
ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. புகைப்பட மிரட்டல்
ஈரோடு , மே 19 : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 25 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை…

ஈரோடு , மே 19 : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 25 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை…
திருவாரூர், May 18: “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இருப்பதால் இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள்” என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் விசாலாட்சிபுரம் கிராம பெண்கள் திரண்டு வந்து மனு அளித்த சம்பவம்…
தஞ்சை ரெகுநாதபுரம் அரசு கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: அகற்ற கோரி மனு தஞ்சாவூர், மே 18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெடுந்தெரு அருகேயுள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி…
சிவகங்கை, மே 18: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் சாலைகள் சேதமடைந்துள்ளதைக் கண்டித்தும், குடிநீர் இணைப்பை விரைந்து வழங்க வலியுறுத்தியும் சிவகங்கை அருகே பொதுமக்கள்…

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என உசிலம்பட்டி அருகே சேயோன் பட துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி மதுரை மாவட்டம்…

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற 13 வயது பள்ளி மாணவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. கோவை இருக்கூர் நியூ…

நெல்லை பெண் வங்கி ஊழியர் கொலை: உடன்பிறந்த சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது நெல்லை , மே 18: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை வெட்டிக்கொலை…
கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம்…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருநெல்வேலி நகரின் எல்லை காவல் தெய்வமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் விளங்கும் புகழ்பெற்ற டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை…

மத்திய அரசுக்கு எதிராக அவிநாசியில் காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, மே 17: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீன்…

மயிலாடுதுறை , மே 17: மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சோதனையின்போது அங்கு கட்டாயத்தின்…

கோவில்பட்டி , மே 17: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை, கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளின்…

சிவகங்கை , மே 17: சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் மன்னார்குடி அணியை வீழ்த்தி கிருஷ்ணகிரி 100 ஜோன் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. சிவகங்கை…

பாபநாசம் அகஸ்தியர் அருவி சாலை சேதம்: தவறான தகவல் தந்த வனத்துறைக்கு ரூ.10,000 அபராதம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு திருநெல்வேலி m May 17: திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா…

சென்னை: அண்மைய தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய திராவிட முன்னேற்றக் கழகம் உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ள பரபரப்பான சூழலில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் நாகநாதன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்…