district news

Cyclone Devastates Over One Lakh Banana Plants Near Thanjavur; Minister Conducts Ground Inspection

தஞ்சை அருகே சூறாவளியால் லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் சேதம்: அமைச்சர் ஆய்வு

தஞ்சை , ஜூன் 2:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய திடீர் சூறாவளி காற்று, அப்பகுதி வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக உலுக்கியுள்ளது. வெறும் 15 நிமிடங்களே…

நெல்லை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி ஆட்சியரிடம் மனு

நெல்லை , ஜூன் 2 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு இணையான தினசரி ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர்…

Tirunelveli Shock: Loadman Accused of Assaulting Minor Girl, Police Launch POCSO Manhun

நெல்லையில் சிறுமியிடம் அத்துமீறிய லோடுமேன்: போக்சோ சட்டத்தில் போலீஸ் வலைவீச்சு

நெல்லை, ஜூன் 2: நெல்லை தச்சநல்லூர் அருகே கடைக்குச் சென்ற 13 வயது சிறுமியிடம் மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…

பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 82 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை , ஜூன் 2: நெல்லை பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாடசாமி என்ற நபர்…

Tirunelveli Crime: Youth Arrested for Secretly Filming Women Visiting Xerox Shop in Pettai

நெல்லை பேட்டையில் ஜெராக்ஸ் கடைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது…

Nellai , June 1:நெல்லை பேட்டையில் ஆன்லைன் சேவை மையத்திற்கு வந்த இளம்பெண்ணை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட…

Hogenakkal Water Inflow Rises to 5,000 Cusecs as Waterfalls Swell Amid Flood-Like Conditions

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தருமபுரி, ஜூன் 2: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.…

Karur Murder Case Verdict: Quarry Owner Among Three Convicted, Court Awards Double Life Imprisonment in Shocking Tamil Nadu Killing

தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை…

Tirunelveli Court Imposes Rs 25,000 Fine on Popular Bakery for Selling Spoiled Cake to Customers

கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி

நெல்லை, ஜூன் 1: காலாவதியான நெய் கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நெல்லையின் பிரபல பேக்கரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட நுகர்வோர்…

Tirunelveli Farmers Lay Siege Over ₹300 Crore Pending Dues, Heavy Police Deployment Sparks Tension

ரூ.300 கோடி நிலுவை வெடிப்பு! நெல்லையில் விவசாயிகள் முற்றுகை – 300 போலீஸ் குவிப்பு

நெல்லை , ஜூன் 1: மத்திய அரசு நெல் கொள்முதல் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று கடுமையான தள்ளுமுள்ளு மற்றும்…

Nellai Kidnap Horror: Elderly Man Lured to Prayer Meeting, Gang Allegedly Demanded ₹1 Crore and Plotted Murder

ஜெபக் கூட்டத்திற்கு அழைத்து ₹1 கோடி கேட்டு கடத்தல்: நெல்லையில் முதியவரை கொல்ல திட்டமிட்ட கும்பல்?

Nellai , May 31: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டு அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்று, தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த துயரச்…

Masked Gang Terror Near Alangulam: 9 People Brutally Attacked in a Single Day Sparks Panic

ஆலங்குளம் அருகே முகமூடி கும்பல் வெறியாட்டம்: ஒரே நாளில் 9 பேருக்கு வெட்டு

தென்காசி, மே 30: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து நடத்திய…

Rs 2 Crore Funds Allocated Yet Manimutharu Park Road Works Remain Stalled for 3 Months

ரூ.2 கோடி நிதி இருந்தும் மணிமுத்தாறு பூங்கா சாலை பணி முடக்கம்.. யார் காரணம்? சீரமைப்புக்கு 3 மாதங்களாக காத்துக்கிடக்கும் பேரூராட்சி

திருநெல்வேலி , May 29: நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோடை விடுமுறை மற்றும் பருவமழை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை…

சிவகங்கை உறவுமுறை தெரிந்தே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 61 ஆண்டு சிறை மாவட்ட நீதிமன்றம் அதிரடி..

சிவகங்கை , மே 29: உறவுமுறை தெரிந்தே 17 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளிக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனை…

டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்

கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த…

Ambattur Robbery Shock: Rs 20 Lakh Cash and 20 Sovereign Gold Jewels Looted Along With Car

அம்பத்தூரில் காரோடு ரூ.20 லட்சம், 20 சவரன் நகை கொள்ளை: கார் மீட்பு, மர்ம நபர்களுக்கு வலை

சென்னை , மே 29: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகளுடன் சொகுசு…

Sudden Twist in Kavin Honour Killing Case: Woman SI Krishnakumari Arrested in Shocking Development

கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.

.நெல்லை,மே 29 : தமிழகத்தையே உலுக்கிய மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில்…

Tiruchendur Temple Priest’s ‘GPay’ Controversy Sparks Shock After Secret Probe Stuns Minister

திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்

திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay)…

49 Kg Banned Tobacco Products Seized Near Nanguneri: Five Arrested in Police Crackdown

நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

நெல்லை, மே 28 : நாங்குநேரி அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும்…

Tirunelveli Consumer Court Fines Private Mobile Store Rs 20,000 for Selling Old Phone as New

புதியது என பழைய மொபைல் விற்பனை: தனியார் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் – நெல்லை நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலி,மே 28: ஆன்லைன் வர்த்தகத் தளம் வழியாக புதிய செல்போன் எனக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றி பழைய கைபேசியை விற்பனை செய்த தனியார் விற்பனை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட…

Over 10,000 Devotees Participate in Bakrid Special Prayers at Melapalayam in Tirunelveli

நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி,May 28: இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நெல்லை மாவட்டத்தில் பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. ஈத் அல்-அழ்ஹா மற்றும்…

Heartbreaking Ordeal Near Periyakulam: Villagers Carry Youth in Doli for 5 Hours After Severe Stomach Pain

பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி…

ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய…

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன்…

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி…