
தஞ்சை அருகே சூறாவளியால் லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் சேதம்: அமைச்சர் ஆய்வு
தஞ்சை , ஜூன் 2:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய திடீர் சூறாவளி காற்று, அப்பகுதி வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக உலுக்கியுள்ளது. வெறும் 15 நிமிடங்களே…























