
தூத்துக்குடி உப்பு தொழிலாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கே வேலை தொடக்கம் – கடும் வெப்ப அலை தாக்கம், அடிப்படை வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் உப்பு தொழிலாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கே வேலை தொடங்குகின்றனர். கடும் வெப்ப அலை தாக்கம் குடிநீர், கழிப்பிடம் இல்லாத நிலை குறித்து தொழிலாளர்கள் புகார். முழு விவரம். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடும்…




























