Local news

Tirunelveli Shock: Loadman Accused of Assaulting Minor Girl, Police Launch POCSO Manhun

நெல்லையில் சிறுமியிடம் அத்துமீறிய லோடுமேன்: போக்சோ சட்டத்தில் போலீஸ் வலைவீச்சு

நெல்லை, ஜூன் 2: நெல்லை தச்சநல்லூர் அருகே கடைக்குச் சென்ற 13 வயது சிறுமியிடம் மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…

Tirunelveli Crime: Youth Arrested for Secretly Filming Women Visiting Xerox Shop in Pettai

நெல்லை பேட்டையில் ஜெராக்ஸ் கடைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது…

Nellai , June 1:நெல்லை பேட்டையில் ஆன்லைன் சேவை மையத்திற்கு வந்த இளம்பெண்ணை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட…

Karur Murder Case Verdict: Quarry Owner Among Three Convicted, Court Awards Double Life Imprisonment in Shocking Tamil Nadu Killing

தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை…

Masked Gang Terror Near Alangulam: 9 People Brutally Attacked in a Single Day Sparks Panic

ஆலங்குளம் அருகே முகமூடி கும்பல் வெறியாட்டம்: ஒரே நாளில் 9 பேருக்கு வெட்டு

தென்காசி, மே 30: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து நடத்திய…

சிவகங்கை உறவுமுறை தெரிந்தே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 61 ஆண்டு சிறை மாவட்ட நீதிமன்றம் அதிரடி..

சிவகங்கை , மே 29: உறவுமுறை தெரிந்தே 17 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளிக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனை…

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும்…

Relatives of a student found dead at Nellai Eye Hospital hostel allege mystery behind the incident and demand a detailed investigation into the circumstances surrounding the death.

நெல்லை கண் மருத்துவமனை விடுதியில் மாணவன் தற்கொலை ! மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்…

நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில்…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை…

Karur Salapatti murder case: 79-year-old woman living alone tortured and killed for jewellery, five suspects arrested by police

கரூர் மூதாட்டி கொலை வழக்கு: நகைக்காக திட்டமிட்டு சித்திரவதை – 5 பேர் கைது, அதிர்ச்சி பின்னணி வெளிச்சம்

கரூர் சாலப்பட்டியில் தனியாக வாழ்ந்த 79 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது. நகைக்காக திட்டமிட்டு சித்திரவதை செய்த கொடூரம் குறித்து முழு விவரம். கரூரில் நகைக்காக 79 வயது…

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

.நெல்லை   ,ஏப்ரல் 29 : நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மணிமுத்தாறு காவல் பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக டாட்டா…

Women smash illegal liquor shop in Pennagaram, Dharmapuri and chase seller in shocking protest

தருமபுரி பென்னாகரம் அதிர்ச்சி: சட்டவிரோத மதுக்கடையை உடைத்த பெண்கள் – விற்பனையாளரை ஓட ஓட விரட்டிய சம்பவம்

தருமபுரி  , ஏப்ரல் 27 : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கடையை உள்ளூர் பெண்கள் திரண்டு அடித்து நொறுக்கிய சம்பவம் தமிழக அளவில் பெரும்…

Shocking incident in Krishnagiri as DMK functionary accused of breaking water tank and threatening no water supply for those who didn’t vote

கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி: ‘ஓட்டு போடல தண்ணீர் கிடையாது’ – குடிநீர் தொட்டி உடைத்ததாக திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி , ஏப்ரல் 27 : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள திடீர் குப்பம் கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டி நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம்…

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் ஏழை எளிய மக்களுக்கான ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற நபர் ஒருவரை குடிமைப் பொருள்…

விழுப்புரம் அருகே அங்காளம்மன் பால்குட திருவிழா: முன்னூர் கிராமத்தில் பக்தி பெருக்கு – ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்பு

முன்னூர் அங்காளம்மன் கோவில் பால்குட திருவிழா: ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்

விழுப்புரம் , ஏப்ரல் 25  : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் ஆறாம் ஆண்டு பால்குட திருவிழா இன்று…

andhiyur-ramanuja-jayanthi-1009-11-garuda-sevai-erode-festival-news

அந்தியூர் 11 கருட சேவை: 1009வது ராமானுஜர் ஜெயந்தி கோலாகல விழா!

