
சென்னையில் தொடர் மின்தடை: மின்வாரியம் வெளியிட்ட முக்கிய விளக்கம்
சென்னை , ஜூன் 13 : சென்னையில் தொடர் மின்தடைக்கு நிலத்தடி கேபிள்கள் சேதம் மற்றும் மின் தேவை அதிகரிப்பே காரணம் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.…

சென்னை , ஜூன் 13 : சென்னையில் தொடர் மின்தடைக்கு நிலத்தடி கேபிள்கள் சேதம் மற்றும் மின் தேவை அதிகரிப்பே காரணம் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.…

கள்ளக்குறிச்சி , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட…

சிறப்பு செய்தி , ஜூன் 7: உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் நீடித்து வரும் எலான் மஸ்க், நிதி உலக வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத புதிய சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார்.உலகின் முதல்…

மதுரை , ஜூன் 12: நெல்லை ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

மதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய…

சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 65 பிரத்யேக காவல் நிலையங்களுடன் கூடிய புதிய சிறப்புப் பிரிவை அமைக்க தமிழக அரசு தீவிர…

சென்னை: ஐந்து ஆண்டுகள் மிக மோசமாக ஆட்சி செய்துவிட்டு தற்போது புதிய அரசு அமைந்து 50 நாட்கள் கூட நிறைவடைவதற்குள் விமர்சனம் செய்யத் தொடங்குவது நியாயமற்றது என்று தமிழக வெற்றி கழகத்தின் (டிவிகே) மாநில…

திருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள்…

சிறப்பு செய்தி , ஜூன் 12 : தமிழக முதல்வர் விஜய் கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமாய்,…

நெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை…

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற போலி அதிகாரி ஒருவரைப் பாதுகாப்புப் பணியில் இருந்த…

திருநெல்வேலி , ஜூன் 12: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை நீண்ட நாட்களாக நிறைவேற்றத் தவறிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்கு (கோட்ட மேலாளர்) எதிராக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்…

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரின் கணக்கிலிருந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு போலி…

புதுடெல்லி , ஜூன் 12 : மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியிலேயே முகாமிட்டு மத்திய அமைச்சர்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார். நிதி…

சென்னை , ஜூன் 13 : அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மீதான ரூ.27.90 கோடி லஞ்ச வழக்கை மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி உத்தரவு…