
காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் , மே 17 : காஞ்சிபுரம் அருகே கானா இசை கலைஞர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கானா இசை கலைஞர்கள் இருவர்…

காஞ்சிபுரம் , மே 17 : காஞ்சிபுரம் அருகே கானா இசை கலைஞர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கானா இசை கலைஞர்கள் இருவர்…

கோவை , May 17: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அதிகாலை வேளையில் ஆன்மீகப் பயணமாக வந்த குடும்பத்தினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி.ஏ.பி) கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.…

வந்தவாசி அருகே மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் தாலாட்டு மற்றும் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள…

சிறப்பு செய்தி , மே 17: விஜய் அரசியல் வருகைக்கு பிறகு தமிழக சட்டமன்ற விவாதங்களை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்ததாக தகவல். இளைஞர்களின் அரசியல் ஆர்வம் அதிகரித்ததா? தமிழக அரசியலில் விஜய் உருவாக்கிய…

விழுப்புரம் , மே 16: விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : விழுப்புரம் பெரிய நொளம்பையில் நெல் கொள்முதல் தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்…

கனிமொழி நெல்லை செய்தியாளர் சந்திப்பு : பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொருளாதார பாதிப்பு மக்களிடையே எதிர்கால அச்சத்தை உருவாக்கியுள்ளதாக நெல்லையில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்…

அரக்கோணம் ரயில்வே – யார்டு பகுதியில் ரூ. 54 கோடியில்மறுகட்டமைப்பு பணிகள்; 13 மின்சார ரயில் சேவையில் மாற்றம் !பயணிகள் ஒத்துழைப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில்…

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம்…

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு…

நெல்லை, May 16: நெல்லையில் கடந்த ஆண்டு சைபர் கிரைம் மூலம் ரூ.32 கோடி மோசடி நடந்ததாக எஸ்பி பிரசன்ன குமார் தகவல் வெளியிட்டார். 19 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. நெல்லையில் ரூ.32 கோடி…

Trichy , May 16 : திருச்சி அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி ICU, Ventilator, மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட பல அதிர்ச்சி குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.…

கோவை May 16:தமிழக உயர்கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லாக, கோவையில் உள்ள புகழ்பெற்ற ரத்னம் கல்வி நிறுவனம் தற்போது ‘ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.…
திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன்…
கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு…
கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை…