
பெரியபாளையம் அமோனியா வாயுக்கசிவு: 2 பெண்கள் பலி.. மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 தொழிலாளர்கள் ! அவசர மீட்பு!
திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்…
























