district news

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல…

Kovilpatti Sanjay Murder Case: Young Man Hacked to Death After Trusting Girlfriend’s Call Near Kazhugumalai

கோவில்பட்டி சஞ்சய் கொலை: காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை

பொதுமக்கள் முன்னிலையில் காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் ஆணவ வன்முறை கோவில்பட்டி,May 21: பெண்ணின் சுயமான வாழ்க்கைத் தேர்வையும் காதலையும் குடும்பப் பெருமிதத்தின் பெயரால் நசுக்கும் வன்முறைப்…

17-Year-Old Girl Pregnant in Sankagiri: Youth Booked Under POCSO Act After Police Investigation in Salem District

சங்ககிரியில் 17 வயது சிறுமி கர்ப்பம்.. இளைஞர் மீது POCSO வழக்கு

சேலம் , மே 21 :சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 18 வயது பூர்த்தியடையாத 17 வயது சிறுமியை ஏமாற்றி, காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு, அவரை கர்ப்பமாக்கிய பெயிண்டிங் தொழிலாளி மீது…

நெல்லை தீயணைப்பு அதிகாரிக்கு போட்ட ‘ஸ்கெட்ச்’ அதிர்ச்சி

திருநெல்வேலி, May2 1: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் திட்டமிட்டுச் சிக்க வைப்பதற்காக, நள்ளிரவில் அவரது அலுவலகத்திற்குள் புகுந்து பணம் வைத்துச் சதி செய்த வழக்கில் பெருமாள்புரம் காவல்துறை…

BJP High-Level Meeting in Coimbatore Reviews Election Defeat and Future Tamil Nadu Strategy

கோவையில் பாஜ உயர்மட்ட கூட்டம்.. தேர்தல் தோல்வி ஆய்வு

கோவை , May 20: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளையும், அடுத்தகட்ட திசைவழியையும் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் தொடங்கியது. அண்மையில்…

image 431

நெல்லை நில மோசடி வழக்கு.. கப்பல் ஊழியர் புகாரில் 3 பேர் சிக்கினர்

நெல்லை , மே 20: நெல்லையில் கப்பல் என்ஜினீயரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக கணவன் மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லையில் கப்பல் ஊழியரின்…

image 429

நெல்லை பழவூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 சிறுவர்கள் பலி

Nellai , May 20: நெல்லை பழவூர் அருகே சாமிதோப்புக்கு சென்ற பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 12 வயது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்…

10th Std Student Ashwin Scores 497 Marks in Tirunelveli, Says “No Need for Mobile Phone” During Exams

பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்.. “செல்போன் தேவையில்லை” – நெல்லை மாணவன் அஸ்வின் பேட்டி

நெல்லை ஜெயேந்திரா பள்ளி மாணவன் அஸ்வின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ஆசிரியர்களின் ஆதரவே வெற்றிக்கு காரணம் என பேட்டி. நெல்லை: தமிழகத்தில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு…

நெல்லையில் பள்ளி வாகனங்கள் அதிரடி ஆய்வு.. ஓவர்லோடு ஆட்டோக்களுக்கு கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி, மே 20 : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகங்களும், போக்குவரத்துத் துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.…

Nellai Ward 41 Water Crisis: Residents Stage Protest With Empty Pots Over Drinking Water Shortage

நெல்லை 41வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் மண்டல அலுவலகம் முற்றுகை: 28 கோடி ரூபாய் திட்டத்தில் முறைகேடு எனப் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி, மே 20: திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு பகுதியில்…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை பெட்ரோல் குண்டு வழக்கு: 3 சிறார்களுக்கு கல்வி உதவி மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை

நெல்லை , மே 19 : திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். வாகன சோதனையின்போது ஏற்பட்ட ஆத்திரத்திலும், மது…

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய மூன்று சிறுவர்களைப்…

Bakrid 2026 rush boosts sheep sales at Melapalayam Goat Market in Tirunelveli, with traders recording nearly Rs.5 crore business ahead of the festival celebrations in Tamil Nadu.

பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை

நெல்லை ,மே 19:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையில்,பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு விற்பனையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்…

செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது.

நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது

.திருநெல்வேலி,மே 19: நெல்லை அருகே பேட்டை பகுதியில் சமூக ஊடக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியக் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வந்த 38 வயது இளைஞரை காவல் துறையினர்…

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கோடை மழை,பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால்,மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக…