
மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு
நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கோடை மழை,பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால்,மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக…