அந்தியூர் , ஏப்ரல் 25 : ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1009வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற 11 கருட சேவை பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மிகப் பங்கேற்புடன் கோலாகலமாக நிறைவுற்றது.…

Tiruvannamalai EVM Voting Machine Incident: Booth Agent Allegedly Damages Device After 208 Votes Recorded - Shocking Election Disruption Report

கலசப்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: 208 வாக்குகள் பதிவான நிலையில் பரபரப்பு

திருவண்ணாமலை  , ஏப்ரல் 23: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Voters standing in queue during elections in Tirunelveli district with 50.40 percent turnout at 1 PM, Ambai recording highest polling

நெல்லை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.40% வாக்குப்பதிவு; அம்பை முதலிடம்

 நெல்லை, ஏப்ரல் 23: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாகத் தொடங்கி வன்முறைகளோ சலசலப்புகளோ இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தின் முக்கிய அரசியல் களமாகப் பார்க்கப்படும்…

Madurai High Court notice to CBI regarding Ramesh Kumar petition in Madapuram Ajith Kumar police custodial death case

அஜித்குமார் காவல் மரணம்: சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்

மதுரை , ஏப்ரல் 21:  சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் தற்போது புதிய சட்டத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட முன்னாள்…

கோவில்பட்டி அருகே விபத்து: ஒம்னி பஸ் - சிமெண்ட் மிக்சர் லாரி மோதல், 20 பேர் காயம்

கோவில்பட்டி அருகே பயங்கரம்: சிமெண்ட் மிக்சர்  லாரியில் ஒம்னி பஸ் மோதி 20 பேர் காயம் – காவல்துறையினர் வழக்குப் பதிவு

கோவில்பட்டி , April 22 :  நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த தனியார்…

image 231

திமுக, அதிமுகவுக்கு புதிய சவால்: குமரியில் சுழலும் டிவிகே வின் ‘விசில்’ அலை!

கன்னியாகுமரி , ஏப்ரல் 18: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தற்போதைய அரசியல் களத்தின் புதிய சக்தியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (டிவிகே) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ‘விசில்’ சின்னம், ஒட்டுமொத்த…

திருநெல்வேலி அதிரடி தீர்ப்பு: ‘கருகிய ஆம்லெட், தாமத சேவை’ – உணவகத்திற்கு ₹10,000 நஷ்டஈடு உத்தரவு

திருநெல்வேலி அதிரடி தீர்ப்பு: ‘கருகிய ஆம்லெட், தாமத சேவை’ – உணவகத்திற்கு ₹10,000 நஷ்டஈடு உத்தரவு

திருநெல்வேலி , ஏப்ரல் 18 : திருநெல்வேலி பாளையங்கோட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கருகிய உணவு வழங்கப்பட்டதோடு சேவை குறைபாடும் ஏற்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு பத்தாயிரம் ரூபாய்…

Game-Changer in Tiruppur! Vijay Announces Mega Benefits for Weavers, Farmers, MSMEs & Police Ahead of TN Polls 2026

விஜய் அதிரடி: நெசவாளர், விவசாயிகளுக்கு மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

திருப்பூர் ,ஏப்ரல் 14 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கொங்கு மண்டலத்தின் தொழில் தலைநகரமான திருப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பல்வேறு அதிரடித் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு அரசியல் வட்டாரங்களை உற்றுநோக்க…

ஈரோடு தேர்தல் பரபரப்பு: 131 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன - அரசியல் களம் சூடுபிடிப்பு

ஈரோடு தேர்தல்: 131 வேட்புமனுக்கள் ஏற்பு; 71 மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு , ஏப்ரல் 8:, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ஒட்டுமொத்தமாக 131 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 71 மனுக்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளன.. தமிழகத்தின் அரசியல் தலைவிதியைத்…

சாத்தான்குளம் வழக்கு நீதிமன்ற தீர்ப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு: 9 போலீசாருக்கு மரண தண்டனை – 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதியின் தீர்ப்பு

மதுரை , ஏப்ரல் 6: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது காவல் துறையினருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை…