் வைகாசி மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்து பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

Tamil Nadu Government Moves Against Dhanushwant Release in 6-Year-Old Girl Murder and Abuse Case

6 வயது சிறுமி சீரழித்து கொலை.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து இறங்கும் தமிழகஅரசு !

Chennai, May 28: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தக் கோரும் மனுவைத் (Review Petition) தாக்கல் செய்ய தமிழக…

Tamil Nadu CM Vijay to Launch ‘Singappen Athiradipadai’ Special Women Safety Force Tomorrow

‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

சென்னை,May 28 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய சிறப்பு ரோந்துப் பிரிவை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு…

Translate »