பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
நெல்லை , ஜூன் 22:நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசான சாகுபடி நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க…
















