
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: அரியலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
அரியலூர் , ஜூன் 11 : அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை…

அரியலூர் , ஜூன் 11 : அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை…

நெல்லை , ஜூன் 11 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்…

நெல்லை , ஜூன் 11: நெல்லை அருகே பழுதடைந்த சாலையிலிருந்த குழியால் ஏற்பட்ட பைக் விபத்தில், காரின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால்…

நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர்…

நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த…

திருச்சி , June 10 : திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான…

திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.…

சிவகங்கை , ஜூன் 10 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரசு மதுபான கடை பார் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பெரும்…

நெல்லை , ஜூன் 10: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.…

நெல்லை , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு…

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்…

கோவை , June 10 : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தொடங்கப்பட்ட 21-வது நாளிலேயே காவல் துறையினர் நீதிமன்றத்தில்…

நெல்லை , ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை சரக…

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார்,…

நெல்லை , ஜூன் 9 : நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திங்கட்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி இயக்கப்பட்ட 11 மினி…

நெல்லை , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள்…

நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும்…

சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல்…

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

நெல்லை , June 8: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் உரிமம் இன்றி பொதுவெளியில் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர…
திருநெல்வேலி , ஜூன் 7: நெல்லை மாநகரப் பகுதியில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம லிங்கை கிளிக் செய்த காரணத்தால்,அவரது வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 14 லட்சம்…

சிவகங்கை ,ஜூன் 7 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பாரில்,தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளைச் செயலாளர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது.…