
ஆசைக்கு இணங்காததால் கொடூரம்: சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிப் படுகொலை, தந்தைக்குப் படுகாயம்
சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல்…

















