tamilnadu

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட…

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள்…

“Vijay Should Not Become Another Stalin” – Arjun Sampath’s Explosive Tiruvarur Speech

“விஜய் இன்னொரு ஸ்டாலின் ஆகக்கூடாது” – திருவாரூரில் அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

திருவாரூர், May 25: தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முந்தைய திமுக ஆட்சியில்…

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39…

Sarathkumar demands death penalty for crimes against women

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா…

Relatives of a student found dead at Nellai Eye Hospital hostel allege mystery behind the incident and demand a detailed investigation into the circumstances surrounding the death.

நெல்லை கண் மருத்துவமனை விடுதியில் மாணவன் தற்கொலை ! மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்…

நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில்…

Tuticorin Vedanatham Student Murder Case: Verdict After 77-Day Investigation Announced Today – Major Court Decision Expected Amid High Public Attention

தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: 77 நாட்களில் விசாரணை முடிந்து இன்று முக்கிய தீர்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி , May 25: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி…

Hotel Worker Allegedly Kidnaps Schoolgirl Near Courtallam After Luring Her With False Promises, Police Rush to Karur for Investigation

குற்றாலம் அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டல் ஊழியர் !கரூருக்கு போலீஸ் விரைவு

தென்காசி: குற்றாலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்ற ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவியும், அந்த…

“Government Should Not Bow to Alliance Pressure,” says Tamilisai Soundararajan amid rising Tamil Nadu political tensions and coalition debate.

சிங்கப் பெண் படை பற்கள் இல்லாத அமைப்பு” – தமிழிசை விமர்சனம்

தூத்துக்குடி, May 25: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய அரசு கூடுதல் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

image 503

கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்

கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில்…

Neglected Breastfeeding Room at Theni Bus Stand Turns Into Hangout Spot for Drunkards, Mothers Demand Immediate Action

“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள்…

Duryodhana Padukalam festival held grandly near Cheyyar with realistic traditional performances attracting a huge crowd of devotees and local residents

செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால்…

“கருணாநிதியை விட வலிமையானவர்கள் நாம்” என விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி ஆவேசம்

மேல்மலையனூர் : நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தீவிர விசுவாசியான விழுப்புரம் மாவட்ட…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை…