மாவட்டம்

ஆனைமலை அருகே பயங்கர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி கால்வாயில் பாய்ந்தது

ஆனைமலை அருகே பயங்கர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி கால்வாயில் பாய்ந்தது

கோவை , May 17: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அதிகாலை வேளையில் ஆன்மீகப் பயணமாக வந்த குடும்பத்தினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி.ஏ.பி) கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.…

வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமாவாசை திருக்கல்யாண வைபவம் கோலாகலம்..

வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமாவாசை திருக்கல்யாண வைபவம் கோலாகலம்..

வந்தவாசி அருகே மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் தாலாட்டு மற்றும் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள…

விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம் , மே 16: விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : விழுப்புரம் பெரிய நொளம்பையில் நெல் கொள்முதல் தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்…

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் கனிமொழி எம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருக்கும் புகைப்படம்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை அச்சத்தில் தள்ளுகிறது” – நெல்லையில் கனிமொழி நெல்லை செய்தியாளர் சந்திப்பு

கனிமொழி நெல்லை செய்தியாளர் சந்திப்பு : பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொருளாதார பாதிப்பு மக்களிடையே எதிர்கால அச்சத்தை உருவாக்கியுள்ளதாக நெல்லையில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்…

அரக்கோணம் ரயில்வேயில் அதிரடி மறுகட்டமைப்பு.. 13 EMU ரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் ரயில்வேயில் அதிரடி மறுகட்டமைப்பு.. 13 EMU ரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் ரயில்வே – யார்டு பகுதியில் ரூ. 54 கோடியில்மறுகட்டமைப்பு பணிகள்; 13 மின்சார ரயில் சேவையில் மாற்றம் !பயணிகள் ஒத்துழைப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில்…

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம்…

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு…

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி - எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி – எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லை, May 16: நெல்லையில் கடந்த ஆண்டு சைபர் கிரைம் மூலம் ரூ.32 கோடி மோசடி நடந்ததாக எஸ்பி பிரசன்ன குமார் தகவல் வெளியிட்டார். 19 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. நெல்லையில் ரூ.32 கோடி…

TVK MLA Ramesh Shock Inspection at Trichy GH Reveals No ICU and Ventilator Facilities

திருச்சி GH-ல் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு- “ICU இல்லை, Ventilator இல்லை” – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Trichy , May 16 : திருச்சி அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி ICU, Ventilator, மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட பல அதிர்ச்சி குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.…

image 329

கோவையில் கல்வி வரலாறு படைத்த ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்

கோவை May 16:தமிழக உயர்கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லாக, கோவையில் உள்ள புகழ்பெற்ற ரத்னம் கல்வி நிறுவனம் தற்போது ‘ரத்னம் குளோபல் பல்கலைக்கழகம்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.…

ஒட்டன்சத்திரம் பெண்ணின் 3 பவுன் நகை மாயம்! பிரேத பரிசோதனைக்கு சென்ற வழியில் நகை திருட்டு.. அதிர்ந்த போலீஸ்!

திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன்…

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. பெண்கள் முற்றுகை போராட்டம்!

கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு…

தங்கைக்கு காதல் டார்ச்சர்.. காதலன், தூதருக்கு அண்ணன் கொடுத்த அதிரடி தாக்குதல்!

கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை…

தேனி கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்திய 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

தேனி , மே 14: தேனி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட…

திருவாரூர் :வீட்டுமனை ரசீதுக்கு ரூ.7,000 லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி கைது

திருவாரூர்,மே 14: திருவாரூரில் வீட்டுமனை ஒப்புதல் ரசீதுக்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவியாளர் சுரேஷ்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல்…