
திருச்சி காவல் துறை குடியிருப்பில் இளைஞர் கொலை; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அபாயம் – அண்ணாமலை கண்டனம்
திருச்சி மாவட்டம் : திருச்சி பீமநகர் காவல் துறை குடியிருப்பு அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை…





