Local news

பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

நெல்லை , ஜூன் 22:நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசான சாகுபடி நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க…

image 313

நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற…

Student Sexually Harassed on Moving Bus; Kanyakumari Man Arrested by Police After Complaint

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: கன்னியாகுமரி நபர் கைது

நெல்லை , ஜூன் 22: கோயம்புத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில், நள்ளிரவில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது…

Government Bus Crashes Into Lorry Near Sambavar Vadakarai in Tenkasi After Driver Falls Asleep, 20 Passengers Injured

தூங்கிய ஓட்டுநர்.. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே  அரசு பேருந்து-லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்

தென்காசி , ஜூன் 21 : தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே அரசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அரசு…

புளியரை சோதனைச் சாவடியில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு: லாரிகளால் ஸ்தம்பித்த சாலை

தென்காசி ,ஜூன் 21: தென்காசி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாநில எல்லைச் சோதனைச் சாவடியில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில்…

Periyapalayam Ammonia Gas Leak Claims Two Women’s Lives; 142 Workers Shifted to Marriage Hall in Emergency Rescue Operation

பெரியபாளையம் அமோனியா வாயுக்கசிவு: 2 பெண்கள் பலி.. மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 தொழிலாளர்கள் ! அவசர மீட்பு!

திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக  இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Ammonia Leak Near Periyapalayam Triggers Pollution Control Board Probe Over Possible Toxic Air Contamination

பெரியபாளையம் அருகே அமோனியா கசிவு: காற்றில் நச்சு கலந்ததா ? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

திருவள்ளூர் , ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.…

Two Madurai youths arrested in KTC Nagar for allegedly selling ganja during a police crackdown in Tirunelveli.

பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது

நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம்…

"Half of Vijay's Votes Should Have Gone to Annamalai? Prabhakaran's Explosive Political Statement Sparks Debate"q

விஜய்க்கு கிடைத்த பாதி வாக்குகள் அண்ணாமலைக்கே சேர வேண்டியவை? பிரபாகரன் அதிரடி பேச்சு!

நெல்லை , ஜூன் 21:நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அதன் முக்கிய நிர்வாகி பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தங்களின்…

பாளையங்கோட்டையில் 150 பேருடன் மாபெரும் யோகா நிகழ்வு… சர்வதேச யோகா தினம் கோலாகலம்!

திருநெல்வேலி , ஜூன் 21: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சித்தர் யோக மருத்துவத் துறை சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கூட்டு…

Man Arrested After 18 Months on the Run in Rs 3.5 Lakh Double Money Investment Fraud Case

பணத்தை இரட்டிப்பாக்குவதாக ரூ.3.5 லட்சம் மோசடி… 1½ ஆண்டுகள் தலைமறைவு; தேடிப்பிடித்து தாக்கிய அதிர்ச்சி!

ஓசூர்  , ஜூன் 21:பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மூன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரைத் தேடிப் பிடித்து கடத்திச் சென்று விடிய விடிய கொடூரத் தாக்குதல்…

Tirunelveli Records 19 POCSO Cases in Just 20 Days as Two More Accused Are Arrested

நெல்லையில் 20 நாட்களில் 19 போக்சோ வழக்குகள்: அடுத்தடுத்து இருவர் கைது

நெல்லை  , ஜூன் 20 : நெல்லை மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள…

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

பிற நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாற அனுமதிக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை , ஜூன் 20 : பிற நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு…

Kanyakumari Launches New Road Safety Volunteers Initiative as SP Stalin Unveils Accident-Free District Mission

விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’  என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல்…

Avadi Police Seize 53 Kg of Ganja, Arrest 25 in Major Anti-Narcotics Crackdown

ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது

ஆவடி  ,ஜூன் 20 : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 53 கிலோ கஞ்சா மற்றும் போதை…