மாவட்டம்

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கோடை மழை,பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால்,மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக…

Erode Anthiyur Class 11 Schoolgirl Suicide Case: Youth Arrested Over Alleged Photo Threat and Harassment Incident Shocks Tamil Nadu

ஈரோடு அந்தியூரில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை.. புகைப்பட மிரட்டல்

ஈரோடு , மே 19 : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 25 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை…

திருவாரூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்.. “எங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என ஆட்சியரிடம் கண்ணீர் மனு

திருவாரூர், May 18: “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இருப்பதால் இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள்” என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் விசாலாட்சிபுரம் கிராம பெண்கள் திரண்டு வந்து மனு அளித்த சம்பவம்…

தஞ்சாவூரில் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் மீண்டும் கலெக்டரிடம் மனு

தஞ்சை ரெகுநாதபுரம் அரசு கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: அகற்ற கோரி மனு தஞ்சாவூர், மே 18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெடுந்தெரு அருகேயுள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி…

சிவகங்கை ஜல்ஜீவன் திட்டம் சர்ச்சை: சாலை சேதம், குடிநீர் தாமதம் எதிர்த்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை, மே 18: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் சாலைகள் சேதமடைந்துள்ளதைக் கண்டித்தும், குடிநீர் இணைப்பை விரைந்து வழங்க வலியுறுத்தியும் சிவகங்கை அருகே பொதுமக்கள்…

13-Year-Old Boy Murdered in Coimbatore: Friends Allegedly Stone School Student to Death and Bury Body After Fishing Trip

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற சிறுவனை நண்பர்களே கல்லால் அடித்து புதைத்த அதிர்ச்சி

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற 13 வயது பள்ளி மாணவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. கோவை இருக்கூர் நியூ…

image 382

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

நெல்லை பெண் வங்கி ஊழியர் கொலை: உடன்பிறந்த சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது நெல்லை  , மே 18: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை வெட்டிக்கொலை…

கோவில்பட்டியில் காதலனை குத்திக்கொன்ற அதிர்ச்சி: காதலியின் தந்தை உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம்…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருநெல்வேலி நகரின் எல்லை காவல் தெய்வமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் விளங்கும் புகழ்பெற்ற டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை…

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக அவிநாசியில் காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, மே 17: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீன்…

மயிலாடுதுறை: 'ஆயுர்வேத மசாஜ் சென்டர்' பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை: ‘ஆயுர்வேத மசாஜ் சென்டர்’ பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை , மே 17: மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சோதனையின்போது அங்கு கட்டாயத்தின்…

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி , மே 17: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை, கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளின்…

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை , மே 17: சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் மன்னார்குடி அணியை வீழ்த்தி கிருஷ்ணகிரி 100 ஜோன் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. சிவகங்கை…

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் அகஸ்தியர் அருவி சாலை சேதம்: தவறான தகவல் தந்த வனத்துறைக்கு ரூ.10,000 அபராதம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு திருநெல்வேலி m May 17: திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா…

காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை

காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் , மே 17 : காஞ்சிபுரம் அருகே கானா இசை கலைஞர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கானா இசை கலைஞர்கள் இருவர்…