Breaking News

Legendary Filmmaker Bharathiraja Passes Away: The Dream He Could Never Fulfill Until His Final Days

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு:  கடைசி வரை நிறைவேறாமலே போன ஆசை – நடிகர் ஆனந்தராஜ்

சென்னை  June 10: தமிழ் திரைப்படத் துறையில் கிராமியக் கதைகளின் வழியாகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முத்திரை இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது என்று பிரபல…

Tamil Nadu Singa Pen Force: Police Officer Deepika Kamaraj Becomes First Transgender Recruit, Shares Emotional Journey

தமிழ்நாடு சிங்கப்பெண் அதிரடிப்படை: முதல் திருநங்கையாகக் களமிறங்கும் காவலர் தீபிகா காமராஜ் நெகிழ்ச்சிப் பேட்டி

சென்னை, ஜூன் 9: தமிழக காவல்துறையின் வரலாற்றிலும், திருநங்கைகளின் சமூகப் போராட்டப் பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக மாநில அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவில் முதல் திருநங்கையாகக் காவலர் தீபிகா காமராஜ் இணைந்துள்ளார்.…

What Are the Duties of Tamil Nadu’s ‘Singappen’ Special Rapid Response Force? Full Details Revealed

தமிழகத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன?: வெளிவந்த முழு விவரங்கள்

சென்னை, ஜூன் 9 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.…

Union Government Sanctions Rs 1,000 Crore Disaster Relief Fund Without Delay, Says Minister K.A. Sengottaiyan

மத்திய அரசு ரூ.1,000 கோடி பேரிடர் நிதி தயங்காமல் ஒதுக்கீடு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

Chennai , June 9: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தேவையான 1,000 கோடி ரூபாய் நிதியை, எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் மத்திய அரசு முழுமையாக வழங்கியுள்ளதாகத் தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை…

Kavin Honour Killing Case Update: Court Provides 800-Page Charge Sheet Copies to Four Accused

கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…

Hanuman Worship Guide: Powerful Mantras, Prayers and Remedies for Life Problems, Success and Protection

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் மாருதி: ஆஞ்சநேயர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்

பக்தி தொகுப்பு : ராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தின் ஆணிவேராகவும்,    மாபெரும் பேராற்றல் கொண்டவராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய சுவாமிகள். ஒரு தொண்டன் தன் தலைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் அனுமன், …

Drug Smuggling Rumour Row: John Britto Files Complaint Against DMK IT Wing Over Alleged Misinformation Campaign

நான் அவன் இல்லை : போதைப்பொருள் கடத்தல் வதந்தி-திமுக ஐடி விங் மீது ஜான் பிரிட்டோ புகார்

சென்னை, ஜூன் 9: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் நபர் நான் அல்ல என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் (IT…

AIADMK Whip Violation Case: Speaker Pardons 21 MLAs, Disciplinary Action Taken Against Four Legislators

அதிமுக கொறடா உத்தரவை மீறிய விவகாரம்: 21 எம்.எல்.ஏ.க்களை மன்னித்த சபாநாயகர்; 4 பேர் மீது நடவடிக்கை?

சென்னை , ஜூன் 9 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மே 13, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய…

Chief Minister Vijay Heads to Delhi for NITI Aayog Meeting and Key Political Discussions Amid Growing National Attention

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: நிதி ஆயோக் கூட்டம் மற்றும் முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்

சென்னை , June 9 : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில்…

CM Vijay Assures Anbumani Ramadoss on Caste Census Demand, Calls It TVK Government’s First Major Promise

தவெகவின் முதல் வாக்குறுதி இதுதான்..நீங்களும் கேட்கிறீங்க.. உறுதியா செய்றேன் அன்புமணியிடம் உறுதி கொடுத்த முதல்வர் விஜய்

சென்னை,  ஜூன் 9: சென்னையில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ”தமிழ்நாட்டில் சமூக நீதி அடிப்படையிலான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும்,  தகுதியான அனைவருக்கும்…

PMK Delegation Meets Chief Minister Vijay, Submits Resolutions Seeking Statewide Caste Census in Tamil Nadu

முதலமைச்சர் விஜயுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானங்களை நேரில் அளித்தது பாமக குழு

சென்னை, ஜூன் 9: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்துப் பேசினார்.…

Indian Stock Market Rally: Sensex Surges as 46 Stocks Trade Higher in Strong Bullish Momentum

பங்குச்சந்தையில் அதிரடி ஆட்டம்: 46 பங்குகள் ஏற்றத்தில்,சென்செக்ஸ் அதிரடி ஏற்றம்!!

மும்பை,June 9: இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட மந்தநிலை மாறி,இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. காளைகளின் (Bulls) வலுவான பிடியால் சென்செக்ஸ் மற்றும்…

Apple Unveils Next-Generation Siri AI: Major Leap in Artificial Intelligence and Smart Assistant Technology

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய Siri AI அறிமுகம்: உலகளாவிய தொழில்நுட்பச் செய்திகள்

கலிபோர்னியா , ஜூன் 9: சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், ஆப்பிள் நிறுவனம் தனது ‘Siri’ குரல்வழி உதவி அமைப்பை முற்றிலும் புதிய AI தொழில்நுட்பத்துடன்…

"Vijay Is Not a Magician": Thirunavukkarasar Defends New Government, Says Early Criticism Is Unfair

விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல: பொறுப்பேற்ற உடனே விமர்சிப்பது நியாயமில்லை என திருநாவுக்கரசர் கருத்து

சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், அதற்குள் அவசர அவசரமாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர்…

Tirunelveli Horror: Brother Allegedly Hacks Sister to Death Over Excessive Mobile Phone Use

நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார்,…